Click any line to highlight and share it as a quote!
Female

Valarum kalaiyin paalmathi

Malarin kuviyal maanidhi

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

Female

Valarum kalaiyin paalmathi

Malarin kuviyal maanidhi

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

Female

Maarbodanaikkum bakkaiyam

Maadhavamae tharum saathiyam

Female

Maarbodanaikkum bakkaiyam

Maadhavamae tharum saathiyam

Seer kulava nidham pettrror thamadhu

Per palavae perum bakkiyam

Female

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

Female

Valarum kalaiyin paalmathi

Female

Malarin kuviyal maanidhi

Females

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

Female

Kulame vilangum deepame

Ulavum manai ezhil roobamae

Kondaada vaaridum anbodu naadum

Kulandhai kaniyin deivamae

Female

Kulame vilangum deepame

Ulavum manai ezhil roobamae

Kondaada vaaridum anbodu naadum

Kulandhai kaniyin deivamae

Female

Valarum kalaiyin paalmathi

Female

Malarin kuviyal maanidhi

Females

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

Female

Panniya punniyam payiraaghi

Paarpavar kangalil virundhaakki

Female

Panniya punniyam payiraaghi

Paarpavar kangalil virundhaakki

Ennum pugazh seer ellaam oongave

Inbamaaga nee vaazhave

Female

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

Female

Valarum kalaiyin paalmathi

Malarin kuviyal maanidhi

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

Female

Valarum kalaiyin paalmathi

Malarin kuviyal maanidhi

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

பெண்

வளரும் கலையின் பால்மதி

மலரின் குவியல் மாநிதி

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி......

பெண்

வளரும் கலையின் பால்மதி

மலரின் குவியல் மாநிதி

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி......

பெண்

மார்போடணைக்கும் பாக்கியம்

மாதவமே தரும் சாத்தியம்

பெண்

மார்போடணைக்கும் பாக்கியம்

மாதவமே தரும் சாத்தியம்

சீர் குலாவ நிதம் பெற்றோர் தமது

பேர் பலவே பெறும் பாக்கியம்

பெண்

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி......

பெண்

வளரும் கலையின் பால்மதி

பெண்

மலரின் குவியல் மாநிதி

பெண்கள்

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி.....

பெண்

குலமே விளங்கும் தீபமே

உலவும் மனை எழில் ரூபமே

கொண்டாட வாரிடும் அன்போடு நாடும்

குழந்தை கனியின் தெய்வமே

பெண்

குலமே விளங்கும் தீபமே

உலவும் மனை எழில் ரூபமே

கொண்டாட வாரிடும் அன்போடு நாடும்

குழந்தை கனியின் தெய்வமே

பெண்

வளரும் கலையின் பால்மதி

பெண்

மலரின் குவியல் மாநிதி

பெண்கள்

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி.....

பெண்

பண்ணிய புண்ணியம் பயிராகி

பார்ப்பவர் கண்களில் விருந்தாகி

பெண்

பண்ணிய புண்ணியம் பயிராகி

பார்ப்பவர் கண்களில் விருந்தாகி

எண்ணும் புகழ் சீர் எல்லாம் ஓங்கவே

இன்பமாக நீ வாழவே

பெண்

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி......

பெண்

வளரும் கலையின் பால்மதி

மலரின் குவியல் மாநிதி

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி.....

பெண்

வளரும் கலையின் பால்மதி

மலரின் குவியல் மாநிதி

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி.....

English Script

Female

Valarum kalaiyin paalmathi

Malarin kuviyal maanidhi

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

Female

Valarum kalaiyin paalmathi

Malarin kuviyal maanidhi

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

Female

Maarbodanaikkum bakkaiyam

Maadhavamae tharum saathiyam

Female

Maarbodanaikkum bakkaiyam

Maadhavamae tharum saathiyam

Seer kulava nidham pettrror thamadhu

Per palavae perum bakkiyam

Female

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

Female

Valarum kalaiyin paalmathi

Female

Malarin kuviyal maanidhi

Females

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

Female

Kulame vilangum deepame

Ulavum manai ezhil roobamae

Kondaada vaaridum anbodu naadum

Kulandhai kaniyin deivamae

Female

Kulame vilangum deepame

Ulavum manai ezhil roobamae

Kondaada vaaridum anbodu naadum

Kulandhai kaniyin deivamae

Female

Valarum kalaiyin paalmathi

Female

Malarin kuviyal maanidhi

Females

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

Female

Panniya punniyam payiraaghi

Paarpavar kangalil virundhaakki

Female

Panniya punniyam payiraaghi

Paarpavar kangalil virundhaakki

Ennum pugazh seer ellaam oongave

Inbamaaga nee vaazhave

Female

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

Female

Valarum kalaiyin paalmathi

Malarin kuviyal maanidhi

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

Female

Valarum kalaiyin paalmathi

Malarin kuviyal maanidhi

Ulagil engal kanmani neeyae

Ullam kaanum nimmadhi

தமிழ் வரிகள்

பெண்

வளரும் கலையின் பால்மதி

மலரின் குவியல் மாநிதி

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி......

பெண்

வளரும் கலையின் பால்மதி

மலரின் குவியல் மாநிதி

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி......

பெண்

மார்போடணைக்கும் பாக்கியம்

மாதவமே தரும் சாத்தியம்

பெண்

மார்போடணைக்கும் பாக்கியம்

மாதவமே தரும் சாத்தியம்

சீர் குலாவ நிதம் பெற்றோர் தமது

பேர் பலவே பெறும் பாக்கியம்

பெண்

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி......

பெண்

வளரும் கலையின் பால்மதி

பெண்

மலரின் குவியல் மாநிதி

பெண்கள்

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி.....

பெண்

குலமே விளங்கும் தீபமே

உலவும் மனை எழில் ரூபமே

கொண்டாட வாரிடும் அன்போடு நாடும்

குழந்தை கனியின் தெய்வமே

பெண்

குலமே விளங்கும் தீபமே

உலவும் மனை எழில் ரூபமே

கொண்டாட வாரிடும் அன்போடு நாடும்

குழந்தை கனியின் தெய்வமே

பெண்

வளரும் கலையின் பால்மதி

பெண்

மலரின் குவியல் மாநிதி

பெண்கள்

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி.....

பெண்

பண்ணிய புண்ணியம் பயிராகி

பார்ப்பவர் கண்களில் விருந்தாகி

பெண்

பண்ணிய புண்ணியம் பயிராகி

பார்ப்பவர் கண்களில் விருந்தாகி

எண்ணும் புகழ் சீர் எல்லாம் ஓங்கவே

இன்பமாக நீ வாழவே

பெண்

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி......

பெண்

வளரும் கலையின் பால்மதி

மலரின் குவியல் மாநிதி

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி.....

பெண்

வளரும் கலையின் பால்மதி

மலரின் குவியல் மாநிதி

உலகில் எங்கள் கண்மணி நீயே

உள்ளம் காணும் நிம்மதி.....

Frequently Asked Questions

The song Valarum Kalaiyin from the movie Thooya Ullam was sung by P. Susheela and Jikki.

The music for Thooya Ullam (1961) was composed by Pendyala Nageswara Rao.

The lyrics for Valarum Kalaiyin were penned by Udumalai Narayanakavi.

Valarum Kalaiyin is a Tamil film song from Thooya Ullam (1961).