Click any line to highlight and share it as a quote!
Female

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

Female

Naan ullanbodu

Magizhndhaene madhana

Thaen maevum ee polae….ye

Naan ullanbodu

Magizhndhaene madhana

Thaen maevum ee polae

Male

En yogamae

En edhir nindrathaalae

Inaiyaana nilaiyaale

Kanivanadhe

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

Female

En vaazhvin balamo

Ennaalin varamoo

En premai thavanthaana …aaa

En vaazhvin balamo

Ennaalin varamoo

En premai thavanthaana

Male

Malare malarndhadhu

Oru naalumillaa mana premia

Enai thedum thirunaalidhae

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

Female

Uyirae maranthudal

Un moghathaal ini

Sugamaaga vaazhvenae

Male

Ye uyirae maranthudal

Un moghathaal ini

Sugamaaga vaazhvenae

Both

Malar baanathaalae

Madhan yaevinaalum

Malar baanathaalae

Madhan yaevinaalum

Anuraagha leelai ondrae theduthae

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

பெண்

ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

பெண்

நான் உள்ளன்போடு

மகிழ்ந்தேனே மதனா

தேன் மேவும் ஈ போலே..ஏ

நான் உள்ளன்போடு

மகிழ்ந்தேனே மதனா

தேன் மேவும் ஈ போலே

பெண்

என் யோகமே

என் எதிர் நின்றதாலே

இணையான நிலையாலே

கனிவானதே

ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

ஆண்

என் வாழ்வின் பலமோ

என்னாளின் வரமோ

என் பிரேமை தவந்தானா..ஆஅ

என் வாழ்வின் பலமோ

என்னாளின் வரமோ

என் பிரேமை தவந்தானா

ஆண்

மலரே மலர்ந்தது

ஒருநாளுமில்லா மன பிரேமை

எனை தேடும் திருநாளிதே

ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

பெண்

உயிரே மறந்துடல்

உன் மோகத்தால் இனி

சுகமாக வாழ்வேனே

ஆண்

ஏ...உயிரே மறந்துடல்

உன் மோகத்தால் இனி

சுகமாக வாழ்வேனே

இருவர் : மலர் பாணத்தாலே

மதன் ஏவினாலும்

மலர் பாணத்தாலே

மதன் ஏவினாலும்

அனுராக லீலை ஒன்றே தேடுதே

ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

English Script

Female

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

Female

Naan ullanbodu

Magizhndhaene madhana

Thaen maevum ee polae….ye

Naan ullanbodu

Magizhndhaene madhana

Thaen maevum ee polae

Male

En yogamae

En edhir nindrathaalae

Inaiyaana nilaiyaale

Kanivanadhe

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

Female

En vaazhvin balamo

Ennaalin varamoo

En premai thavanthaana …aaa

En vaazhvin balamo

Ennaalin varamoo

En premai thavanthaana

Male

Malare malarndhadhu

Oru naalumillaa mana premia

Enai thedum thirunaalidhae

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

Female

Uyirae maranthudal

Un moghathaal ini

Sugamaaga vaazhvenae

Male

Ye uyirae maranthudal

Un moghathaal ini

Sugamaaga vaazhvenae

Both

Malar baanathaalae

Madhan yaevinaalum

Malar baanathaalae

Madhan yaevinaalum

Anuraagha leelai ondrae theduthae

Yegaandha nilaiyaalae

Iyal isai maevum kalai polae

Yegaandha nilaiyaalae

தமிழ் வரிகள்

பெண்

ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

பெண்

நான் உள்ளன்போடு

மகிழ்ந்தேனே மதனா

தேன் மேவும் ஈ போலே..ஏ

நான் உள்ளன்போடு

மகிழ்ந்தேனே மதனா

தேன் மேவும் ஈ போலே

பெண்

என் யோகமே

என் எதிர் நின்றதாலே

இணையான நிலையாலே

கனிவானதே

ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

ஆண்

என் வாழ்வின் பலமோ

என்னாளின் வரமோ

என் பிரேமை தவந்தானா..ஆஅ

என் வாழ்வின் பலமோ

என்னாளின் வரமோ

என் பிரேமை தவந்தானா

ஆண்

மலரே மலர்ந்தது

ஒருநாளுமில்லா மன பிரேமை

எனை தேடும் திருநாளிதே

ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

பெண்

உயிரே மறந்துடல்

உன் மோகத்தால் இனி

சுகமாக வாழ்வேனே

ஆண்

ஏ...உயிரே மறந்துடல்

உன் மோகத்தால் இனி

சுகமாக வாழ்வேனே

இருவர் : மலர் பாணத்தாலே

மதன் ஏவினாலும்

மலர் பாணத்தாலே

மதன் ஏவினாலும்

அனுராக லீலை ஒன்றே தேடுதே

ஏகாந்த நிலையாலே

இயல் இசை மேவும் கலை போலே

ஏகாந்த நிலையாலே

Frequently Asked Questions

The song Yekantha Nilaiyale from the movie Jayasimma was sung by Ghandasala and P. Leela.

The music for Jayasimma (1955) was composed by T. V. Raju.

The lyrics for Yekantha Nilaiyale were penned by Thanjai N. Ramaiah Dass.

Yekantha Nilaiyale is a Tamil film song from Jayasimma (1955).