Click any line to highlight and share it as a quote!
Female

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

Nenjil edho vedhanai sonnaal theeraadho

Kanneer sindhum kaaranam solla koodathoo

Female

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

Female

Poo mudithavan kai pidithavan

Vaazhvoo konja kaalam

Pen mayanginaal kann kalanginaal

Yaar thaan ival kaaval

Female

Ival kaluthil oru thaali

Idhu nilakkuma enum kelvi

Vidai thaedi paarkkavoo

Female

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

Female

Yen thudikkiraai yen thavikkiraai

Ketka orr deivam illai

Naal muzhudhum pen thozhuvadhu

Koyil konda kallai

Female

Palam kodukkumoo ival poojai

Uyir pizhaikkumo indha velai

Vidai thaedi paarkavoo

Female

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

Nenjil edho vedhanai sonnaal theeraadho

Kanneer sindhum kaaranam solla koodathoo

Female

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

பெண்

பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

நெஞ்சில் ஏதோ வேதனை சொன்னால் தீராதோ

கண்ணீர் சிந்தும் காரணம் சொல்லக் கூடாதோ

பெண்

பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

பெண்

பூ முடித்தவன் கைப் பிடித்தவன்

வாழ்வோ கொஞ்சக் காலம்

பெண் மயங்கினாள் கண் கலங்கினாள்

யார்தான் இவள் காவல்

பெண்

இவள் கழுத்தில் ஒரு தாலி

இது நிலைக்குமா எனும் கேள்வி

விடை தேடிப் பார்க்கவோ

பெண்

பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

பெண்

ஏன் துடிக்கிறாய் ஏன் தவிக்கிறாய்

கேட்க ஓர் தெய்வம் இல்லை

நாள் முழுவதும் பெண் தொழுவது

கோயில் கொண்ட கல்லை

பெண்

பலன் கொடுக்குமோ இவள் பூஜை

உயிர் பிழைக்குமோ இந்த வேளை

விடை தேடிப் பார்க்கவோ

பெண்

பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

நெஞ்சில் ஏதோ வேதனை சொன்னால் தீராதோ

கண்ணீர் சிந்தும் காரணம் சொல்லக் கூடாதோ

பெண்

பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

English Script

Female

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

Nenjil edho vedhanai sonnaal theeraadho

Kanneer sindhum kaaranam solla koodathoo

Female

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

Female

Poo mudithavan kai pidithavan

Vaazhvoo konja kaalam

Pen mayanginaal kann kalanginaal

Yaar thaan ival kaaval

Female

Ival kaluthil oru thaali

Idhu nilakkuma enum kelvi

Vidai thaedi paarkkavoo

Female

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

Female

Yen thudikkiraai yen thavikkiraai

Ketka orr deivam illai

Naal muzhudhum pen thozhuvadhu

Koyil konda kallai

Female

Palam kodukkumoo ival poojai

Uyir pizhaikkumo indha velai

Vidai thaedi paarkavoo

Female

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

Nenjil edho vedhanai sonnaal theeraadho

Kanneer sindhum kaaranam solla koodathoo

Female

Paneer poovin paarvaiyil kanneer kolam thaan

Thaneer vendum verinil veneer vellam thaan

தமிழ் வரிகள்

பெண்

பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

நெஞ்சில் ஏதோ வேதனை சொன்னால் தீராதோ

கண்ணீர் சிந்தும் காரணம் சொல்லக் கூடாதோ

பெண்

பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

பெண்

பூ முடித்தவன் கைப் பிடித்தவன்

வாழ்வோ கொஞ்சக் காலம்

பெண் மயங்கினாள் கண் கலங்கினாள்

யார்தான் இவள் காவல்

பெண்

இவள் கழுத்தில் ஒரு தாலி

இது நிலைக்குமா எனும் கேள்வி

விடை தேடிப் பார்க்கவோ

பெண்

பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

பெண்

ஏன் துடிக்கிறாய் ஏன் தவிக்கிறாய்

கேட்க ஓர் தெய்வம் இல்லை

நாள் முழுவதும் பெண் தொழுவது

கோயில் கொண்ட கல்லை

பெண்

பலன் கொடுக்குமோ இவள் பூஜை

உயிர் பிழைக்குமோ இந்த வேளை

விடை தேடிப் பார்க்கவோ

பெண்

பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

நெஞ்சில் ஏதோ வேதனை சொன்னால் தீராதோ

கண்ணீர் சிந்தும் காரணம் சொல்லக் கூடாதோ

பெண்

பன்னீர் பூவின் பார்வையில் கண்ணீர் கோலம் தான்

தண்ணீர் வேண்டும் வேரினில் வெந்நீர் வெள்ளம் தான்

Frequently Asked Questions

The song Panneer Poovin Parvaiyil from the movie Rendum Rendum Anju was sung by K. S. Chithra.

The music for Rendum Rendum Anju (1988) was composed by Gangai Amaran.

The lyrics for Panneer Poovin Parvaiyil were penned by Vaali.

Panneer Poovin Parvaiyil is a Tamil film song from Rendum Rendum Anju (1988).