O.. iraiva un seyalae idhu thaana
O.. iraiva un seyalae idhu thaana
Edhirkaala vaazhvae irul soozhndha vaanam
Aanadhae inbamae ponadhae
O.. iraiva un seyalae idhu thaana
Penn paedhai naan
Pizhai seiyaadha podhilum
En naadhan veruthaarae
Vaedhanai theeruma
Penn paedhai naan
Pizhai seiyaadha podhilum
En naadhan veruthaarae
Vaedhanai theeruma
Sodhanai seivadhum gnyayama
O.. iraiva un seyalae idhu thaana
Vaazhadhaval yenum perodu vazhavae
Mannaala pirandhaeno
Vaedhanai theeruma
Vaazhadhaval yenum perodu vazhavae
Mannaala pirandhaeno
Vaedhanai theeruma
Sodhanai seivadhum gyayama
O.. iraiva un seyalae idhu thaana
ஓ.....இறைவா உன் செயலே இதுதானா
ஓ.....இறைவா உன் செயலே இதுதானா
எதிர்கால வாழ்வே இருள் சூழ்ந்த
வானம் ஆனதே இன்பமே போனதே
ஓ.....இறைவா உன் செயலே இதுதானா
பெண் பேதை நான்
பிழை செய்யாத போதிலும்
என் நாதன் வெறுத்தாரே
வேதனை தீருமா
பெண் பேதை நான்
பிழை செய்யாத போதிலும்
என் நாதன் வெறுத்தாரே
வேதனை தீருமா
சோதனை செய்வதும் ஞாயமா.....
ஓ.....இறைவா உன் செயலே இதுதானா
வாழாதவள் எனும் பேரோடு வாழவே
மண்ணாளப் பிறந்தேனோ
வேதனை தீருமா
வாழாதவள் எனும் பேரோடு வாழவே
மண்ணாளப் பிறந்தேனோ
வேதனை தீருமா
சோதனை செய்வதும் ஞாயமா
இறைவா உன் செயலே இதுதானா....!
English Script
O.. iraiva un seyalae idhu thaana
O.. iraiva un seyalae idhu thaana
Edhirkaala vaazhvae irul soozhndha vaanam
Aanadhae inbamae ponadhae
O.. iraiva un seyalae idhu thaana
Penn paedhai naan
Pizhai seiyaadha podhilum
En naadhan veruthaarae
Vaedhanai theeruma
Penn paedhai naan
Pizhai seiyaadha podhilum
En naadhan veruthaarae
Vaedhanai theeruma
Sodhanai seivadhum gnyayama
O.. iraiva un seyalae idhu thaana
Vaazhadhaval yenum perodu vazhavae
Mannaala pirandhaeno
Vaedhanai theeruma
Vaazhadhaval yenum perodu vazhavae
Mannaala pirandhaeno
Vaedhanai theeruma
Sodhanai seivadhum gyayama
O.. iraiva un seyalae idhu thaana
தமிழ் வரிகள்
ஓ.....இறைவா உன் செயலே இதுதானா
ஓ.....இறைவா உன் செயலே இதுதானா
எதிர்கால வாழ்வே இருள் சூழ்ந்த
வானம் ஆனதே இன்பமே போனதே
ஓ.....இறைவா உன் செயலே இதுதானா
பெண் பேதை நான்
பிழை செய்யாத போதிலும்
என் நாதன் வெறுத்தாரே
வேதனை தீருமா
பெண் பேதை நான்
பிழை செய்யாத போதிலும்
என் நாதன் வெறுத்தாரே
வேதனை தீருமா
சோதனை செய்வதும் ஞாயமா.....
ஓ.....இறைவா உன் செயலே இதுதானா
வாழாதவள் எனும் பேரோடு வாழவே
மண்ணாளப் பிறந்தேனோ
வேதனை தீருமா
வாழாதவள் எனும் பேரோடு வாழவே
மண்ணாளப் பிறந்தேனோ
வேதனை தீருமா
சோதனை செய்வதும் ஞாயமா
இறைவா உன் செயலே இதுதானா....!
Frequently Asked Questions
The song Iraiva Un Seyale Ithuthano from the movie Thozhan was sung by P. Susheela.
The music for Thozhan (1960) was composed by G. Ramanathan.
The lyrics for Iraiva Un Seyale Ithuthano were penned by A. Maruthakasi.
Iraiva Un Seyale Ithuthano is a Tamil film song from Thozhan (1960).
