Click any line to highlight and share it as a quote!
Female

Ilangkaadhal nilaiyaale

Enaiyae izhandhenada saami

En saami

Izhandhenada saami

En saami

Ilangkaadhal nilaiyaale

Female

Iravil en uyir odi odi

Un vazhiyae paarthadhu vaadi vaadi

Yaeno ilangkaadhal nilaiyaale

Enaiyae izhandhenada saami

En saami

Ilangkaadhal nilaiyaale…ye

Female

Kalaiyalae en nilaiyaale

Kanalaagum pogudhae

Karungoondhal tharungaadhal

Malar vaadi pochae

Kalaiyalae en nilaiyaale

Kanalaagum pogudhae

Karungoondhal tharungaadhal

Malar vaadi pochae

Female

Aliyaandhae..ye ye ye

Alaiyanadhae mana valaiyaal

Magizhvaalae maharaajnae

Vaada marandhaayoo neeyae

Ilangkaadhal nilaiyaale…ye

Female

Arumbai malarndhaalum

Madhu vandu kaanen

Azhagodu sugamootta

Edhir paarkkindrenae

Arumbai malarndhaalum

Madhu vandu kaanen

Azhagodu sugamootta

Edhir paarkkindrenae

Female

Irumbaanadho..oooo

Irumbaanadhoo….

Carnatic : ………………..

Irumbaanadhoo….

Carnatic : ………………..

Irumbaanadhoo….

Carnatic : ………………..

Irumbaanadhoo en

Nilayae thannale

Kadalaga kanneerum

Kanivanadhaale

Female

Ilangkaadhal nilaiyaale

Enaiyae izhandhenada saami

En saami

Izhandhenada saami

En saami

Ilangkaadhal nilaiyaale..ye

பெண்

இளங்காதல் நிலையாலே

எனையே இழந்தேனடா ஸ்வாமி

என் ஸ்வாமி

இழந்தேனடா ஸ்வாமி

என் ஸ்வாமி

இளங்காதல் நிலையாலே

பெண்

இரவில் என் உயிர் ஓடி ஓடி

உன் வழியே பார்த்தது வாடி வாடி

ஏனோ இளங்காதல் நிலையாலே

எனையே இழந்தேனடா ஸ்வாமி

என் ஸ்வாமி

இளங்காதல் நிலையாலே...ஏ

பெண்

கலையே என் நிலையாலே

கனலாகும் போதே

கருங்கூந்தல் தருங்காதல்

மலர் வாடி போச்சே

கலையே என் நிலையாலே

கனலாகும் போதே

கருங்கூந்தல் தருங்காதல்

மலர் வாடி போச்சே

பெண்

அலையானதே..ஏஏஏஏ

அலையானதே மன வலையால்

மகிழ்வாலே மகராஜனே

வாட மறந்தாயோ நீயே

இளங்காதல் நிலையாலே ....ஏ

பெண்

அரும்பாய் மலர்ந்தாலும்

மது வண்டு காணேன்

அழகோடு சுக மூட்ட

எதிர் பார்க்கின்றேனே

அரும்பாய் மலர்ந்தாலும்

மது வண்டு காணேன்

அழகோடு சுக மூட்ட

எதிர் பார்க்கின்றேனே

பெண்

இரும்பானதோ...ஓஓஓஓ

இரும்பானதோ ......

கர்னாடிக் : .................

இரும்பானதோ ......

கர்னாடிக் : .................

இரும்பானதோ ......

கர்னாடிக் : .................

இரும்பானதோ என்

நிலையே தன்னாலே

கடலாக கண்ணீரும்

கனிவானதாலே

பெண்

இளங்காதல் நிலையாலே

எனையே இழந்தேனடா ஸ்வாமி

என் ஸ்வாமி

இழந்தேனடா

என் ஸ்வாமி

இளங்காதல் நிலையாலே.......ஏ

English Script

Female

Ilangkaadhal nilaiyaale

Enaiyae izhandhenada saami

En saami

Izhandhenada saami

En saami

Ilangkaadhal nilaiyaale

Female

Iravil en uyir odi odi

Un vazhiyae paarthadhu vaadi vaadi

Yaeno ilangkaadhal nilaiyaale

Enaiyae izhandhenada saami

En saami

Ilangkaadhal nilaiyaale…ye

Female

Kalaiyalae en nilaiyaale

Kanalaagum pogudhae

Karungoondhal tharungaadhal

Malar vaadi pochae

Kalaiyalae en nilaiyaale

Kanalaagum pogudhae

Karungoondhal tharungaadhal

Malar vaadi pochae

Female

Aliyaandhae..ye ye ye

Alaiyanadhae mana valaiyaal

Magizhvaalae maharaajnae

Vaada marandhaayoo neeyae

Ilangkaadhal nilaiyaale…ye

Female

Arumbai malarndhaalum

Madhu vandu kaanen

Azhagodu sugamootta

Edhir paarkkindrenae

Arumbai malarndhaalum

Madhu vandu kaanen

Azhagodu sugamootta

Edhir paarkkindrenae

Female

Irumbaanadho..oooo

Irumbaanadhoo….

Carnatic : ………………..

Irumbaanadhoo….

Carnatic : ………………..

Irumbaanadhoo….

Carnatic : ………………..

Irumbaanadhoo en

Nilayae thannale

Kadalaga kanneerum

Kanivanadhaale

Female

Ilangkaadhal nilaiyaale

Enaiyae izhandhenada saami

En saami

Izhandhenada saami

En saami

Ilangkaadhal nilaiyaale..ye

தமிழ் வரிகள்

பெண்

இளங்காதல் நிலையாலே

எனையே இழந்தேனடா ஸ்வாமி

என் ஸ்வாமி

இழந்தேனடா ஸ்வாமி

என் ஸ்வாமி

இளங்காதல் நிலையாலே

பெண்

இரவில் என் உயிர் ஓடி ஓடி

உன் வழியே பார்த்தது வாடி வாடி

ஏனோ இளங்காதல் நிலையாலே

எனையே இழந்தேனடா ஸ்வாமி

என் ஸ்வாமி

இளங்காதல் நிலையாலே...ஏ

பெண்

கலையே என் நிலையாலே

கனலாகும் போதே

கருங்கூந்தல் தருங்காதல்

மலர் வாடி போச்சே

கலையே என் நிலையாலே

கனலாகும் போதே

கருங்கூந்தல் தருங்காதல்

மலர் வாடி போச்சே

பெண்

அலையானதே..ஏஏஏஏ

அலையானதே மன வலையால்

மகிழ்வாலே மகராஜனே

வாட மறந்தாயோ நீயே

இளங்காதல் நிலையாலே ....ஏ

பெண்

அரும்பாய் மலர்ந்தாலும்

மது வண்டு காணேன்

அழகோடு சுக மூட்ட

எதிர் பார்க்கின்றேனே

அரும்பாய் மலர்ந்தாலும்

மது வண்டு காணேன்

அழகோடு சுக மூட்ட

எதிர் பார்க்கின்றேனே

பெண்

இரும்பானதோ...ஓஓஓஓ

இரும்பானதோ ......

கர்னாடிக் : .................

இரும்பானதோ ......

கர்னாடிக் : .................

இரும்பானதோ ......

கர்னாடிக் : .................

இரும்பானதோ என்

நிலையே தன்னாலே

கடலாக கண்ணீரும்

கனிவானதாலே

பெண்

இளங்காதல் நிலையாலே

எனையே இழந்தேனடா ஸ்வாமி

என் ஸ்வாமி

இழந்தேனடா

என் ஸ்வாமி

இளங்காதல் நிலையாலே.......ஏ

Frequently Asked Questions

The song Ilam Kadhal from the movie Jayasimma was sung by P. Susheela.

The music for Jayasimma (1955) was composed by T. V. Raju.

The lyrics for Ilam Kadhal were penned by Thanjai N. Ramaiah Dass.

Ilam Kadhal is a Tamil film song from Jayasimma (1955).