Click any line to highlight and share it as a quote!
Male

Sekka sevandhavalae

Sekka sevandhavalae

Enai kollum azhaginilae

Naan kollai ponnenae

Naan kollai ponnenae

Female

Vetkam thandhavanae

Vetkam thandhavanae

Un theendum viralgalilae

Naan karaindhae ponnenae

Naan karaindhae ponnenae

Female

Vetta velithanilae

Vetta velithanilae

Naan paniyil naninthaalum

Un moochil vendhenae

Male

Kadhal mazhaiyinilae

Kaadhal mazhaiyinilae

Naan kudaiyai marandhenae

Ennuyirum nanaidhenae

Female

Kaadhal sollathaan

Pookkal malargirathae

Male

Sila roja malargalum

Unnai kandathum

Kannam sivakkirathu.. kannam sivakkirathu

Female

Vetkam thandhavanae

Vetkam thandhavanae

Un theendum viralgalilae

Naan karaindhae ponnenae

Naan karaindhae ponnenae

Female

Kaadhal nenjathai

Kaatril vittenae

Andha kaatrae erinthaalum

En kaadhal eriyaadhae

Male

Sevvaai gragathil

Nee poi vaazhndhaalum

Naan unnai servenae

En kaadhal theeradhae

Female

Ulagam azhagiyathu

Kaadhal solliyadhu

Male

Adi adhanaal thaanadi

Yevaal apple

Innum inikiradhu.. innum inikiradhu

Male

Sekka sivandhavalae

Sekka sivandhavalae

Enai kollum azhaginilae

Naan kollai ponnenae

Naan kollai ponnenae

Female

Vetkam thandhavanae

Vetkam thandhavanae

Un theendum viralgalilae

Naan karaindhae ponnenae

Naan karaindhae ponnenae

ஆண்

செக்க செவந்தவளே

செக்க செவந்தவளே

எனைக் கொல்லும் அழகினிலே

நான் கொள்ளை போனேனே

நான் கொள்ளை போனேனே

பெண்

வெட்கம் தந்தவனே

வெட்கம் தந்தவனே

உன் தீண்டும் விரல்களிலே

நான் கரைந்தே போனேனே

நான் கரைந்தே போனேனே....

பெண்

வெட்ட வெளிதனிலே

வெட்ட வெளிதனிலே

நான் பனியில் நனைந்தாலும்

உன் மூச்சில் வெந்தேனே

ஆண்

காதல் மழையினிலே

காதல் மழையினிலே

நான் குடையை மறந்தேனே

என்னுயிரும் நனைந்தேனே

பெண்

காதல் சொல்லத்தான்

பூக்கள் மலர்கிறது

ஆண்

சில ரோஜா மலர்களும்

உன்னை கண்டதும்

கன்னம் சிவக்கிறது கன்னம் சிவக்கிறது...

பெண்

வெட்கம் தந்தவனே

வெட்கம் தந்தவனே

உன் தீண்டும் விரல்களிலே

நான் கரைந்தே போனேனே

நான் கரைந்தே போனேனே....

பெண்

காதல் நெஞ்சத்தை

காற்றில் விட்டேனே

அந்த காற்றே எரிந்தாலும்

என் காதல் எரியாதே

ஆண்

செவ்வாய் கிரகத்தில்

நீ போய் வாழ்ந்தாலும்

நான் உன்னை சேர்வேனே

என் காதல் தீராதே

பெண்

உலகம் அழகியது

காதல் சொல்லியது

ஆண்

அடி அதனால் தானடி

ஏவாள் ஆப்பிள்

இன்னும் இனிக்கிறது இன்னும் இனிக்கிறது...

ஆண்

செக்க செவந்தவளே

செக்க செவந்தவளே

எனைக் கொல்லும் அழகினிலே

நான் கொள்ளை போனேனே

நான் கொள்ளை போனேனே

பெண்

வெட்கம் தந்தவனே

வெட்கம் தந்தவனே

உன் தீண்டும் விரல்களிலே

நான் கரைந்தே போனேனே

நான் கரைந்தே போனேனே....

English Script

Male

Sekka sevandhavalae

Sekka sevandhavalae

Enai kollum azhaginilae

Naan kollai ponnenae

Naan kollai ponnenae

Female

Vetkam thandhavanae

Vetkam thandhavanae

Un theendum viralgalilae

Naan karaindhae ponnenae

Naan karaindhae ponnenae

Female

Vetta velithanilae

Vetta velithanilae

Naan paniyil naninthaalum

Un moochil vendhenae

Male

Kadhal mazhaiyinilae

Kaadhal mazhaiyinilae

Naan kudaiyai marandhenae

Ennuyirum nanaidhenae

Female

Kaadhal sollathaan

Pookkal malargirathae

Male

Sila roja malargalum

Unnai kandathum

Kannam sivakkirathu.. kannam sivakkirathu

Female

Vetkam thandhavanae

Vetkam thandhavanae

Un theendum viralgalilae

Naan karaindhae ponnenae

Naan karaindhae ponnenae

Female

Kaadhal nenjathai

Kaatril vittenae

Andha kaatrae erinthaalum

En kaadhal eriyaadhae

Male

Sevvaai gragathil

Nee poi vaazhndhaalum

Naan unnai servenae

En kaadhal theeradhae

Female

Ulagam azhagiyathu

Kaadhal solliyadhu

Male

Adi adhanaal thaanadi

Yevaal apple

Innum inikiradhu.. innum inikiradhu

Male

Sekka sivandhavalae

Sekka sivandhavalae

Enai kollum azhaginilae

Naan kollai ponnenae

Naan kollai ponnenae

Female

Vetkam thandhavanae

Vetkam thandhavanae

Un theendum viralgalilae

Naan karaindhae ponnenae

Naan karaindhae ponnenae

தமிழ் வரிகள்

ஆண்

செக்க செவந்தவளே

செக்க செவந்தவளே

எனைக் கொல்லும் அழகினிலே

நான் கொள்ளை போனேனே

நான் கொள்ளை போனேனே

பெண்

வெட்கம் தந்தவனே

வெட்கம் தந்தவனே

உன் தீண்டும் விரல்களிலே

நான் கரைந்தே போனேனே

நான் கரைந்தே போனேனே....

பெண்

வெட்ட வெளிதனிலே

வெட்ட வெளிதனிலே

நான் பனியில் நனைந்தாலும்

உன் மூச்சில் வெந்தேனே

ஆண்

காதல் மழையினிலே

காதல் மழையினிலே

நான் குடையை மறந்தேனே

என்னுயிரும் நனைந்தேனே

பெண்

காதல் சொல்லத்தான்

பூக்கள் மலர்கிறது

ஆண்

சில ரோஜா மலர்களும்

உன்னை கண்டதும்

கன்னம் சிவக்கிறது கன்னம் சிவக்கிறது...

பெண்

வெட்கம் தந்தவனே

வெட்கம் தந்தவனே

உன் தீண்டும் விரல்களிலே

நான் கரைந்தே போனேனே

நான் கரைந்தே போனேனே....

பெண்

காதல் நெஞ்சத்தை

காற்றில் விட்டேனே

அந்த காற்றே எரிந்தாலும்

என் காதல் எரியாதே

ஆண்

செவ்வாய் கிரகத்தில்

நீ போய் வாழ்ந்தாலும்

நான் உன்னை சேர்வேனே

என் காதல் தீராதே

பெண்

உலகம் அழகியது

காதல் சொல்லியது

ஆண்

அடி அதனால் தானடி

ஏவாள் ஆப்பிள்

இன்னும் இனிக்கிறது இன்னும் இனிக்கிறது...

ஆண்

செக்க செவந்தவளே

செக்க செவந்தவளே

எனைக் கொல்லும் அழகினிலே

நான் கொள்ளை போனேனே

நான் கொள்ளை போனேனே

பெண்

வெட்கம் தந்தவனே

வெட்கம் தந்தவனே

உன் தீண்டும் விரல்களிலே

நான் கரைந்தே போனேனே

நான் கரைந்தே போனேனே....

Frequently Asked Questions

The song Sekka Sivanthavale from the movie Suyamvaram was sung by Sujatha and Hariharan.

The music for Suyamvaram (1999) was composed by Sirpy.

The lyrics for Sekka Sivanthavale were penned by Pazhani Bharathi.

Sekka Sivanthavale is a Tamil film song from Suyamvaram (1999).