
Thanthanathom Hoi
From the movie Maduraikkara Thambi
Read the full lyrics of Thanthanathom Hoi from Maduraikkara Thambi (1988), written by Mu. Metha, in Tamil & English script.

From the movie Maduraikkara Thambi
Read the full lyrics of Thanthanathom Hoi from Maduraikkara Thambi (1988), written by Mu. Metha, in Tamil & English script.
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom paadikkittu
Thathikinathom pottukittu
Kolaththukkulla kulikka varum ponnammaa
Aaah…
Thanthanaththom paadikkittu
Thathikinathom pottukittu
Kolaththukkulla kulikka varum ponnammaa
Aaah…
Naan unkooda kulikka vanthaa
Ennamma….aaah…
Poovaala kaaleduththu
Ponnaala meni senju
Koovaatha kuyilu onnu koova vanthathaa….oo….
Dhevaram paadikkittu
Singaaram pannikittu
Thenoda mee enna mel thoova vanthatho
Vizhi ambaaga oru vambaaga
Iva thindaada nee kondaada
Kannil patta kaiyai thottaa
Kaanum inbam kodi vaari pogalam
Aa….aah….ha…..
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Muttaatha kaala onnu
Muththaada vanthu ninnu
Modhaama modhi nenju
Paadhi aanathae…ae….
Singaara mottu onnu
Senthoora pottu onnu
Panthaaga en manasa paadu paduththuthae
Jillava intha jillava
Rendu kannaala nee kollaathae
Akkam pakkam paaththu vekkam
Aanaa venaa intha manasu kekkala
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom paadikkittu
Thathikinathom pottukittu
Kolaththukkulla
Kulikka varum ponnammaa….Aaah…
Aa….aah….ha…..
Thanthanaththom paadikkittu
Thathikinathom pottukittu
Kolaththukkulla kulikka vanthaa
Ennaiyaa…aa….aah….
Naan un kooda kulikka vanthaa
Ennammaa….aa…aah….
Aa….aah…
Aaa……aahha….
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் பாடிக்கிட்டு
ததிகினத்தோம் போட்டுக்கிட்டு
கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா
ஆஅஹ்.....
தந்தனத்தோம் பாடிக்கிட்டு
ததிகினத்தோம் போட்டுக்கிட்டு
கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா
ஆஅஹ்.....
நான் உன் கூட குளிக்க வந்தா
என்னம்மா......ஆஆஹ்....
பூவால காலெடுத்து
பொன்னால மேனி செஞ்சு
கூவாத குயிலு ஒண்ணு கூவ வந்ததோ.......ஓ....
தேவாரம் பாடிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
தேனோட மீது என்ன மேல் தூவ வந்ததோ
விழி அம்பாக ஒரு வம்பாக
இவ திண்டாட நீ கொண்டாட
கண்ணில் பட்டா கையை தொட்டா
காணும் இன்பம் கோடி வாரி போகலாம்
ஆ.....ஆஹ்.....ஹ......
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
முட்டாத காள ஒன்னு
முத்தாட வந்து நின்னு
மோதாம மோதி நெஞ்சு
பாதி ஆனதே......ஏ....
சிங்கார மொட்டு ஒன்னு
செந்தூர பொட்டு ஒன்னு
பந்தாக என் மனச பாடு படுத்துதே
ஜில்லாவ இந்த ஜில்லாவ
ரெண்டு கண்ணால நீ கொல்லாதே
அக்கம் பக்கம் பாத்து வெக்கம்
ஆனா வேணா இந்த மனசு கேக்கல
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
ஹேய் தந்தனத்தோம் பாடிக்கிட்டு
ததிகினத்தோம் போட்டுக்கிட்டு
கொளத்துக்குள்ள
குளிக்க வரும் பொன்னம்மா...ஆ...ஆஹ்
ஆ.....ஆ.....ஆஹ்.....
தந்தனத்தோம் பாடிக்கிட்டு
ததிகினத்தோம் போட்டுக்கிட்டு
கொளத்துக்குள்ள குளிக்க வந்தா
என்னய்யா.....ஆ...ஆஹ்
நான் உன் கூட குளிக்க வந்தா
என்னம்மா......ஆ...ஆஹ்
ஆ.....ஆஹ்.......
ஆஆ......ஆஹ்ஹ....
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom paadikkittu
Thathikinathom pottukittu
Kolaththukkulla kulikka varum ponnammaa
Aaah…
Thanthanaththom paadikkittu
Thathikinathom pottukittu
Kolaththukkulla kulikka varum ponnammaa
Aaah…
Naan unkooda kulikka vanthaa
Ennamma….aaah…
Poovaala kaaleduththu
Ponnaala meni senju
Koovaatha kuyilu onnu koova vanthathaa….oo….
Dhevaram paadikkittu
Singaaram pannikittu
Thenoda mee enna mel thoova vanthatho
Vizhi ambaaga oru vambaaga
Iva thindaada nee kondaada
Kannil patta kaiyai thottaa
Kaanum inbam kodi vaari pogalam
Aa….aah….ha…..
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Muttaatha kaala onnu
Muththaada vanthu ninnu
Modhaama modhi nenju
Paadhi aanathae…ae….
Singaara mottu onnu
Senthoora pottu onnu
Panthaaga en manasa paadu paduththuthae
Jillava intha jillava
Rendu kannaala nee kollaathae
Akkam pakkam paaththu vekkam
Aanaa venaa intha manasu kekkala
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom hoi
Thanthanaththom paadikkittu
Thathikinathom pottukittu
Kolaththukkulla
Kulikka varum ponnammaa….Aaah…
Aa….aah….ha…..
Thanthanaththom paadikkittu
Thathikinathom pottukittu
Kolaththukkulla kulikka vanthaa
Ennaiyaa…aa….aah….
Naan un kooda kulikka vanthaa
Ennammaa….aa…aah….
Aa….aah…
Aaa……aahha….
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் பாடிக்கிட்டு
ததிகினத்தோம் போட்டுக்கிட்டு
கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா
ஆஅஹ்.....
தந்தனத்தோம் பாடிக்கிட்டு
ததிகினத்தோம் போட்டுக்கிட்டு
கொளத்துக்குள்ள குளிக்க வரும் பொன்னம்மா
ஆஅஹ்.....
நான் உன் கூட குளிக்க வந்தா
என்னம்மா......ஆஆஹ்....
பூவால காலெடுத்து
பொன்னால மேனி செஞ்சு
கூவாத குயிலு ஒண்ணு கூவ வந்ததோ.......ஓ....
தேவாரம் பாடிக்கிட்டு
சிங்காரம் பண்ணிக்கிட்டு
தேனோட மீது என்ன மேல் தூவ வந்ததோ
விழி அம்பாக ஒரு வம்பாக
இவ திண்டாட நீ கொண்டாட
கண்ணில் பட்டா கையை தொட்டா
காணும் இன்பம் கோடி வாரி போகலாம்
ஆ.....ஆஹ்.....ஹ......
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
முட்டாத காள ஒன்னு
முத்தாட வந்து நின்னு
மோதாம மோதி நெஞ்சு
பாதி ஆனதே......ஏ....
சிங்கார மொட்டு ஒன்னு
செந்தூர பொட்டு ஒன்னு
பந்தாக என் மனச பாடு படுத்துதே
ஜில்லாவ இந்த ஜில்லாவ
ரெண்டு கண்ணால நீ கொல்லாதே
அக்கம் பக்கம் பாத்து வெக்கம்
ஆனா வேணா இந்த மனசு கேக்கல
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
தந்தனத்தோம் ஹோய்
ஹேய் தந்தனத்தோம் பாடிக்கிட்டு
ததிகினத்தோம் போட்டுக்கிட்டு
கொளத்துக்குள்ள
குளிக்க வரும் பொன்னம்மா...ஆ...ஆஹ்
ஆ.....ஆ.....ஆஹ்.....
தந்தனத்தோம் பாடிக்கிட்டு
ததிகினத்தோம் போட்டுக்கிட்டு
கொளத்துக்குள்ள குளிக்க வந்தா
என்னய்யா.....ஆ...ஆஹ்
நான் உன் கூட குளிக்க வந்தா
என்னம்மா......ஆ...ஆஹ்
ஆ.....ஆஹ்.......
ஆஆ......ஆஹ்ஹ....
The lyrics for Thanthanathom Hoi were penned by Mu. Metha.
Thanthanathom Hoi is a Tamil film song from Maduraikkara Thambi (1988).
Share this beautiful lyric line with your friends!