
Idhaya Veenai Thoongum Podhu
From the movie Iruvar Ullam
Read the full lyrics of Idhaya Veenai Thoongum Podhu from Iruvar Ullam (1963), written by Kannadasan, in Tamil & English script.

From the movie Iruvar Ullam
Read the full lyrics of Idhaya Veenai Thoongum Podhu from Iruvar Ullam (1963), written by Kannadasan, in Tamil & English script.
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma
Irandu kangal irandu kaatchi
Kaana mudiyuma
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma
Irandu kangal irandu kaatchi
Kaana mudiyuma
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma..aaa….
{Udhadu sirikum neram
Ullam sirikkuma
Uruvam podum vesham
Unmai aaguma} (2)
Vilakai kudathil vaithaal
Velicham thondruma
Vilakai kudathil vaithaal
Velicham thondruma
Veetu kuyilai kootil vaithaal
Paatu paaduma..paa..tu paaduma….aaa..
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma
Irandu kangal irandu kaatchi
Kaana mudiyuma
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma..aaa….
{Manathai vaitha iraivan
Athil ninaivai vaithaanae
Sila manithargalai arinthu kollum
Arivai vaithaanae} (2)
Arivai vaitha iraivan
Meni azhagai vaithaanae
Arivai vaitha iraivan
Meni azhagai vaithaanae
Azhagai kanda manithan pennai
Adimai seithaanae.. adimai seithaanae..
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma
Irandu kangal irandu kaatchi
Kaana mudiyuma
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma..aaa….
Urugi vitta mezhuginilae
Oli yethu
Udainthu vitta silaiyinilae azhagethu
Pazhuthupatta kovililae dheivamethu…
Pani padarntha paadhaiyilae payanamyethu
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா....ஆஆ.......
{உதடு சிரிக்கும் நேரம்
உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம்
உண்மை ஆகுமா} (2)
விளக்கை குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா
விளக்கை குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூட்டில் வைத்தால்
பாட்டு பாடுமா... பாட்டு பாடுமா...ஆஆ....
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா....ஆஆ.......
{மனதை வைத்த இறைவன்
அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும்
அறிவை வைத்தானே} (2)
அறிவை வைத்த இறைவன்
மேனி அழகை வைத்தானே
அறிவை வைத்த இறைவன்
மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை
அடிமை செய்தானே
அடிமை செய்தானே
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா....ஆஆ.......
உருகிவிட்ட மெழுகினிலே
ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே
அழகேது
பழுது பட்ட கோவிலிலே
தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே
பயணம் ஏது
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma
Irandu kangal irandu kaatchi
Kaana mudiyuma
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma
Irandu kangal irandu kaatchi
Kaana mudiyuma
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma..aaa….
{Udhadu sirikum neram
Ullam sirikkuma
Uruvam podum vesham
Unmai aaguma} (2)
Vilakai kudathil vaithaal
Velicham thondruma
Vilakai kudathil vaithaal
Velicham thondruma
Veetu kuyilai kootil vaithaal
Paatu paaduma..paa..tu paaduma….aaa..
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma
Irandu kangal irandu kaatchi
Kaana mudiyuma
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma..aaa….
{Manathai vaitha iraivan
Athil ninaivai vaithaanae
Sila manithargalai arinthu kollum
Arivai vaithaanae} (2)
Arivai vaitha iraivan
Meni azhagai vaithaanae
Arivai vaitha iraivan
Meni azhagai vaithaanae
Azhagai kanda manithan pennai
Adimai seithaanae.. adimai seithaanae..
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma
Irandu kangal irandu kaatchi
Kaana mudiyuma
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma..aaa….
Urugi vitta mezhuginilae
Oli yethu
Udainthu vitta silaiyinilae azhagethu
Pazhuthupatta kovililae dheivamethu…
Pani padarntha paadhaiyilae payanamyethu
Idhaya veenai thoongum pothu
Paada mudiyuma
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா....ஆஆ.......
{உதடு சிரிக்கும் நேரம்
உள்ளம் சிரிக்குமா
உருவம் போடும் வேஷம்
உண்மை ஆகுமா} (2)
விளக்கை குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா
விளக்கை குடத்தில் வைத்தால்
வெளிச்சம் தோன்றுமா
வீட்டு குயிலை கூட்டில் வைத்தால்
பாட்டு பாடுமா... பாட்டு பாடுமா...ஆஆ....
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா....ஆஆ.......
{மனதை வைத்த இறைவன்
அதில் நினைவை வைத்தானே
சில மனிதர்களை அறிந்து கொள்ளும்
அறிவை வைத்தானே} (2)
அறிவை வைத்த இறைவன்
மேனி அழகை வைத்தானே
அறிவை வைத்த இறைவன்
மேனி அழகை வைத்தானே
அழகு கண்ட மனிதன் பெண்ணை
அடிமை செய்தானே
அடிமை செய்தானே
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
இரண்டு கண்கள் இரண்டு காட்சி
காண முடியுமா
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா....ஆஆ.......
உருகிவிட்ட மெழுகினிலே
ஒளி ஏது
உடைந்து விட்ட சிலையினிலே
அழகேது
பழுது பட்ட கோவிலிலே
தெய்வம் ஏது
பனி படர்ந்த பாதையிலே
பயணம் ஏது
இதய வீணை தூங்கும் போது
பாட முடியுமா
The lyrics for Idhaya Veenai Thoongum Podhu were penned by Kannadasan.
Idhaya Veenai Thoongum Podhu is a Tamil film song from Iruvar Ullam (1963).
Share this beautiful lyric line with your friends!