Click any line to highlight and share it as a quote!
Female

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

En kannae kelamma en thanimai maraindhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

Female

Oruthiyin kanneeril pirandhaval kannae nee

Oruthiyin kaiyodu valarnthida vandhaai nee

Oruthiyin kanneeril pirandhaval kannae nee

Oruthiyin kaiyodu valarnthida vandhaai nee

Kannanum unaipolae pillaithanamma

Pirappum valarppum veru veramma

Female

Thottil katti paadiduven

Tholil vaithu thaer izhuppen

Vayadhum azhagum valaradho

Female

En kannae kelamma en thanimai maraindhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

Female

Urimaiyai kondaada thunaiyillai ennodu

Unai pettra un thaayoo iniyillai unnodu

Urimaiyai kondaada thunaiyillai ennodu

Unai pettra un thaayoo iniyillai unnodu

Iraivan manadhil enna irakkam paaramma

Enakkum unakkum kalam maaruma

Female

Katti unnai naan valarthu

Kanni varai paarkkanum

Undhan annai konda sondham

Pathumaadha bandhamae

Female

En kannae kelamma en thanimai maraindhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

En kannae kelamma en thanimai maraindhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

பெண்

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

பெண்

ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ

ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ

ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ

ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ

கண்ணனும் உனைப்போலே பிள்ளைதானம்மா

பிறப்பும் வளர்ப்பும் வேறு வேறம்மா

பெண்

தொட்டில் கட்டிப் பாடிடுவேன்

தோளில் வைத்துத் தேரிழுப்பேன்

வயதும் அழகும் வளராதோ........

பெண்

என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

பெண்

உரிமையில் கொண்டாட துணையில்லை என்னோடு

உனைப் பெற்ற உன் தாயோ இனியில்லை உன்னோடு

உரிமையில் கொண்டாட துணையில்லை என்னோடு

உனைப் பெற்ற உன் தாயோ இனியில்லை உன்னோடு

இறைவன் மனதில் என்ன இரக்கம் பாரம்மா

எனக்கும் உனக்கும் காலம் மாறுமா

பெண்

கட்டி உனை நான் வளர்த்து

கன்னி வரைப் பார்க்கணும்

உந்தன் அன்னை கொண்ட சொந்தம்

பத்துமாத பந்தமே............

பெண்

என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

English Script

Female

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

En kannae kelamma en thanimai maraindhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

Female

Oruthiyin kanneeril pirandhaval kannae nee

Oruthiyin kaiyodu valarnthida vandhaai nee

Oruthiyin kanneeril pirandhaval kannae nee

Oruthiyin kaiyodu valarnthida vandhaai nee

Kannanum unaipolae pillaithanamma

Pirappum valarppum veru veramma

Female

Thottil katti paadiduven

Tholil vaithu thaer izhuppen

Vayadhum azhagum valaradho

Female

En kannae kelamma en thanimai maraindhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

Female

Urimaiyai kondaada thunaiyillai ennodu

Unai pettra un thaayoo iniyillai unnodu

Urimaiyai kondaada thunaiyillai ennodu

Unai pettra un thaayoo iniyillai unnodu

Iraivan manadhil enna irakkam paaramma

Enakkum unakkum kalam maaruma

Female

Katti unnai naan valarthu

Kanni varai paarkkanum

Undhan annai konda sondham

Pathumaadha bandhamae

Female

En kannae kelamma en thanimai maraindhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

En kannae kelamma en thanimai maraindhadhu

Irandu thaaikku oru magal iraivan thandhadhu

தமிழ் வரிகள்

பெண்

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

பெண்

ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ

ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ

ஒருத்தியின் கண்ணீரில் பிறந்தவள் கண்ணே நீ

ஒருத்தியின் கையோடு வளர்ந்திட வந்தாய் நீ

கண்ணனும் உனைப்போலே பிள்ளைதானம்மா

பிறப்பும் வளர்ப்பும் வேறு வேறம்மா

பெண்

தொட்டில் கட்டிப் பாடிடுவேன்

தோளில் வைத்துத் தேரிழுப்பேன்

வயதும் அழகும் வளராதோ........

பெண்

என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

பெண்

உரிமையில் கொண்டாட துணையில்லை என்னோடு

உனைப் பெற்ற உன் தாயோ இனியில்லை உன்னோடு

உரிமையில் கொண்டாட துணையில்லை என்னோடு

உனைப் பெற்ற உன் தாயோ இனியில்லை உன்னோடு

இறைவன் மனதில் என்ன இரக்கம் பாரம்மா

எனக்கும் உனக்கும் காலம் மாறுமா

பெண்

கட்டி உனை நான் வளர்த்து

கன்னி வரைப் பார்க்கணும்

உந்தன் அன்னை கொண்ட சொந்தம்

பத்துமாத பந்தமே............

பெண்

என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

என் கண்ணே கேளம்மா என் தனிமை மறைந்தது

இரண்டு தாய்க்கு ஒருமகள் இறைவன் தந்தது

Frequently Asked Questions

The song Irandu Thaikku Oru Magal from the movie Pathumatha Bantham was sung by P. Bhanumathi.

The music for Pathumatha Bantham (1974) was composed by Shankar Ganesh.

The lyrics for Irandu Thaikku Oru Magal were penned by Kannadasan.

Irandu Thaikku Oru Magal is a Tamil film song from Pathumatha Bantham (1974).