Ilangkaadhal nilaiyaale
Enaiyae izhandhenada saami
En saami
Izhandhenada saami
En saami
Ilangkaadhal nilaiyaale
Iravil en uyir odi odi
Un vazhiyae paarthadhu vaadi vaadi
Yaeno ilangkaadhal nilaiyaale
Enaiyae izhandhenada saami
En saami
Ilangkaadhal nilaiyaale…ye
Kalaiyalae en nilaiyaale
Kanalaagum pogudhae
Karungoondhal tharungaadhal
Malar vaadi pochae
Kalaiyalae en nilaiyaale
Kanalaagum pogudhae
Karungoondhal tharungaadhal
Malar vaadi pochae
Aliyaandhae..ye ye ye
Alaiyanadhae mana valaiyaal
Magizhvaalae maharaajnae
Vaada marandhaayoo neeyae
Ilangkaadhal nilaiyaale…ye
Arumbai malarndhaalum
Madhu vandu kaanen
Azhagodu sugamootta
Edhir paarkkindrenae
Arumbai malarndhaalum
Madhu vandu kaanen
Azhagodu sugamootta
Edhir paarkkindrenae
Irumbaanadho..oooo
Irumbaanadhoo….
Carnatic : ………………..
Irumbaanadhoo….
Carnatic : ………………..
Irumbaanadhoo….
Carnatic : ………………..
Irumbaanadhoo en
Nilayae thannale
Kadalaga kanneerum
Kanivanadhaale
Ilangkaadhal nilaiyaale
Enaiyae izhandhenada saami
En saami
Izhandhenada saami
En saami
Ilangkaadhal nilaiyaale..ye
இளங்காதல் நிலையாலே
எனையே இழந்தேனடா ஸ்வாமி
என் ஸ்வாமி
இழந்தேனடா ஸ்வாமி
என் ஸ்வாமி
இளங்காதல் நிலையாலே
இரவில் என் உயிர் ஓடி ஓடி
உன் வழியே பார்த்தது வாடி வாடி
ஏனோ இளங்காதல் நிலையாலே
எனையே இழந்தேனடா ஸ்வாமி
என் ஸ்வாமி
இளங்காதல் நிலையாலே...ஏ
கலையே என் நிலையாலே
கனலாகும் போதே
கருங்கூந்தல் தருங்காதல்
மலர் வாடி போச்சே
கலையே என் நிலையாலே
கனலாகும் போதே
கருங்கூந்தல் தருங்காதல்
மலர் வாடி போச்சே
அலையானதே..ஏஏஏஏ
அலையானதே மன வலையால்
மகிழ்வாலே மகராஜனே
வாட மறந்தாயோ நீயே
இளங்காதல் நிலையாலே ....ஏ
அரும்பாய் மலர்ந்தாலும்
மது வண்டு காணேன்
அழகோடு சுக மூட்ட
எதிர் பார்க்கின்றேனே
அரும்பாய் மலர்ந்தாலும்
மது வண்டு காணேன்
அழகோடு சுக மூட்ட
எதிர் பார்க்கின்றேனே
இரும்பானதோ...ஓஓஓஓ
இரும்பானதோ ......
கர்னாடிக் : .................
இரும்பானதோ ......
கர்னாடிக் : .................
இரும்பானதோ ......
கர்னாடிக் : .................
இரும்பானதோ என்
நிலையே தன்னாலே
கடலாக கண்ணீரும்
கனிவானதாலே
இளங்காதல் நிலையாலே
எனையே இழந்தேனடா ஸ்வாமி
என் ஸ்வாமி
இழந்தேனடா
என் ஸ்வாமி
இளங்காதல் நிலையாலே.......ஏ
English Script
Ilangkaadhal nilaiyaale
Enaiyae izhandhenada saami
En saami
Izhandhenada saami
En saami
Ilangkaadhal nilaiyaale
Iravil en uyir odi odi
Un vazhiyae paarthadhu vaadi vaadi
Yaeno ilangkaadhal nilaiyaale
Enaiyae izhandhenada saami
En saami
Ilangkaadhal nilaiyaale…ye
Kalaiyalae en nilaiyaale
Kanalaagum pogudhae
Karungoondhal tharungaadhal
Malar vaadi pochae
Kalaiyalae en nilaiyaale
Kanalaagum pogudhae
Karungoondhal tharungaadhal
Malar vaadi pochae
Aliyaandhae..ye ye ye
Alaiyanadhae mana valaiyaal
Magizhvaalae maharaajnae
Vaada marandhaayoo neeyae
Ilangkaadhal nilaiyaale…ye
Arumbai malarndhaalum
Madhu vandu kaanen
Azhagodu sugamootta
Edhir paarkkindrenae
Arumbai malarndhaalum
Madhu vandu kaanen
Azhagodu sugamootta
Edhir paarkkindrenae
Irumbaanadho..oooo
Irumbaanadhoo….
Carnatic : ………………..
Irumbaanadhoo….
Carnatic : ………………..
Irumbaanadhoo….
Carnatic : ………………..
Irumbaanadhoo en
Nilayae thannale
Kadalaga kanneerum
Kanivanadhaale
Ilangkaadhal nilaiyaale
Enaiyae izhandhenada saami
En saami
Izhandhenada saami
En saami
Ilangkaadhal nilaiyaale..ye
தமிழ் வரிகள்
இளங்காதல் நிலையாலே
எனையே இழந்தேனடா ஸ்வாமி
என் ஸ்வாமி
இழந்தேனடா ஸ்வாமி
என் ஸ்வாமி
இளங்காதல் நிலையாலே
இரவில் என் உயிர் ஓடி ஓடி
உன் வழியே பார்த்தது வாடி வாடி
ஏனோ இளங்காதல் நிலையாலே
எனையே இழந்தேனடா ஸ்வாமி
என் ஸ்வாமி
இளங்காதல் நிலையாலே...ஏ
கலையே என் நிலையாலே
கனலாகும் போதே
கருங்கூந்தல் தருங்காதல்
மலர் வாடி போச்சே
கலையே என் நிலையாலே
கனலாகும் போதே
கருங்கூந்தல் தருங்காதல்
மலர் வாடி போச்சே
அலையானதே..ஏஏஏஏ
அலையானதே மன வலையால்
மகிழ்வாலே மகராஜனே
வாட மறந்தாயோ நீயே
இளங்காதல் நிலையாலே ....ஏ
அரும்பாய் மலர்ந்தாலும்
மது வண்டு காணேன்
அழகோடு சுக மூட்ட
எதிர் பார்க்கின்றேனே
அரும்பாய் மலர்ந்தாலும்
மது வண்டு காணேன்
அழகோடு சுக மூட்ட
எதிர் பார்க்கின்றேனே
இரும்பானதோ...ஓஓஓஓ
இரும்பானதோ ......
கர்னாடிக் : .................
இரும்பானதோ ......
கர்னாடிக் : .................
இரும்பானதோ ......
கர்னாடிக் : .................
இரும்பானதோ என்
நிலையே தன்னாலே
கடலாக கண்ணீரும்
கனிவானதாலே
இளங்காதல் நிலையாலே
எனையே இழந்தேனடா ஸ்வாமி
என் ஸ்வாமி
இழந்தேனடா
என் ஸ்வாமி
இளங்காதல் நிலையாலே.......ஏ
Frequently Asked Questions
The song Ilam Kadhal from the movie Jayasimma was sung by P. Susheela.
The music for Jayasimma (1955) was composed by T. V. Raju.
The lyrics for Ilam Kadhal were penned by Thanjai N. Ramaiah Dass.
Ilam Kadhal is a Tamil film song from Jayasimma (1955).
