
Indha Pazhasa
From the movie Thooya Ullam
Read the full lyrics of Indha Pazhasa from Thooya Ullam (1961), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Udumalai Narayanakavi, in Tamil & English script.

From the movie Thooya Ullam
Read the full lyrics of Indha Pazhasa from Thooya Ullam (1961), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Udumalai Narayanakavi, in Tamil & English script.
Indha pazhasa avuthu pottu
Pudhu podava ravikka maattu
Indha pazhasa avuthu pottu
Pudhu podava ravikka maattu
Veliya kelambhu kelambhu
Nee kadhva izhuthu poottu
Kadaveedhi mele povom
Vaa selavukkindhaa nottu
Avasarapadathae atha mavanae
Veenae avasiyam illadha selavu namakku venam
Appan pattan thedi vecha
Highwayzoom namakkillae
Annaada kaayichi naama
Adhukkellaam tharamillae
Aala yeichi pozhaikkum
Kurukku moolaikkoda unakkillae
Avasarapadathae atha mavanae
Veenae avasiyam illadha selavu namakku venam
Ozhaichu thingha udambil namakku balamirukkudhae
Unmaiyodu udhavikkaaga neeyum irukkira
Saami alavilladha kozhandhai selvam koduthirukkudhae
Naambha thalarndha bodhu paadhukaakkum edhukku muzhikkire
Manasu vuttudadhae maaman magale
Pinnae vaadiyamma povom yendi raghala
Kanane manasu vuttudadhae maaman magale
Nammai pola pullaikutti
Naayaai alaiyanuma
Nanum neeyum ponaa naadhi yedhum ondumaa
Unnai pola padikkadha muttaalaagonuma
Yosikkaatti pinnalae mosam aagumae
Maama varushma oru presavam thavaruvathillai
Naanum vathalaaghi poyitten sakthiyum illai
Machaan avasarapadathae atha mavanae
Nadantha varaikkum kadavul sealu nadanthu pochuthu
Naalaiyodu kozhandha kanakku niruthiyachudhu
Namma kudumba nelama therinju selava korachumaachudhu
Pulla kozhandha kuttiya valarkkum vazhiyum purinju pochudhu
Manasu vuttudadhae maaman magale
Vandha varava micham pidippen maaman magale
Kattayama namm naalilae
Kalviyaale pulla kutti meloonganum
Nalla pera avangalaala naama vaanganum
இந்த பழச அவுத்து போட்டு
புது பொடவ ரவிக்கை மாட்டு
இந்த பழச அவுத்து போட்டு
புது பொடவ ரவிக்கை மாட்டு
வெளிய கெளம்பு கெளம்பு
நீ கதவ இழுத்து பூட்டு
கடவீதி மேலே போவோம்
வா செலவுக்கிந்தா நோட்டு
அவசரப்படாதே அத்த மவனே
வீணே அவசியமில்லாத செலவு நமக்கு வேணாம்...
அப்பன் பாட்டன் தேடி வச்ச
ஐவேஜூம் நமக்கில்லே
அன்னாட காய்ச்சி நாம
அதுக்கெல்லாம் தரமில்லே
ஆள ஏய்ச்சிப் பொழைக்கும்
குறுக்கு மூளைக்கூட உனக்கில்லே
அவசரப்படாதே அத்த மவனே
வீணே அவசியமில்லாத செலவு நமக்கு வேணாம்...
ஒழைச்சுத் திங்க உடம்பில் நமக்கு பலமிருக்குதே
உண்மையோடு உதவிக்காக நீயும் இருக்கிறே
சாமி அளவில்லாத கொழந்தை செல்வம் கொடுத்திருக்குதே
நாம்ப தளர்ந்தபோது பாதுகாக்கும் எதுக்கு முழிக்கிறே
மனச வுட்டுடாதே மாமன் மகளே
பின்னே வாடியம்மா போவோம் ஏண்டி ரகள
கண்ணே மனச வுட்டுடாதே மாமன் மகளே
நம்மைப் போல புள்ளைக்குட்டி
நாயாய் அலையோணுமா
நானும் நீயும் போனா நாதி ஏதும் ஒண்டுமா
உன்னைப்போல படிக்காத முட்டாளாகோணுமா
யோசிக்காட்டி பின்னாலே மோசம் ஆகுமே
மாமா வருஷம் ஒரு பிரசவம் தவறுவதில்லை
நானும் வத்தலாகி போயிட்டேன் சக்தியுமில்லை
மச்சான் அவசரப்படாதே அத்த மவனே...
நடந்த வரைக்கும் கடவுள் செயலு நடந்து போச்சுது
நாளையோட கொழந்த கணக்க நிறுத்தியாச்சுது
நம்ம குடும்ப நெலம தெரிஞ்சு செலவ கொறச்சுமாச்சுது
புள்ள கொழந்த குட்டிய வளர்க்கும் வழியும் புரிஞ்சு போச்சுது
மனச வுட்டுடாதே மாமன் மகளே
வந்த வரவ மிச்சம் பிடிப்பேன் மாமன் மகளே
கட்டாயமா நம்ம நாளிலே
கல்வியாலே புள்ளக்குட்டி மேலோங்கணும்
நல்ல பேர அவங்களால நாம வாங்கணும்.....
Indha pazhasa avuthu pottu
Pudhu podava ravikka maattu
Indha pazhasa avuthu pottu
Pudhu podava ravikka maattu
Veliya kelambhu kelambhu
Nee kadhva izhuthu poottu
Kadaveedhi mele povom
Vaa selavukkindhaa nottu
Avasarapadathae atha mavanae
Veenae avasiyam illadha selavu namakku venam
Appan pattan thedi vecha
Highwayzoom namakkillae
Annaada kaayichi naama
Adhukkellaam tharamillae
Aala yeichi pozhaikkum
Kurukku moolaikkoda unakkillae
Avasarapadathae atha mavanae
Veenae avasiyam illadha selavu namakku venam
Ozhaichu thingha udambil namakku balamirukkudhae
Unmaiyodu udhavikkaaga neeyum irukkira
Saami alavilladha kozhandhai selvam koduthirukkudhae
Naambha thalarndha bodhu paadhukaakkum edhukku muzhikkire
Manasu vuttudadhae maaman magale
Pinnae vaadiyamma povom yendi raghala
Kanane manasu vuttudadhae maaman magale
Nammai pola pullaikutti
Naayaai alaiyanuma
Nanum neeyum ponaa naadhi yedhum ondumaa
Unnai pola padikkadha muttaalaagonuma
Yosikkaatti pinnalae mosam aagumae
Maama varushma oru presavam thavaruvathillai
Naanum vathalaaghi poyitten sakthiyum illai
Machaan avasarapadathae atha mavanae
Nadantha varaikkum kadavul sealu nadanthu pochuthu
Naalaiyodu kozhandha kanakku niruthiyachudhu
Namma kudumba nelama therinju selava korachumaachudhu
Pulla kozhandha kuttiya valarkkum vazhiyum purinju pochudhu
Manasu vuttudadhae maaman magale
Vandha varava micham pidippen maaman magale
Kattayama namm naalilae
Kalviyaale pulla kutti meloonganum
Nalla pera avangalaala naama vaanganum
இந்த பழச அவுத்து போட்டு
புது பொடவ ரவிக்கை மாட்டு
இந்த பழச அவுத்து போட்டு
புது பொடவ ரவிக்கை மாட்டு
வெளிய கெளம்பு கெளம்பு
நீ கதவ இழுத்து பூட்டு
கடவீதி மேலே போவோம்
வா செலவுக்கிந்தா நோட்டு
அவசரப்படாதே அத்த மவனே
வீணே அவசியமில்லாத செலவு நமக்கு வேணாம்...
அப்பன் பாட்டன் தேடி வச்ச
ஐவேஜூம் நமக்கில்லே
அன்னாட காய்ச்சி நாம
அதுக்கெல்லாம் தரமில்லே
ஆள ஏய்ச்சிப் பொழைக்கும்
குறுக்கு மூளைக்கூட உனக்கில்லே
அவசரப்படாதே அத்த மவனே
வீணே அவசியமில்லாத செலவு நமக்கு வேணாம்...
ஒழைச்சுத் திங்க உடம்பில் நமக்கு பலமிருக்குதே
உண்மையோடு உதவிக்காக நீயும் இருக்கிறே
சாமி அளவில்லாத கொழந்தை செல்வம் கொடுத்திருக்குதே
நாம்ப தளர்ந்தபோது பாதுகாக்கும் எதுக்கு முழிக்கிறே
மனச வுட்டுடாதே மாமன் மகளே
பின்னே வாடியம்மா போவோம் ஏண்டி ரகள
கண்ணே மனச வுட்டுடாதே மாமன் மகளே
நம்மைப் போல புள்ளைக்குட்டி
நாயாய் அலையோணுமா
நானும் நீயும் போனா நாதி ஏதும் ஒண்டுமா
உன்னைப்போல படிக்காத முட்டாளாகோணுமா
யோசிக்காட்டி பின்னாலே மோசம் ஆகுமே
மாமா வருஷம் ஒரு பிரசவம் தவறுவதில்லை
நானும் வத்தலாகி போயிட்டேன் சக்தியுமில்லை
மச்சான் அவசரப்படாதே அத்த மவனே...
நடந்த வரைக்கும் கடவுள் செயலு நடந்து போச்சுது
நாளையோட கொழந்த கணக்க நிறுத்தியாச்சுது
நம்ம குடும்ப நெலம தெரிஞ்சு செலவ கொறச்சுமாச்சுது
புள்ள கொழந்த குட்டிய வளர்க்கும் வழியும் புரிஞ்சு போச்சுது
மனச வுட்டுடாதே மாமன் மகளே
வந்த வரவ மிச்சம் பிடிப்பேன் மாமன் மகளே
கட்டாயமா நம்ம நாளிலே
கல்வியாலே புள்ளக்குட்டி மேலோங்கணும்
நல்ல பேர அவங்களால நாம வாங்கணும்.....
The song Indha Pazhasa from the movie Thooya Ullam was sung by T. M. Soundarajan and P. Susheela.
The music for Thooya Ullam (1961) was composed by Pendyala Nageswara Rao.
The lyrics for Indha Pazhasa were penned by Udumalai Narayanakavi.
Indha Pazhasa is a Tamil film song from Thooya Ullam (1961).
Share this beautiful lyric line with your friends!