
Valarum Kalaiyin
From the movie Thooya Ullam
Read the full lyrics of Valarum Kalaiyin from Thooya Ullam (1961), sung by P. Susheela and Jikki and written by Udumalai Narayanakavi, in Tamil & English script.

From the movie Thooya Ullam
Read the full lyrics of Valarum Kalaiyin from Thooya Ullam (1961), sung by P. Susheela and Jikki and written by Udumalai Narayanakavi, in Tamil & English script.
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Maarbodanaikkum bakkaiyam
Maadhavamae tharum saathiyam
Maarbodanaikkum bakkaiyam
Maadhavamae tharum saathiyam
Seer kulava nidham pettrror thamadhu
Per palavae perum bakkiyam
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Kulame vilangum deepame
Ulavum manai ezhil roobamae
Kondaada vaaridum anbodu naadum
Kulandhai kaniyin deivamae
Kulame vilangum deepame
Ulavum manai ezhil roobamae
Kondaada vaaridum anbodu naadum
Kulandhai kaniyin deivamae
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Panniya punniyam payiraaghi
Paarpavar kangalil virundhaakki
Panniya punniyam payiraaghi
Paarpavar kangalil virundhaakki
Ennum pugazh seer ellaam oongave
Inbamaaga nee vaazhave
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......
வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......
மார்போடணைக்கும் பாக்கியம்
மாதவமே தரும் சாத்தியம்
மார்போடணைக்கும் பாக்கியம்
மாதவமே தரும் சாத்தியம்
சீர் குலாவ நிதம் பெற்றோர் தமது
பேர் பலவே பெறும் பாக்கியம்
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......
வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....
குலமே விளங்கும் தீபமே
உலவும் மனை எழில் ரூபமே
கொண்டாட வாரிடும் அன்போடு நாடும்
குழந்தை கனியின் தெய்வமே
குலமே விளங்கும் தீபமே
உலவும் மனை எழில் ரூபமே
கொண்டாட வாரிடும் அன்போடு நாடும்
குழந்தை கனியின் தெய்வமே
வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....
பண்ணிய புண்ணியம் பயிராகி
பார்ப்பவர் கண்களில் விருந்தாகி
பண்ணிய புண்ணியம் பயிராகி
பார்ப்பவர் கண்களில் விருந்தாகி
எண்ணும் புகழ் சீர் எல்லாம் ஓங்கவே
இன்பமாக நீ வாழவே
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......
வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....
வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Maarbodanaikkum bakkaiyam
Maadhavamae tharum saathiyam
Maarbodanaikkum bakkaiyam
Maadhavamae tharum saathiyam
Seer kulava nidham pettrror thamadhu
Per palavae perum bakkiyam
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Kulame vilangum deepame
Ulavum manai ezhil roobamae
Kondaada vaaridum anbodu naadum
Kulandhai kaniyin deivamae
Kulame vilangum deepame
Ulavum manai ezhil roobamae
Kondaada vaaridum anbodu naadum
Kulandhai kaniyin deivamae
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Panniya punniyam payiraaghi
Paarpavar kangalil virundhaakki
Panniya punniyam payiraaghi
Paarpavar kangalil virundhaakki
Ennum pugazh seer ellaam oongave
Inbamaaga nee vaazhave
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
Valarum kalaiyin paalmathi
Malarin kuviyal maanidhi
Ulagil engal kanmani neeyae
Ullam kaanum nimmadhi
வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......
வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......
மார்போடணைக்கும் பாக்கியம்
மாதவமே தரும் சாத்தியம்
மார்போடணைக்கும் பாக்கியம்
மாதவமே தரும் சாத்தியம்
சீர் குலாவ நிதம் பெற்றோர் தமது
பேர் பலவே பெறும் பாக்கியம்
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......
வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....
குலமே விளங்கும் தீபமே
உலவும் மனை எழில் ரூபமே
கொண்டாட வாரிடும் அன்போடு நாடும்
குழந்தை கனியின் தெய்வமே
குலமே விளங்கும் தீபமே
உலவும் மனை எழில் ரூபமே
கொண்டாட வாரிடும் அன்போடு நாடும்
குழந்தை கனியின் தெய்வமே
வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....
பண்ணிய புண்ணியம் பயிராகி
பார்ப்பவர் கண்களில் விருந்தாகி
பண்ணிய புண்ணியம் பயிராகி
பார்ப்பவர் கண்களில் விருந்தாகி
எண்ணும் புகழ் சீர் எல்லாம் ஓங்கவே
இன்பமாக நீ வாழவே
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி......
வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....
வளரும் கலையின் பால்மதி
மலரின் குவியல் மாநிதி
உலகில் எங்கள் கண்மணி நீயே
உள்ளம் காணும் நிம்மதி.....
The song Valarum Kalaiyin from the movie Thooya Ullam was sung by P. Susheela and Jikki.
The music for Thooya Ullam (1961) was composed by Pendyala Nageswara Rao.
The lyrics for Valarum Kalaiyin were penned by Udumalai Narayanakavi.
Valarum Kalaiyin is a Tamil film song from Thooya Ullam (1961).
Share this beautiful lyric line with your friends!