
Kaathirunthale Rajakumari
From the movie Suyamvaram
Read the full lyrics of Kaathirunthale Rajakumari from Suyamvaram (1999), sung by Sujatha and written by Mu. Metha, in Tamil & English script.

From the movie Suyamvaram
Read the full lyrics of Kaathirunthale Rajakumari from Suyamvaram (1999), sung by Sujatha and written by Mu. Metha, in Tamil & English script.
Kaathirunthaalae raaja kumaari
Kaathirunthaalae raaja kumaari
Kaavalan naalai varuvaana
Kaavalan naalai varuvaana
Pallakku angae kaathirukku
Pattaadai ingae thavam irukku
Kaavalan naalai varuvaana
Kaavalan naalai varuvaana
Manam pola maangalyama
Periyorin vaarthai yaavum poiyaachu
Valai veesuvaar vilai pesuvaar
Pennaaga mannil naangal pirandhaachu
Thirumana sandhai koodi irukkudhu
Dhevanum varuvana
Udalai paarkum aadavar naduvae
Ullathai paarpaana
Poomaalai naalai yaaridamoo
Kaavalan naalai varuvaana
Kaavalan naalai varuvaana
Isai medaiyil oru vaathiyam
Enai theenda yaarum illai endrathillai
Ezhil vanilae ilam venpuraa
Paranthaada paadhai indri ponadhillai
Pon oli veesum vennilavae
Adi unnidam kurai illaiyaa
Kanmanikaaga minmini poochi
Thannozhi tharavillaiyaa
Yaarodu yaaro yaaro arivaar
Kaavalan naalai varuvaana
Kaavalan naalai varuvaana
Kaathirunthaalae raaja kumaari
Kaavalan naalai varuvaana
Kaavalan naalai varuvaana
Pallakku angae kaathirukku
Pattaadai ingae thavam irukku
Kaavalan naalai varuvaana
Kaavalan naalai varuvaana
காத்திருந்தாளே ராஜகுமாரி ...
காத்திருந்தாளே ராஜகுமாரி ...
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
பல்லாக்கு அங்கே காத்திருக்கு..
பட்டாடை இங்கே தவமிருக்கு..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
மனம் போலவே மாங்கல்யமா..
பெரியோரின் வார்த்தை யாவும் பொய்யாச்சு..
வலை வீசுவார் விலை பேசுவார்..
பெண்ணாக மண்ணில் நாங்கள் பிறந்தாச்சு..
திருமண சந்தை கூடி இருக்குது ..
தேவனும் வருவானா..
உடலை பார்க்கும் ஆடவர் நடுவே
உள்ளத்தை பார்ப்பானா..
பூமாலை நாளை யாரிடமோ..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
இசை மேடையில் ஒரு வாத்தியம்..
எனை தீண்ட யாருமில்லை என்றதில்லை..
எழில் வானிலே இளம் வெண் புறா
பறந்தாட பாதை இன்றி போனதில்லை...
பொன்னொளி வீசும் வெண்ணிலவே
அடி உன்னிடம் குறை இல்லையா..
கண்மணிக்காக மின்மினி பூச்சி
தன்னொளி தரவில்லையா...
யாரோடு யாரோ யாரறிவார்..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா
காத்திருந்தாளே ராஜகுமாரி ...
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
பல்லாக்கு அங்கே காத்திருக்கு..
பட்டாடை இங்கே தவமிருக்கு..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
Kaathirunthaalae raaja kumaari
Kaathirunthaalae raaja kumaari
Kaavalan naalai varuvaana
Kaavalan naalai varuvaana
Pallakku angae kaathirukku
Pattaadai ingae thavam irukku
Kaavalan naalai varuvaana
Kaavalan naalai varuvaana
Manam pola maangalyama
Periyorin vaarthai yaavum poiyaachu
Valai veesuvaar vilai pesuvaar
Pennaaga mannil naangal pirandhaachu
Thirumana sandhai koodi irukkudhu
Dhevanum varuvana
Udalai paarkum aadavar naduvae
Ullathai paarpaana
Poomaalai naalai yaaridamoo
Kaavalan naalai varuvaana
Kaavalan naalai varuvaana
Isai medaiyil oru vaathiyam
Enai theenda yaarum illai endrathillai
Ezhil vanilae ilam venpuraa
Paranthaada paadhai indri ponadhillai
Pon oli veesum vennilavae
Adi unnidam kurai illaiyaa
Kanmanikaaga minmini poochi
Thannozhi tharavillaiyaa
Yaarodu yaaro yaaro arivaar
Kaavalan naalai varuvaana
Kaavalan naalai varuvaana
Kaathirunthaalae raaja kumaari
Kaavalan naalai varuvaana
Kaavalan naalai varuvaana
Pallakku angae kaathirukku
Pattaadai ingae thavam irukku
Kaavalan naalai varuvaana
Kaavalan naalai varuvaana
காத்திருந்தாளே ராஜகுமாரி ...
காத்திருந்தாளே ராஜகுமாரி ...
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
பல்லாக்கு அங்கே காத்திருக்கு..
பட்டாடை இங்கே தவமிருக்கு..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
மனம் போலவே மாங்கல்யமா..
பெரியோரின் வார்த்தை யாவும் பொய்யாச்சு..
வலை வீசுவார் விலை பேசுவார்..
பெண்ணாக மண்ணில் நாங்கள் பிறந்தாச்சு..
திருமண சந்தை கூடி இருக்குது ..
தேவனும் வருவானா..
உடலை பார்க்கும் ஆடவர் நடுவே
உள்ளத்தை பார்ப்பானா..
பூமாலை நாளை யாரிடமோ..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
இசை மேடையில் ஒரு வாத்தியம்..
எனை தீண்ட யாருமில்லை என்றதில்லை..
எழில் வானிலே இளம் வெண் புறா
பறந்தாட பாதை இன்றி போனதில்லை...
பொன்னொளி வீசும் வெண்ணிலவே
அடி உன்னிடம் குறை இல்லையா..
கண்மணிக்காக மின்மினி பூச்சி
தன்னொளி தரவில்லையா...
யாரோடு யாரோ யாரறிவார்..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா
காத்திருந்தாளே ராஜகுமாரி ...
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
பல்லாக்கு அங்கே காத்திருக்கு..
பட்டாடை இங்கே தவமிருக்கு..
காவலன் நாளை வருவானா..
காவலன் நாளை வருவானா..
The song Kaathirunthale Rajakumari from the movie Suyamvaram was sung by Sujatha.
The music for Suyamvaram (1999) was composed by S. A. Rajkumar.
The lyrics for Kaathirunthale Rajakumari were penned by Mu. Metha.
Kaathirunthale Rajakumari is a Tamil film song from Suyamvaram (1999).
Share this beautiful lyric line with your friends!