
Kaalamenum Kadalinile
From the movie Thanga Kalasam
Read the full lyrics of Kaalamenum Kadalinile from Thanga Kalasam (1988), written by London Gopal, in Tamil & English script.

From the movie Thanga Kalasam
Read the full lyrics of Kaalamenum Kadalinile from Thanga Kalasam (1988), written by London Gopal, in Tamil & English script.
Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae
Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae
Kaarirulil puyalai kandu
Paai maramendrae yaemaanthaen
Paai maramendrae yaemaanthaen
Kann thirantha kaalam mudhal
Kannaai un mael aasai vaiththaen
Kann thirantha kaalam mudhal
Kannaai un mael aasai vaiththaen
Kaalamellaam kaaththirunthaen
Kadhalaiyae arinthilaiyae
Kadhalaiyae arinthilaiyae
Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae
Kaarirulil puyalai kandu
Paai maramendrae yaemaanthaen
Paai maramendrae yaemaanthaen….
Aagaayaththil koyil katti
Aasaiyodu un silai eduththaen
Aagaayaththil koyil katti
Aasaiyodu un silai eduththaen
Poojai seithaen puvi malae
Puriyaatha pudhiraanaen puriyaatha pudhiraanaen
Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae
Kaarirulil puyalai kandu
Paai maramendrae yaemaanthaen
Paai maramendrae yaemaanthaen….
Thodaamal thottanaiththaan
Sudaamal sutteriththaan
Thodaamal thottanaiththaan
Sudaamal sutteriththaan
Thedaamal thedugiraen
Paadaamal paadugiraen
Paadaamal paadugiraen
Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae
Kaarirulil puyalai kandu
Paai maramendrae yaemaanthaen
Paai maramendrae yaemaanthaen….
காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே
காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே
காரிருளில் புயலைக் கண்டு
பாய் மரமென்றே ஏமாந்தேன்
பாய் மரமென்றே ஏமாந்தேன்....
கண் திறந்த காலம் முதல்
கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன்
கண் திறந்த காலம் முதல்
கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன்
காலமெல்லாம் காத்திருந்தேன்
காதலையே அறிந்திலையே
காதலையே அறிந்திலையே....
காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே
காரிருளில் புயலைக் கண்டு
பாய் மரமென்றே ஏமாந்தேன்
பாய் மரமென்றே ஏமாந்தேன்....
ஆகாயத்தில் கோயில் கட்டி
ஆசையோடு உன் சிலை எடுத்தேன்
ஆகாயத்தில் கோயில் கட்டி
ஆசையோடு உன் சிலை எடுத்தேன்
பூஜை செய்தேன் புவி மேலே
புரியாத புதிரானேன் புரியாத புதிரானேன்
காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே
காரிருளில் புயலைக் கண்டு
பாய் மரமென்றே ஏமாந்தேன்
பாய் மரமென்றே ஏமாந்தேன்....
தொடாமல் தொட்டணைத்தான்
சுடாமல் சுட்டெரித்தான்
தொடாமல் தொட்டணைத்தான்
சுடாமல் சுட்டெரித்தான்
தேடாமல் தேடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே
காரிருளில் புயலைக் கண்டு
பாய் மரமென்றே ஏமாந்தேன்
பாய் மரமென்றே ஏமாந்தேன்....
Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae
Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae
Kaarirulil puyalai kandu
Paai maramendrae yaemaanthaen
Paai maramendrae yaemaanthaen
Kann thirantha kaalam mudhal
Kannaai un mael aasai vaiththaen
Kann thirantha kaalam mudhal
Kannaai un mael aasai vaiththaen
Kaalamellaam kaaththirunthaen
Kadhalaiyae arinthilaiyae
Kadhalaiyae arinthilaiyae
Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae
Kaarirulil puyalai kandu
Paai maramendrae yaemaanthaen
Paai maramendrae yaemaanthaen….
Aagaayaththil koyil katti
Aasaiyodu un silai eduththaen
Aagaayaththil koyil katti
Aasaiyodu un silai eduththaen
Poojai seithaen puvi malae
Puriyaatha pudhiraanaen puriyaatha pudhiraanaen
Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae
Kaarirulil puyalai kandu
Paai maramendrae yaemaanthaen
Paai maramendrae yaemaanthaen….
Thodaamal thottanaiththaan
Sudaamal sutteriththaan
Thodaamal thottanaiththaan
Sudaamal sutteriththaan
Thedaamal thedugiraen
Paadaamal paadugiraen
Paadaamal paadugiraen
Kaalamenum kadalinilae
Kadhalenum padaginilae
Kaarirulil puyalai kandu
Paai maramendrae yaemaanthaen
Paai maramendrae yaemaanthaen….
காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே
காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே
காரிருளில் புயலைக் கண்டு
பாய் மரமென்றே ஏமாந்தேன்
பாய் மரமென்றே ஏமாந்தேன்....
கண் திறந்த காலம் முதல்
கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன்
கண் திறந்த காலம் முதல்
கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன்
காலமெல்லாம் காத்திருந்தேன்
காதலையே அறிந்திலையே
காதலையே அறிந்திலையே....
காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே
காரிருளில் புயலைக் கண்டு
பாய் மரமென்றே ஏமாந்தேன்
பாய் மரமென்றே ஏமாந்தேன்....
ஆகாயத்தில் கோயில் கட்டி
ஆசையோடு உன் சிலை எடுத்தேன்
ஆகாயத்தில் கோயில் கட்டி
ஆசையோடு உன் சிலை எடுத்தேன்
பூஜை செய்தேன் புவி மேலே
புரியாத புதிரானேன் புரியாத புதிரானேன்
காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே
காரிருளில் புயலைக் கண்டு
பாய் மரமென்றே ஏமாந்தேன்
பாய் மரமென்றே ஏமாந்தேன்....
தொடாமல் தொட்டணைத்தான்
சுடாமல் சுட்டெரித்தான்
தொடாமல் தொட்டணைத்தான்
சுடாமல் சுட்டெரித்தான்
தேடாமல் தேடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
பாடாமல் பாடுகிறேன்
காலமெனும் கடலினிலே
காதலெனும் படகினிலே
காரிருளில் புயலைக் கண்டு
பாய் மரமென்றே ஏமாந்தேன்
பாய் மரமென்றே ஏமாந்தேன்....
The lyrics for Kaalamenum Kadalinile were penned by London Gopal.
Kaalamenum Kadalinile is a Tamil film song from Thanga Kalasam (1988).
Share this beautiful lyric line with your friends!