Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
Naan ullanbodu
Magizhndhaene madhana
Thaen maevum ee polae….ye
Naan ullanbodu
Magizhndhaene madhana
Thaen maevum ee polae
En yogamae
En edhir nindrathaalae
Inaiyaana nilaiyaale
Kanivanadhe
Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
En vaazhvin balamo
Ennaalin varamoo
En premai thavanthaana …aaa
En vaazhvin balamo
Ennaalin varamoo
En premai thavanthaana
Malare malarndhadhu
Oru naalumillaa mana premia
Enai thedum thirunaalidhae
Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
Uyirae maranthudal
Un moghathaal ini
Sugamaaga vaazhvenae
Ye uyirae maranthudal
Un moghathaal ini
Sugamaaga vaazhvenae
Malar baanathaalae
Madhan yaevinaalum
Malar baanathaalae
Madhan yaevinaalum
Anuraagha leelai ondrae theduthae
Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே
நான் உள்ளன்போடு
மகிழ்ந்தேனே மதனா
தேன் மேவும் ஈ போலே..ஏ
நான் உள்ளன்போடு
மகிழ்ந்தேனே மதனா
தேன் மேவும் ஈ போலே
என் யோகமே
என் எதிர் நின்றதாலே
இணையான நிலையாலே
கனிவானதே
ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே
என் வாழ்வின் பலமோ
என்னாளின் வரமோ
என் பிரேமை தவந்தானா..ஆஅ
என் வாழ்வின் பலமோ
என்னாளின் வரமோ
என் பிரேமை தவந்தானா
மலரே மலர்ந்தது
ஒருநாளுமில்லா மன பிரேமை
எனை தேடும் திருநாளிதே
ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே
உயிரே மறந்துடல்
உன் மோகத்தால் இனி
சுகமாக வாழ்வேனே
ஏ...உயிரே மறந்துடல்
உன் மோகத்தால் இனி
சுகமாக வாழ்வேனே
இருவர் : மலர் பாணத்தாலே
மதன் ஏவினாலும்
மலர் பாணத்தாலே
மதன் ஏவினாலும்
அனுராக லீலை ஒன்றே தேடுதே
ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே
English Script
Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
Naan ullanbodu
Magizhndhaene madhana
Thaen maevum ee polae….ye
Naan ullanbodu
Magizhndhaene madhana
Thaen maevum ee polae
En yogamae
En edhir nindrathaalae
Inaiyaana nilaiyaale
Kanivanadhe
Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
En vaazhvin balamo
Ennaalin varamoo
En premai thavanthaana …aaa
En vaazhvin balamo
Ennaalin varamoo
En premai thavanthaana
Malare malarndhadhu
Oru naalumillaa mana premia
Enai thedum thirunaalidhae
Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
Uyirae maranthudal
Un moghathaal ini
Sugamaaga vaazhvenae
Ye uyirae maranthudal
Un moghathaal ini
Sugamaaga vaazhvenae
Malar baanathaalae
Madhan yaevinaalum
Malar baanathaalae
Madhan yaevinaalum
Anuraagha leelai ondrae theduthae
Yegaandha nilaiyaalae
Iyal isai maevum kalai polae
Yegaandha nilaiyaalae
தமிழ் வரிகள்
ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே
நான் உள்ளன்போடு
மகிழ்ந்தேனே மதனா
தேன் மேவும் ஈ போலே..ஏ
நான் உள்ளன்போடு
மகிழ்ந்தேனே மதனா
தேன் மேவும் ஈ போலே
என் யோகமே
என் எதிர் நின்றதாலே
இணையான நிலையாலே
கனிவானதே
ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே
என் வாழ்வின் பலமோ
என்னாளின் வரமோ
என் பிரேமை தவந்தானா..ஆஅ
என் வாழ்வின் பலமோ
என்னாளின் வரமோ
என் பிரேமை தவந்தானா
மலரே மலர்ந்தது
ஒருநாளுமில்லா மன பிரேமை
எனை தேடும் திருநாளிதே
ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே
உயிரே மறந்துடல்
உன் மோகத்தால் இனி
சுகமாக வாழ்வேனே
ஏ...உயிரே மறந்துடல்
உன் மோகத்தால் இனி
சுகமாக வாழ்வேனே
இருவர் : மலர் பாணத்தாலே
மதன் ஏவினாலும்
மலர் பாணத்தாலே
மதன் ஏவினாலும்
அனுராக லீலை ஒன்றே தேடுதே
ஏகாந்த நிலையாலே
இயல் இசை மேவும் கலை போலே
ஏகாந்த நிலையாலே
Frequently Asked Questions
The song Yekantha Nilaiyale from the movie Jayasimma was sung by Ghandasala and P. Leela.
The music for Jayasimma (1955) was composed by T. V. Raju.
The lyrics for Yekantha Nilaiyale were penned by Thanjai N. Ramaiah Dass.
Yekantha Nilaiyale is a Tamil film song from Jayasimma (1955).
