
Kannukkum Nenjukkum
From the movie Pathumatha Bantham
Read the full lyrics of Kannukkum Nenjukkum from Pathumatha Bantham (1974), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.

From the movie Pathumatha Bantham
Read the full lyrics of Kannukkum Nenjukkum from Pathumatha Bantham (1974), sung by T. M. Soundarajan and P. Susheela and written by Kannadasan, in Tamil & English script.
……..
Kannukkum nenjukkum
Ingu kaatchi undallo
Sandhikka sindhikka ingu
Saatchi undallo
Kannukkum nenjukkum
Ingu kaatchi undallo
Sandhikka sindhikka ingu
Saatchi undallo
Yedhyedho vannangal
Yedhyedho ennangal
Lallaalalala
Sorgam engae
…………
Aayirangal aana vanna pookkal
Undu ingae anbodu killi edukka
Haa aani muthu pol irukkum pengal
Undu ingae kaiyodu alli anaikka
Aayirangal aana vanna pookkal
Undu ingae anbodu killi edukka
Hoo aani muthu pol irukkum pengal
Undu ingae kaiyodu alli anaikka
Aanaaga pirandhavar kettuvida mudiyum
Pennaaga pirandhavar naangal
Aha
Aanaaga pirandhavar kettuvida mudiyum
Pennaaga pirandhavar naangal
Pennukkendrum
Aaaha
Ullam undu
Ohoo
Sollivittaal
Aahaa
Inbam undu lallalala
Lallaalalala
Sorgam engae
Kannukkum nenjukkum
Ingu kaatchi undallo
Sandhikka sindhikka ingu
Saatchi undallo
Yedhyedho vannangal
Yedhyedho ennangal
Lallaalalala
Sorgam engae
Vaazhai ondru aadaikatti kal edutha kolam
Kaanamal kangal edharkku
Ahaa
Aazham ulla yeridhanil aasaiennum odam
Pogamal ullam edharkku
Sollaamal purivadhu kaadhal enum kavidhai
Munnalae varuvadhu naanam
Kannukkullae
Aaahaa
Naanam undu
Ohoo
Naanathukkum hae hae vetkam undu
Lallaalalala
Sorgam engae
Kannukkum nenjukkum
Ingu kaatchi undallo
Sandhikka sindhikka ingu
Saatchi undallo
Yedhyedho vannangal
Yedhyedho ennangal
Lallaalalala
Sorgam ingae
Sorgam ingae
Sorgam engae
Sorgam ingae
Sorgam engae
Sorgam ingae
Sorgam engae
.....................
கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு
சாட்சி உண்டல்லோ.......
கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு
சாட்சி உண்டல்லோ.......
ஏதேதோ வண்ணங்கள்
ஏதேதோ எண்ணங்கள்
லாலாலாலா.......
சொர்க்கம் எங்கே........
..................
ஆயிரங்களான வண்ணப் பூக்கள் உண்டு
இங்கே அன்போடு கிள்ளி எடுக்க
ஹான் ஆனி முத்துப் போலிருக்கும் பெண்கள் உண்டு
இங்கே கையேடு அள்ளி அணைக்க
ஆயிரங்களான வண்ணப் பூக்கள் உண்டு
இங்கே அன்போடு கிள்ளி எடுக்க
ஹோ ஆனி முத்துப் போலிருக்கும் பெண்கள் உண்டு
இங்கே கையேடு அள்ளி அணைக்க
ஆணாகப் பிறந்தவர் கேட்டுவிட முடியும்
பெண்ணாகப் பிறந்தவர் நாங்கள்
ஆஹா
ஆணாகப் பிறந்தவர் கேட்டுவிட முடியும்
பெண்ணாகப் பிறந்தவர் நாங்கள்
பெண்ணுக்கென்றும்
ஆஹா....
உள்ளம் உண்டு
ஓஹோ
சொல்லிவிட்டால்
ஆஹா....
இன்பம் உண்டு லாலாலா
லாலாலாலா.......
சொர்க்கம் எங்கே........
கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு
சாட்சி உண்டல்லோ.......
ஏதேதோ வண்ணங்கள்
ஏதேதோ எண்ணங்கள்
லாலாலாலா.......
சொர்க்கம் எங்கே........
வாழை ஒன்று ஆடைக்கட்டி காலெடுத்த கோலம்
காணாமல் கண்கள் எதற்கு
ஆஹா
ஆழமுள்ள ஏரிதன்னில் ஆசையென்னும் ஓடம்
போகாமல் உள்ளம் எதற்கு
சொல்லாமல் புரிவது காதலென்னும் கவிதை
முன்னாலே வருவது நாணம்
கண்ணுக்குள்ளே
ஆஹா
நாணம் உண்டு
ஓஹோ
நாணத்துக்கும் ஹே ஹே வெட்கம் உண்டு
லாலாலாலா.......
சொர்க்கம் எங்கே........
கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு
சாட்சி உண்டல்லோ.......
ஏதேதோ வண்ணங்கள்
ஏதேதோ எண்ணங்கள்
லாலாலாலா.......
சொர்க்கம் இங்கே...............
சொர்க்கம் இங்கே
சொர்க்கம் எங்கே........
சொர்க்கம் இங்கே
சொர்க்கம் எங்கே
சொர்க்கம் இங்கே
சொர்க்கம் எங்கே
……..
Kannukkum nenjukkum
Ingu kaatchi undallo
Sandhikka sindhikka ingu
Saatchi undallo
Kannukkum nenjukkum
Ingu kaatchi undallo
Sandhikka sindhikka ingu
Saatchi undallo
Yedhyedho vannangal
Yedhyedho ennangal
Lallaalalala
Sorgam engae
…………
Aayirangal aana vanna pookkal
Undu ingae anbodu killi edukka
Haa aani muthu pol irukkum pengal
Undu ingae kaiyodu alli anaikka
Aayirangal aana vanna pookkal
Undu ingae anbodu killi edukka
Hoo aani muthu pol irukkum pengal
Undu ingae kaiyodu alli anaikka
Aanaaga pirandhavar kettuvida mudiyum
Pennaaga pirandhavar naangal
Aha
Aanaaga pirandhavar kettuvida mudiyum
Pennaaga pirandhavar naangal
Pennukkendrum
Aaaha
Ullam undu
Ohoo
Sollivittaal
Aahaa
Inbam undu lallalala
Lallaalalala
Sorgam engae
Kannukkum nenjukkum
Ingu kaatchi undallo
Sandhikka sindhikka ingu
Saatchi undallo
Yedhyedho vannangal
Yedhyedho ennangal
Lallaalalala
Sorgam engae
Vaazhai ondru aadaikatti kal edutha kolam
Kaanamal kangal edharkku
Ahaa
Aazham ulla yeridhanil aasaiennum odam
Pogamal ullam edharkku
Sollaamal purivadhu kaadhal enum kavidhai
Munnalae varuvadhu naanam
Kannukkullae
Aaahaa
Naanam undu
Ohoo
Naanathukkum hae hae vetkam undu
Lallaalalala
Sorgam engae
Kannukkum nenjukkum
Ingu kaatchi undallo
Sandhikka sindhikka ingu
Saatchi undallo
Yedhyedho vannangal
Yedhyedho ennangal
Lallaalalala
Sorgam ingae
Sorgam ingae
Sorgam engae
Sorgam ingae
Sorgam engae
Sorgam ingae
Sorgam engae
.....................
கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு
சாட்சி உண்டல்லோ.......
கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு
சாட்சி உண்டல்லோ.......
ஏதேதோ வண்ணங்கள்
ஏதேதோ எண்ணங்கள்
லாலாலாலா.......
சொர்க்கம் எங்கே........
..................
ஆயிரங்களான வண்ணப் பூக்கள் உண்டு
இங்கே அன்போடு கிள்ளி எடுக்க
ஹான் ஆனி முத்துப் போலிருக்கும் பெண்கள் உண்டு
இங்கே கையேடு அள்ளி அணைக்க
ஆயிரங்களான வண்ணப் பூக்கள் உண்டு
இங்கே அன்போடு கிள்ளி எடுக்க
ஹோ ஆனி முத்துப் போலிருக்கும் பெண்கள் உண்டு
இங்கே கையேடு அள்ளி அணைக்க
ஆணாகப் பிறந்தவர் கேட்டுவிட முடியும்
பெண்ணாகப் பிறந்தவர் நாங்கள்
ஆஹா
ஆணாகப் பிறந்தவர் கேட்டுவிட முடியும்
பெண்ணாகப் பிறந்தவர் நாங்கள்
பெண்ணுக்கென்றும்
ஆஹா....
உள்ளம் உண்டு
ஓஹோ
சொல்லிவிட்டால்
ஆஹா....
இன்பம் உண்டு லாலாலா
லாலாலாலா.......
சொர்க்கம் எங்கே........
கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு
சாட்சி உண்டல்லோ.......
ஏதேதோ வண்ணங்கள்
ஏதேதோ எண்ணங்கள்
லாலாலாலா.......
சொர்க்கம் எங்கே........
வாழை ஒன்று ஆடைக்கட்டி காலெடுத்த கோலம்
காணாமல் கண்கள் எதற்கு
ஆஹா
ஆழமுள்ள ஏரிதன்னில் ஆசையென்னும் ஓடம்
போகாமல் உள்ளம் எதற்கு
சொல்லாமல் புரிவது காதலென்னும் கவிதை
முன்னாலே வருவது நாணம்
கண்ணுக்குள்ளே
ஆஹா
நாணம் உண்டு
ஓஹோ
நாணத்துக்கும் ஹே ஹே வெட்கம் உண்டு
லாலாலாலா.......
சொர்க்கம் எங்கே........
கண்ணுக்கும் நெஞ்சுக்கும்
இங்கு காட்சி உண்டல்லோ
சிந்திக்க சிந்திக்க இங்கு
சாட்சி உண்டல்லோ.......
ஏதேதோ வண்ணங்கள்
ஏதேதோ எண்ணங்கள்
லாலாலாலா.......
சொர்க்கம் இங்கே...............
சொர்க்கம் இங்கே
சொர்க்கம் எங்கே........
சொர்க்கம் இங்கே
சொர்க்கம் எங்கே
சொர்க்கம் இங்கே
சொர்க்கம் எங்கே
The song Kannukkum Nenjukkum from the movie Pathumatha Bantham was sung by T. M. Soundarajan and P. Susheela.
The music for Pathumatha Bantham (1974) was composed by Shankar Ganesh.
The lyrics for Kannukkum Nenjukkum were penned by Kannadasan.
Kannukkum Nenjukkum is a Tamil film song from Pathumatha Bantham (1974).
Share this beautiful lyric line with your friends!