Kaalai Malar Maalaiyinil
Tamil Film Song 1949

Kaalai Malar Maalaiyinil

From the movie Rathna Kumar

Read the full lyrics of Kaalai Malar Maalaiyinil from Rathna Kumar (1949), written by Papanasam Sivan, in Tamil & English script.

Papanasam Sivan Tamil & English Rathna Kumar · 1949
YouTube
Click any line to highlight and share it as a quote!
Female

Kaalai malar maalaiyinil

Vaadippogum

Kattazhagi kaniyidhazhum

Thuvandu pogum…mm mm

Kaalamellaam vasandhamena

Kanavu kaa…nbaar…

Kaithalathil kanivaithu

Kalanguvaarae kalanguvaarae…ae..a.e….

Female

Vaazhvin kalasam

Varandidum munnae

Vaariyae parugidadaa

Vaazhvin kalasam

Varandidum munnae

Vaariyae parugidadaa

Soonzhndhidum thendral

Kaattrulla podhae

Thoottrida ezhundhiradaa

Thoottrida ezhundhiradaa

பெண்

காலை மலர் மாலையினில்

வாடிப்போகும்

கட்டழகி கனியிதழும்

துவண்டு போகும்.....ம்ம்.....ம்ம்

காலமெல்லாம் வஸந்தமெனக்

கனவு கா.....ண்பார்..

கைத்தலத்தில் கனிவைத்துக்

கலங்குவாரே கலங்குவாரே......ஏ...ஏ....

பெண்

வாழ்வின் கலசம்

வறண்டிடும் முன்னே

வாரியே பருகிடடா

வாழ்வின் கலசம்

வறண்டிடும் முன்னே

வாரியே பருகிடடா

சூழ்ந்திடும் தென்றல்

காற்றுள்ள போதே

தூற்றிட எழுந்திரடா

தூற்றிட எழுந்திரடா

English Script

Female

Kaalai malar maalaiyinil

Vaadippogum

Kattazhagi kaniyidhazhum

Thuvandu pogum…mm mm

Kaalamellaam vasandhamena

Kanavu kaa…nbaar…

Kaithalathil kanivaithu

Kalanguvaarae kalanguvaarae…ae..a.e….

Female

Vaazhvin kalasam

Varandidum munnae

Vaariyae parugidadaa

Vaazhvin kalasam

Varandidum munnae

Vaariyae parugidadaa

Soonzhndhidum thendral

Kaattrulla podhae

Thoottrida ezhundhiradaa

Thoottrida ezhundhiradaa

தமிழ் வரிகள்

பெண்

காலை மலர் மாலையினில்

வாடிப்போகும்

கட்டழகி கனியிதழும்

துவண்டு போகும்.....ம்ம்.....ம்ம்

காலமெல்லாம் வஸந்தமெனக்

கனவு கா.....ண்பார்..

கைத்தலத்தில் கனிவைத்துக்

கலங்குவாரே கலங்குவாரே......ஏ...ஏ....

பெண்

வாழ்வின் கலசம்

வறண்டிடும் முன்னே

வாரியே பருகிடடா

வாழ்வின் கலசம்

வறண்டிடும் முன்னே

வாரியே பருகிடடா

சூழ்ந்திடும் தென்றல்

காற்றுள்ள போதே

தூற்றிட எழுந்திரடா

தூற்றிட எழுந்திரடா

Frequently Asked Questions

The lyrics for Kaalai Malar Maalaiyinil were penned by Papanasam Sivan.

Kaalai Malar Maalaiyinil is a Tamil film song from Rathna Kumar (1949).