
Iravum Oru Naal
From the movie Maduraikkara Thambi
Read the full lyrics of Iravum Oru Naal from Maduraikkara Thambi (1988), written by Mu. Metha, in Tamil & English script.

From the movie Maduraikkara Thambi
Read the full lyrics of Iravum Oru Naal from Maduraikkara Thambi (1988), written by Mu. Metha, in Tamil & English script.
Aaa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….
Iravum oru naal vidiyum adhanaal
Ezhunthiduvaai thozhaa
Puyallum puliyum azhuvathu illai
Purappaduvaai thozhaa
Iravum oru naal vidiyum adhanaal
Ezhunthiduvaai thozhaa
Aa….aa….aa….
Puyallum puliyum azhuvathu illai
Purappaduvaai thozhaa
Aa….aa….aa….
Saavinai enni thairiyam izhanthaal
Thaayagam namakethu
Aa….aa….aa….
Ulaginai jeyikkum naal varai namathu
Uraivaal urangaathu
Iravum oru naal vidiyum adhanaal
Ezhunthiduvaai thozhaa
Aa….aa….aa….
Puyallum puliyum azhuvathu illai
Purappaduvaai thozhaa
Aa….aa….aa….
Aaa….aa….aa….aa….
Aa….aa….aa….
Thegamum oru naal oointhida koodum
Thaagangal ooyaathu….aa…
Thalaimurai vaazha thalai tharuvorai
Sariththiram marakkaathu
Kalaththinil sontham paarppathillai
Latchiya veeran thorpathillai
Kalaththinil sontham paarppathillai
Latchiya veeran thorpathillai
Yaezhaigal ingae kozhaigalaanaal
Urimaigal kidaikkaathu
Aa….aa….aa….
Uzhaippavar ondraai saernthidumpothu
Jeiththida aalaethu
Oomaigal pesum kaalam varum
Uyarththiya kaigal vetri perum
Oomaigal pesum kaalam varum
Uyarththiya kaigal vetri perum
Iravum oru naal vidiyum adhanaal
Ezhunthiduvaai thozhaa….aa….aa….aa….
Puyallum puliyum azhuvathu illai
Purappaduvaai thozhaa…aa….aa….aa….
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....
இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா
புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா
இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா....
ஆ.....ஆ.....ஆ....
புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா.......
ஆ.....ஆ.....ஆ....
சாவினை எண்ணி தைரியம் இழந்தால்
தாயகம் நமக்கேது.......
ஆ.....ஆ.....ஆ....
உலகினை ஜெயிக்கும் நாள் வரை நமது
உறைவாள் உறங்காது...
இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா.......
ஆ.....ஆ.....ஆ....
புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா....
ஆ.....ஆ.....ஆ..........
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....
ஆ.....ஆ.....ஆ....
தேகமும் ஒரு நாள் ஓய்ந்திட கூடும்
தாகங்கள் ஓயாது......ஆ...
தலைமுறை வாழ தலை தருவோரை
சரித்திரம் மறக்காது
களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை
லட்சிய வீரன் தோற்பதில்லை
களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை
லட்சிய வீரன் தோற்பதில்லை
ஏழைகள் இங்கே கோழைகளானால்
உரிமைகள் கிடைக்காது..
ஆ.....ஆ.....ஆ....
உழைப்பவர் ஒன்றாய் சேர்ந்திடும்போது
ஜெயித்திட ஆளேது
ஊமைகள் பேசும் காலம் வரும்
உயர்த்திய கைகள் வெற்றி பெறும்
ஊமைகள் பேசும் காலம் வரும்
உயர்த்திய கைகள் வெற்றி பெறும்
இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா....ஆ.....ஆ.....ஆ....
புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா....ஆ.....ஆ.....ஆ....
Aaa….aa….aa….aa….
Aaa….aa….aa….aa….
Iravum oru naal vidiyum adhanaal
Ezhunthiduvaai thozhaa
Puyallum puliyum azhuvathu illai
Purappaduvaai thozhaa
Iravum oru naal vidiyum adhanaal
Ezhunthiduvaai thozhaa
Aa….aa….aa….
Puyallum puliyum azhuvathu illai
Purappaduvaai thozhaa
Aa….aa….aa….
Saavinai enni thairiyam izhanthaal
Thaayagam namakethu
Aa….aa….aa….
Ulaginai jeyikkum naal varai namathu
Uraivaal urangaathu
Iravum oru naal vidiyum adhanaal
Ezhunthiduvaai thozhaa
Aa….aa….aa….
Puyallum puliyum azhuvathu illai
Purappaduvaai thozhaa
Aa….aa….aa….
Aaa….aa….aa….aa….
Aa….aa….aa….
Thegamum oru naal oointhida koodum
Thaagangal ooyaathu….aa…
Thalaimurai vaazha thalai tharuvorai
Sariththiram marakkaathu
Kalaththinil sontham paarppathillai
Latchiya veeran thorpathillai
Kalaththinil sontham paarppathillai
Latchiya veeran thorpathillai
Yaezhaigal ingae kozhaigalaanaal
Urimaigal kidaikkaathu
Aa….aa….aa….
Uzhaippavar ondraai saernthidumpothu
Jeiththida aalaethu
Oomaigal pesum kaalam varum
Uyarththiya kaigal vetri perum
Oomaigal pesum kaalam varum
Uyarththiya kaigal vetri perum
Iravum oru naal vidiyum adhanaal
Ezhunthiduvaai thozhaa….aa….aa….aa….
Puyallum puliyum azhuvathu illai
Purappaduvaai thozhaa…aa….aa….aa….
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....
இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா
புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா
இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா....
ஆ.....ஆ.....ஆ....
புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா.......
ஆ.....ஆ.....ஆ....
சாவினை எண்ணி தைரியம் இழந்தால்
தாயகம் நமக்கேது.......
ஆ.....ஆ.....ஆ....
உலகினை ஜெயிக்கும் நாள் வரை நமது
உறைவாள் உறங்காது...
இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா.......
ஆ.....ஆ.....ஆ....
புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா....
ஆ.....ஆ.....ஆ..........
ஆஅ.....ஆ.....ஆ.....ஆ....
ஆ.....ஆ.....ஆ....
தேகமும் ஒரு நாள் ஓய்ந்திட கூடும்
தாகங்கள் ஓயாது......ஆ...
தலைமுறை வாழ தலை தருவோரை
சரித்திரம் மறக்காது
களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை
லட்சிய வீரன் தோற்பதில்லை
களத்தினில் சொந்தம் பார்ப்பதில்லை
லட்சிய வீரன் தோற்பதில்லை
ஏழைகள் இங்கே கோழைகளானால்
உரிமைகள் கிடைக்காது..
ஆ.....ஆ.....ஆ....
உழைப்பவர் ஒன்றாய் சேர்ந்திடும்போது
ஜெயித்திட ஆளேது
ஊமைகள் பேசும் காலம் வரும்
உயர்த்திய கைகள் வெற்றி பெறும்
ஊமைகள் பேசும் காலம் வரும்
உயர்த்திய கைகள் வெற்றி பெறும்
இரவும் ஒரு நாள் விடியும் அதனால்
எழுந்திடுவாய் தோழா....ஆ.....ஆ.....ஆ....
புயலும் புலியும் அழுவது இல்லை
புறப்படுவாய் தோழா....ஆ.....ஆ.....ஆ....
The lyrics for Iravum Oru Naal were penned by Mu. Metha.
Iravum Oru Naal is a Tamil film song from Maduraikkara Thambi (1988).
Share this beautiful lyric line with your friends!