Click any line to highlight and share it as a quote!
Female

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Female

Kaarirulil puyalai kandu

Paai maramendrae yaemaanthaen

Paai maramendrae yaemaanthaen

Female

Kann thirantha kaalam mudhal

Kannaai un mael aasai vaiththaen

Kann thirantha kaalam mudhal

Kannaai un mael aasai vaiththaen

Female

Kaalamellaam kaaththirunthaen

Kadhalaiyae arinthilaiyae

Kadhalaiyae arinthilaiyae

Female

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Kaarirulil puyalai kandu

Paai maramendrae yaemaanthaen

Paai maramendrae yaemaanthaen….

Female

Aagaayaththil koyil katti

Aasaiyodu un silai eduththaen

Aagaayaththil koyil katti

Aasaiyodu un silai eduththaen

Poojai seithaen puvi malae

Puriyaatha pudhiraanaen puriyaatha pudhiraanaen

Female

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Kaarirulil puyalai kandu

Paai maramendrae yaemaanthaen

Paai maramendrae yaemaanthaen….

Female

Thodaamal thottanaiththaan

Sudaamal sutteriththaan

Thodaamal thottanaiththaan

Sudaamal sutteriththaan

Thedaamal thedugiraen

Paadaamal paadugiraen

Paadaamal paadugiraen

Female

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Kaarirulil puyalai kandu

Paai maramendrae yaemaanthaen

Paai maramendrae yaemaanthaen….

பெண்

காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

பெண்

காரிருளில் புயலைக் கண்டு

பாய் மரமென்றே ஏமாந்தேன்

பாய் மரமென்றே ஏமாந்தேன்....

பெண்

கண் திறந்த காலம் முதல்

கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன்

கண் திறந்த காலம் முதல்

கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன்

பெண்

காலமெல்லாம் காத்திருந்தேன்

காதலையே அறிந்திலையே

காதலையே அறிந்திலையே....

பெண்

காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

காரிருளில் புயலைக் கண்டு

பாய் மரமென்றே ஏமாந்தேன்

பாய் மரமென்றே ஏமாந்தேன்....

பெண்

ஆகாயத்தில் கோயில் கட்டி

ஆசையோடு உன் சிலை எடுத்தேன்

ஆகாயத்தில் கோயில் கட்டி

ஆசையோடு உன் சிலை எடுத்தேன்

பூஜை செய்தேன் புவி மேலே

புரியாத புதிரானேன் புரியாத புதிரானேன்

பெண்

காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

காரிருளில் புயலைக் கண்டு

பாய் மரமென்றே ஏமாந்தேன்

பாய் மரமென்றே ஏமாந்தேன்....

பெண்

தொடாமல் தொட்டணைத்தான்

சுடாமல் சுட்டெரித்தான்

தொடாமல் தொட்டணைத்தான்

சுடாமல் சுட்டெரித்தான்

தேடாமல் தேடுகிறேன்

பாடாமல் பாடுகிறேன்

பாடாமல் பாடுகிறேன்

பெண்

காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

காரிருளில் புயலைக் கண்டு

பாய் மரமென்றே ஏமாந்தேன்

பாய் மரமென்றே ஏமாந்தேன்....

English Script

Female

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Female

Kaarirulil puyalai kandu

Paai maramendrae yaemaanthaen

Paai maramendrae yaemaanthaen

Female

Kann thirantha kaalam mudhal

Kannaai un mael aasai vaiththaen

Kann thirantha kaalam mudhal

Kannaai un mael aasai vaiththaen

Female

Kaalamellaam kaaththirunthaen

Kadhalaiyae arinthilaiyae

Kadhalaiyae arinthilaiyae

Female

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Kaarirulil puyalai kandu

Paai maramendrae yaemaanthaen

Paai maramendrae yaemaanthaen….

Female

Aagaayaththil koyil katti

Aasaiyodu un silai eduththaen

Aagaayaththil koyil katti

Aasaiyodu un silai eduththaen

Poojai seithaen puvi malae

Puriyaatha pudhiraanaen puriyaatha pudhiraanaen

Female

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Kaarirulil puyalai kandu

Paai maramendrae yaemaanthaen

Paai maramendrae yaemaanthaen….

Female

Thodaamal thottanaiththaan

Sudaamal sutteriththaan

Thodaamal thottanaiththaan

Sudaamal sutteriththaan

Thedaamal thedugiraen

Paadaamal paadugiraen

Paadaamal paadugiraen

Female

Kaalamenum kadalinilae

Kadhalenum padaginilae

Kaarirulil puyalai kandu

Paai maramendrae yaemaanthaen

Paai maramendrae yaemaanthaen….

தமிழ் வரிகள்

பெண்

காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

பெண்

காரிருளில் புயலைக் கண்டு

பாய் மரமென்றே ஏமாந்தேன்

பாய் மரமென்றே ஏமாந்தேன்....

பெண்

கண் திறந்த காலம் முதல்

கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன்

கண் திறந்த காலம் முதல்

கண்ணாய் உன் மேல் ஆசை வைத்தேன்

பெண்

காலமெல்லாம் காத்திருந்தேன்

காதலையே அறிந்திலையே

காதலையே அறிந்திலையே....

பெண்

காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

காரிருளில் புயலைக் கண்டு

பாய் மரமென்றே ஏமாந்தேன்

பாய் மரமென்றே ஏமாந்தேன்....

பெண்

ஆகாயத்தில் கோயில் கட்டி

ஆசையோடு உன் சிலை எடுத்தேன்

ஆகாயத்தில் கோயில் கட்டி

ஆசையோடு உன் சிலை எடுத்தேன்

பூஜை செய்தேன் புவி மேலே

புரியாத புதிரானேன் புரியாத புதிரானேன்

பெண்

காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

காரிருளில் புயலைக் கண்டு

பாய் மரமென்றே ஏமாந்தேன்

பாய் மரமென்றே ஏமாந்தேன்....

பெண்

தொடாமல் தொட்டணைத்தான்

சுடாமல் சுட்டெரித்தான்

தொடாமல் தொட்டணைத்தான்

சுடாமல் சுட்டெரித்தான்

தேடாமல் தேடுகிறேன்

பாடாமல் பாடுகிறேன்

பாடாமல் பாடுகிறேன்

பெண்

காலமெனும் கடலினிலே

காதலெனும் படகினிலே

காரிருளில் புயலைக் கண்டு

பாய் மரமென்றே ஏமாந்தேன்

பாய் மரமென்றே ஏமாந்தேன்....

Frequently Asked Questions

The lyrics for Kaalamenum Kadalinile were penned by London Gopal.

Kaalamenum Kadalinile is a Tamil film song from Thanga Kalasam (1988).