
Thamarai Ilaiye
From the movie Thanga Kalasam
Read the full lyrics of Thamarai Ilaiye from Thanga Kalasam (1988), written by London Gopal, in Tamil & English script.

From the movie Thanga Kalasam
Read the full lyrics of Thamarai Ilaiye from Thanga Kalasam (1988), written by London Gopal, in Tamil & English script.
Aa….aa….aah..aa…..aa….
Aa….aa….aah..aa…..aa….
Thaamarai ilaiyae thoodhu sellaayo
Thalaivanidam en thuyar sollaayo…oo….
Thaamarai ilaiyae thoodhu sellaayo
Thalaivanidam en thuyar sollaayo…..
Maamannan dhushyanthan mun sellaayo
Maamannan dhushyanthan mun sellaayo
Maadhival sagunthalai manam sollaayo
Maadhival sagunthalai manam sollaayo
Thaamarai ilaiyae thoodhu sellaayo
Thalaivanidam en thuyar sollaayo…oo….
Kadhalan varavai paarththirunthaen
Kadhalan varavai paarththirunthaen
Avan kadhalukeyengi kaaththirunthaen
Kadhalukeyengi kaaththirunthaen
Penn pedhai ennullam thottri vanthaen
Perum vedhanaiyodu naan veettrirunthaen endru
Thaamarai ilaiyae thoodhu sellaayo
Thalaivanidam en thuyar sollaayo…
Maarbinil poonganai thoduththaanae
Kaaman maarbinil poonganai thoduththaanae
Kaaman mangaiyin angam sutteriththaanae
Mangaiyin angam sutteriththaanae
Thaamarai ilaiyin thoodhu arinthaennae
Thaamarai ilaiyin thoodhu arinthaennae
Thaen malar sagunthalai thuyar arinthaenae
Thaen malar sagunthalai thuyar arinthaenae
Thaamarai ilaiyae thoodhu sellaayo
Maamannan dhushyanthan thuyar sollaayo
Sinthanaiyai kollai
Konduthaan sendraan
Sinthanalai thanthae chandhiran pol vanthaan
Vaanmadhithaan vattukindraan senthanalaaga
Thaen mozhiyum meen vizhiyaal sudugindralae
Thaamarai ilaiyae thoodhu sellaayo
Maamannan dhushyanthan thuyar sollaayo…..
ஆ.....ஆ......ஆஹ்.......ஆ.....ஆ.........
ஆ.....ஆ......ஆஹ்.......ஆ.....ஆ.........
தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ....ஓ.......
தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ
மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ
மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ
மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ
மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ
தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ....ஓ.......
காதலன் வரவை பார்த்திருந்தேன்
காதலன் வரவை பார்த்திருந்தேன்
அவன் காதலுக்கேங்கி காத்திருந்தேன்
காதலுக்கேங்கி காத்திருந்தேன்
பெண் பேதை என்னுள்ளம் தேற்றி வந்தேன்
பெரும் வேதனையோடு நான் வீற்றிருந்தேன் என்று
தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ
மார்பினில் பூங்கணை தொடுத்தானே
காமன் மார்பினில் பூங்கணை தொடுத்தானே
காமன் மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே
மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே
தாமரை இலையின் தூதறிந்தேனே
தாமரை இலையின் தூதறிந்தேனே
தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே
தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே
தாமரை இலையே தூது செல்லாயோ
மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ
சிந்தனையை கொள்ளைக்
கொண்டுதான் சென்றான்
சிந்தனலை தந்தே சந்திரன் போல் வந்தான்
வான்மதிதான் வாட்டுகின்றான் செந்தணலாக
தேன் மொழியும் மீன் விழியால் சுடுகின்றாளே
தாமரை இலையே தூது செல்லாயோ
மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ....
Aa….aa….aah..aa…..aa….
Aa….aa….aah..aa…..aa….
Thaamarai ilaiyae thoodhu sellaayo
Thalaivanidam en thuyar sollaayo…oo….
Thaamarai ilaiyae thoodhu sellaayo
Thalaivanidam en thuyar sollaayo…..
Maamannan dhushyanthan mun sellaayo
Maamannan dhushyanthan mun sellaayo
Maadhival sagunthalai manam sollaayo
Maadhival sagunthalai manam sollaayo
Thaamarai ilaiyae thoodhu sellaayo
Thalaivanidam en thuyar sollaayo…oo….
Kadhalan varavai paarththirunthaen
Kadhalan varavai paarththirunthaen
Avan kadhalukeyengi kaaththirunthaen
Kadhalukeyengi kaaththirunthaen
Penn pedhai ennullam thottri vanthaen
Perum vedhanaiyodu naan veettrirunthaen endru
Thaamarai ilaiyae thoodhu sellaayo
Thalaivanidam en thuyar sollaayo…
Maarbinil poonganai thoduththaanae
Kaaman maarbinil poonganai thoduththaanae
Kaaman mangaiyin angam sutteriththaanae
Mangaiyin angam sutteriththaanae
Thaamarai ilaiyin thoodhu arinthaennae
Thaamarai ilaiyin thoodhu arinthaennae
Thaen malar sagunthalai thuyar arinthaenae
Thaen malar sagunthalai thuyar arinthaenae
Thaamarai ilaiyae thoodhu sellaayo
Maamannan dhushyanthan thuyar sollaayo
Sinthanaiyai kollai
Konduthaan sendraan
Sinthanalai thanthae chandhiran pol vanthaan
Vaanmadhithaan vattukindraan senthanalaaga
Thaen mozhiyum meen vizhiyaal sudugindralae
Thaamarai ilaiyae thoodhu sellaayo
Maamannan dhushyanthan thuyar sollaayo…..
ஆ.....ஆ......ஆஹ்.......ஆ.....ஆ.........
ஆ.....ஆ......ஆஹ்.......ஆ.....ஆ.........
தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ....ஓ.......
தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ
மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ
மாமன்னன் துஷ்யந்தன் முன் செல்லாயோ
மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ
மாதிவள் சகுந்தலை மனம் சொல்லாயோ
தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ....ஓ.......
காதலன் வரவை பார்த்திருந்தேன்
காதலன் வரவை பார்த்திருந்தேன்
அவன் காதலுக்கேங்கி காத்திருந்தேன்
காதலுக்கேங்கி காத்திருந்தேன்
பெண் பேதை என்னுள்ளம் தேற்றி வந்தேன்
பெரும் வேதனையோடு நான் வீற்றிருந்தேன் என்று
தாமரை இலையே தூது செல்லாயோ
தலைவனிடம் என் துயர் சொல்லாயோ
மார்பினில் பூங்கணை தொடுத்தானே
காமன் மார்பினில் பூங்கணை தொடுத்தானே
காமன் மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே
மங்கையின் அங்கம் சுட்டெரித்தானே
தாமரை இலையின் தூதறிந்தேனே
தாமரை இலையின் தூதறிந்தேனே
தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே
தேன் மலர் சகுந்தலை துயர் அறிந்தேனே
தாமரை இலையே தூது செல்லாயோ
மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ
சிந்தனையை கொள்ளைக்
கொண்டுதான் சென்றான்
சிந்தனலை தந்தே சந்திரன் போல் வந்தான்
வான்மதிதான் வாட்டுகின்றான் செந்தணலாக
தேன் மொழியும் மீன் விழியால் சுடுகின்றாளே
தாமரை இலையே தூது செல்லாயோ
மாமன்னன் துஷ்யந்தன் துயர் சொல்லாயோ....
The lyrics for Thamarai Ilaiye were penned by London Gopal.
Thamarai Ilaiye is a Tamil film song from Thanga Kalasam (1988).
Share this beautiful lyric line with your friends!