
I Will Never Let You Go
From the movie Pyaar Prema Kaadhal
Read the full lyrics of I Will Never Let You Go from Pyaar Prema Kaadhal (2018), written by Oviya Oommapathy, in Tamil & English script.

From the movie Pyaar Prema Kaadhal
Read the full lyrics of I Will Never Let You Go from Pyaar Prema Kaadhal (2018), written by Oviya Oommapathy, in Tamil & English script.
Kannae en kangalil
Kaneeraai neeyada
Mounangal maayamai pogatho
Endrum un nyaabagam
Kan munnae thondruthae
Un ullam en kaadhalaal maaratho
Kaikkorthu naam
Nadandha paathaigal
Nee illai endru kurai kooruthae
Mazhai thuligal mannai sergaiyil
Unathu vaasam ennul ninaivoottuthae
Aatrilae mithakkum odamaai
Paathaiyai thedinen un paathathil
Kannae en kangalil
Kaneeraai neeyada
Mounangal maayamaai pogatho
Aaaa…aaa…aaa…aaa…aa…
Aaa…aaa…aaa…aaa….dhey aanana
Ilai neeril moozhguma
Nila kaadhal kooruma
Thuli kooda thunaiyindri vaaduma
Kadigaara mutkal pola
Uyir unnai sutri varuthae
Nigazh kaalam nizhalindri vaaduthae
Sollaamalae manangalum
Sernthadhandru
Vidai solliyae murindhadhu
Kaadhal indru
Kaatrilae kalaiyum megamaai
Pogiren thooramai..ohoo..oo
Kannae en kangalil
Kaneerai neeyada
Mounangal maayamaai pogatho
Endrum un nyaabagam
Kan munnae thondruthae
Un ullam en kaadhalal maaratho
Kaikkorthu naam
Nadandha paathaigal
Nee illai endru kurai kooruthae
Mazhai thuligal mannai sergaiyil
Unathu vaasam ennul ninaivoottuthae
Aatrilae mithakkum odamaai
Paathaiyai thedinen un paathathil
Kannae en kangalil
Kaneerai neeyada
Mounangal maayamaai pogatho
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ
கைக்கோர்த்து நாம்
நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே
ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
......................................
இலை நீரில் மூழ்குமா
நிலா காதல் கூறுமா
துளி கூட துணையின்றி வாடுமா
கடிகார முட்கள் போல
உயிர் உன்னை சுற்றி வருதே
நிகழ் காலம் நிழல் இன்றி வாடுதே
சொல்லாமலே மனங்களும்
சேர்ந்ததன்று
விடை சொல்லியே முறிந்தது
காதல் இன்று
காற்றிலே களையும் மேகமாய்
போகிறேன் தூரமாய்..ஓஹோ...ஓ
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ
கைக்கோர்த்து நாம்
நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே
ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
Kannae en kangalil
Kaneeraai neeyada
Mounangal maayamai pogatho
Endrum un nyaabagam
Kan munnae thondruthae
Un ullam en kaadhalaal maaratho
Kaikkorthu naam
Nadandha paathaigal
Nee illai endru kurai kooruthae
Mazhai thuligal mannai sergaiyil
Unathu vaasam ennul ninaivoottuthae
Aatrilae mithakkum odamaai
Paathaiyai thedinen un paathathil
Kannae en kangalil
Kaneeraai neeyada
Mounangal maayamaai pogatho
Aaaa…aaa…aaa…aaa…aa…
Aaa…aaa…aaa…aaa….dhey aanana
Ilai neeril moozhguma
Nila kaadhal kooruma
Thuli kooda thunaiyindri vaaduma
Kadigaara mutkal pola
Uyir unnai sutri varuthae
Nigazh kaalam nizhalindri vaaduthae
Sollaamalae manangalum
Sernthadhandru
Vidai solliyae murindhadhu
Kaadhal indru
Kaatrilae kalaiyum megamaai
Pogiren thooramai..ohoo..oo
Kannae en kangalil
Kaneerai neeyada
Mounangal maayamaai pogatho
Endrum un nyaabagam
Kan munnae thondruthae
Un ullam en kaadhalal maaratho
Kaikkorthu naam
Nadandha paathaigal
Nee illai endru kurai kooruthae
Mazhai thuligal mannai sergaiyil
Unathu vaasam ennul ninaivoottuthae
Aatrilae mithakkum odamaai
Paathaiyai thedinen un paathathil
Kannae en kangalil
Kaneerai neeyada
Mounangal maayamaai pogatho
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ
கைக்கோர்த்து நாம்
நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே
ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
......................................
இலை நீரில் மூழ்குமா
நிலா காதல் கூறுமா
துளி கூட துணையின்றி வாடுமா
கடிகார முட்கள் போல
உயிர் உன்னை சுற்றி வருதே
நிகழ் காலம் நிழல் இன்றி வாடுதே
சொல்லாமலே மனங்களும்
சேர்ந்ததன்று
விடை சொல்லியே முறிந்தது
காதல் இன்று
காற்றிலே களையும் மேகமாய்
போகிறேன் தூரமாய்..ஓஹோ...ஓ
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
என்றும் உன் ஞாபகம்
கண் முன்னே தோன்றுதே
உன் உள்ளம் என் காதலால் மாறாதோ
கைக்கோர்த்து நாம்
நடந்த பாதைகள்
நீ இல்லை என்று குறை கூறுதே
மழைத்துளிகள் மண்ணை சேர்கையில்
உனது வாசம் என்னுள் நினைவூட்டுதே
ஆற்றிலே மிதக்கும் ஓடமாய்
பாதையை தேடினேன் உன் பாதத்தில்
கண்ணே என் கண்களில்
கண்ணீராய் நீயடா
மௌனங்கள் மாயமாய் போகாதோ
The lyrics for I Will Never Let You Go were penned by Oviya Oommapathy.
I Will Never Let You Go is a Tamil film song from Pyaar Prema Kaadhal (2018).
Share this beautiful lyric line with your friends!