
Irandu Thaikku Oru Magal
From the movie Pathumatha Bantham
Read the full lyrics of Irandu Thaikku Oru Magal from Pathumatha Bantham (1974), sung by P. Bhanumathi and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Pathumatha Bantham
Read the full lyrics of Irandu Thaikku Oru Magal from Pathumatha Bantham (1974), sung by P. Bhanumathi and written by Kannadasan, in Tamil & English script.
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
En kannae kelamma en thanimai maraindhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
Oruthiyin kanneeril pirandhaval kannae nee
Oruthiyin kaiyodu valarnthida vandhaai nee
Oruthiyin kanneeril pirandhaval kannae nee
Oruthiyin kaiyodu valarnthida vandhaai nee
Kannanum unaipolae pillaithanamma
Pirappum valarppum veru veramma
Thottil katti paadiduven
Tholil vaithu thaer izhuppen
Vayadhum azhagum valaradho
En kannae kelamma en thanimai maraindhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
Urimaiyai kondaada thunaiyillai ennodu
Unai pettra un thaayoo iniyillai unnodu
Urimaiyai kondaada thunaiyillai ennodu
Unai pettra un thaayoo iniyillai unnodu
Iraivan manadhil enna irakkam paaramma
Enakkum unakkum kalam maaruma
Katti unnai naan valarthu
Kanni varai paarkkanum
Undhan annai konda sondham
Pathumaadha bandhamae
En kannae kelamma en thanimai maraindhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
En kannae kelamma en thanimai maraindhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ
ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ
ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ
ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ
கண்ணனும் உனைப்போலே பிள்ளைதானம்மா
பிறப்பும் வளர்ப்பும் வேறு வேறம்மா
தொட்டில் கட்டிப் பாடிடுவேன்
தோளில் வைத்துத் தேரிழுப்பேன்
வயதும் அழகும் வளராதோ........
என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
உரிமையில் கொண்டாட துணையில்லை என்னோடு
உனைப் பெற்ற உன் தாயோ இனியில்லை உன்னோடு
உரிமையில் கொண்டாட துணையில்லை என்னோடு
உனைப் பெற்ற உன் தாயோ இனியில்லை உன்னோடு
இறைவன் மனதில் என்ன இரக்கம் பாரம்மா
எனக்கும் உனக்கும் காலம் மாறுமா
கட்டி உனை நான் வளர்த்து
கன்னி வரைப் பார்க்கணும்
உந்தன் அன்னை கொண்ட சொந்தம்
பத்துமாத பந்தமே............
என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
En kannae kelamma en thanimai maraindhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
Oruthiyin kanneeril pirandhaval kannae nee
Oruthiyin kaiyodu valarnthida vandhaai nee
Oruthiyin kanneeril pirandhaval kannae nee
Oruthiyin kaiyodu valarnthida vandhaai nee
Kannanum unaipolae pillaithanamma
Pirappum valarppum veru veramma
Thottil katti paadiduven
Tholil vaithu thaer izhuppen
Vayadhum azhagum valaradho
En kannae kelamma en thanimai maraindhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
Urimaiyai kondaada thunaiyillai ennodu
Unai pettra un thaayoo iniyillai unnodu
Urimaiyai kondaada thunaiyillai ennodu
Unai pettra un thaayoo iniyillai unnodu
Iraivan manadhil enna irakkam paaramma
Enakkum unakkum kalam maaruma
Katti unnai naan valarthu
Kanni varai paarkkanum
Undhan annai konda sondham
Pathumaadha bandhamae
En kannae kelamma en thanimai maraindhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
En kannae kelamma en thanimai maraindhadhu
Irandu thaaikku oru magal iraivan thandhadhu
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ
ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ
ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ
ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ
கண்ணனும் உனைப்போலே பிள்ளைதானம்மா
பிறப்பும் வளர்ப்பும் வேறு வேறம்மா
தொட்டில் கட்டிப் பாடிடுவேன்
தோளில் வைத்துத் தேரிழுப்பேன்
வயதும் அழகும் வளராதோ........
என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
உரிமையில் கொண்டாட துணையில்லை என்னோடு
உனைப் பெற்ற உன் தாயோ இனியில்லை உன்னோடு
உரிமையில் கொண்டாட துணையில்லை என்னோடு
உனைப் பெற்ற உன் தாயோ இனியில்லை உன்னோடு
இறைவன் மனதில் என்ன இரக்கம் பாரம்மா
எனக்கும் உனக்கும் காலம் மாறுமா
கட்டி உனை நான் வளர்த்து
கன்னி வரைப் பார்க்கணும்
உந்தன் அன்னை கொண்ட சொந்தம்
பத்துமாத பந்தமே............
என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது
இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது
The song Irandu Thaikku Oru Magal from the movie Pathumatha Bantham was sung by P. Bhanumathi.
The music for Pathumatha Bantham (1974) was composed by Shankar Ganesh.
The lyrics for Irandu Thaikku Oru Magal were penned by Kannadasan.
Irandu Thaikku Oru Magal is a Tamil film song from Pathumatha Bantham (1974).
Share this beautiful lyric line with your friends!