Female
Irudhayam kalla thaiyai varavillaiyoo
Magal nambhiyadhu thunai maadha
Ini saranamum neeyae maadha
Irudhayam kalla thaiyai varavillaiyoo
Female
Abasagunam palithiduma
Soozhndhae aabathai paaraiyoo
Innum sollidavoo
Endrum sodhanaiyoo
En thanaiyanai paarpadhum neeyae
Female
Irudhayam kalla thaiyai varavillaiyoo
Magal nambhiyadhu thunai maadha
Ini saranamum neeyae maadha
Irudhayam kalla thaiyai varavillaiyoo
Female
Aasai dheebamum anaindhu pogumo
Seidhidum poojaiyin balamenakillaiyaa
Nee varavillaiyael ratchagar yaaro
Kathida vaaraai oo maadha
பெண்
இருதயம் கல்லா தயை வரவில்லையோ
மகள் நம்பியதுன்னை மாதா
இனி சரணமும் நீயே மாதா
இருதயம் கல்லா தயை வரவில்லையோ..
பெண்
அபசகுனம் பலித்திடுமா
சூழ்ந்தே ஆபத்தைப் பாராயோ
இன்னும் சொல்லிடவோ
என்றும் சோதனையோ
என் தனையனைப் பார்ப்பதும் நீயே......
பெண்
இருதயம் கல்லா தயை வரவில்லையோ
மகள் நம்பியதுன்னை மாதா
இனி சரணமும் நீயே மாதா
இருதயம் கல்லா தயை வரவில்லையோ..
பெண்
ஆசை தீபமும் அணைந்து போகுமா
செய்திடும் பூஜையின் பலமெனக்கிலையா
நீ வரவில்லையேல் ரட்சகர் யாரோ
காத்திட வாராய் ஓ......மாதா.....