
Sekka Sivanthavale
From the movie Suyamvaram
Read the full lyrics of Sekka Sivanthavale from Suyamvaram (1999), sung by Sujatha and Hariharan and written by Pazhani Bharathi, in Tamil & English script.

From the movie Suyamvaram
Read the full lyrics of Sekka Sivanthavale from Suyamvaram (1999), sung by Sujatha and Hariharan and written by Pazhani Bharathi, in Tamil & English script.
Sekka sevandhavalae
Sekka sevandhavalae
Enai kollum azhaginilae
Naan kollai ponnenae
Naan kollai ponnenae
Vetkam thandhavanae
Vetkam thandhavanae
Un theendum viralgalilae
Naan karaindhae ponnenae
Naan karaindhae ponnenae
Vetta velithanilae
Vetta velithanilae
Naan paniyil naninthaalum
Un moochil vendhenae
Kadhal mazhaiyinilae
Kaadhal mazhaiyinilae
Naan kudaiyai marandhenae
Ennuyirum nanaidhenae
Kaadhal sollathaan
Pookkal malargirathae
Sila roja malargalum
Unnai kandathum
Kannam sivakkirathu.. kannam sivakkirathu
Vetkam thandhavanae
Vetkam thandhavanae
Un theendum viralgalilae
Naan karaindhae ponnenae
Naan karaindhae ponnenae
Kaadhal nenjathai
Kaatril vittenae
Andha kaatrae erinthaalum
En kaadhal eriyaadhae
Sevvaai gragathil
Nee poi vaazhndhaalum
Naan unnai servenae
En kaadhal theeradhae
Ulagam azhagiyathu
Kaadhal solliyadhu
Adi adhanaal thaanadi
Yevaal apple
Innum inikiradhu.. innum inikiradhu
Sekka sivandhavalae
Sekka sivandhavalae
Enai kollum azhaginilae
Naan kollai ponnenae
Naan kollai ponnenae
Vetkam thandhavanae
Vetkam thandhavanae
Un theendum viralgalilae
Naan karaindhae ponnenae
Naan karaindhae ponnenae
செக்க செவந்தவளே
செக்க செவந்தவளே
எனைக் கொல்லும் அழகினிலே
நான் கொள்ளை போனேனே
நான் கொள்ளை போனேனே
வெட்கம் தந்தவனே
வெட்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே....
வெட்ட வெளிதனிலே
வெட்ட வெளிதனிலே
நான் பனியில் நனைந்தாலும்
உன் மூச்சில் வெந்தேனே
காதல் மழையினிலே
காதல் மழையினிலே
நான் குடையை மறந்தேனே
என்னுயிரும் நனைந்தேனே
காதல் சொல்லத்தான்
பூக்கள் மலர்கிறது
சில ரோஜா மலர்களும்
உன்னை கண்டதும்
கன்னம் சிவக்கிறது கன்னம் சிவக்கிறது...
வெட்கம் தந்தவனே
வெட்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே....
காதல் நெஞ்சத்தை
காற்றில் விட்டேனே
அந்த காற்றே எரிந்தாலும்
என் காதல் எரியாதே
செவ்வாய் கிரகத்தில்
நீ போய் வாழ்ந்தாலும்
நான் உன்னை சேர்வேனே
என் காதல் தீராதே
உலகம் அழகியது
காதல் சொல்லியது
அடி அதனால் தானடி
ஏவாள் ஆப்பிள்
இன்னும் இனிக்கிறது இன்னும் இனிக்கிறது...
செக்க செவந்தவளே
செக்க செவந்தவளே
எனைக் கொல்லும் அழகினிலே
நான் கொள்ளை போனேனே
நான் கொள்ளை போனேனே
வெட்கம் தந்தவனே
வெட்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே....
Sekka sevandhavalae
Sekka sevandhavalae
Enai kollum azhaginilae
Naan kollai ponnenae
Naan kollai ponnenae
Vetkam thandhavanae
Vetkam thandhavanae
Un theendum viralgalilae
Naan karaindhae ponnenae
Naan karaindhae ponnenae
Vetta velithanilae
Vetta velithanilae
Naan paniyil naninthaalum
Un moochil vendhenae
Kadhal mazhaiyinilae
Kaadhal mazhaiyinilae
Naan kudaiyai marandhenae
Ennuyirum nanaidhenae
Kaadhal sollathaan
Pookkal malargirathae
Sila roja malargalum
Unnai kandathum
Kannam sivakkirathu.. kannam sivakkirathu
Vetkam thandhavanae
Vetkam thandhavanae
Un theendum viralgalilae
Naan karaindhae ponnenae
Naan karaindhae ponnenae
Kaadhal nenjathai
Kaatril vittenae
Andha kaatrae erinthaalum
En kaadhal eriyaadhae
Sevvaai gragathil
Nee poi vaazhndhaalum
Naan unnai servenae
En kaadhal theeradhae
Ulagam azhagiyathu
Kaadhal solliyadhu
Adi adhanaal thaanadi
Yevaal apple
Innum inikiradhu.. innum inikiradhu
Sekka sivandhavalae
Sekka sivandhavalae
Enai kollum azhaginilae
Naan kollai ponnenae
Naan kollai ponnenae
Vetkam thandhavanae
Vetkam thandhavanae
Un theendum viralgalilae
Naan karaindhae ponnenae
Naan karaindhae ponnenae
செக்க செவந்தவளே
செக்க செவந்தவளே
எனைக் கொல்லும் அழகினிலே
நான் கொள்ளை போனேனே
நான் கொள்ளை போனேனே
வெட்கம் தந்தவனே
வெட்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே....
வெட்ட வெளிதனிலே
வெட்ட வெளிதனிலே
நான் பனியில் நனைந்தாலும்
உன் மூச்சில் வெந்தேனே
காதல் மழையினிலே
காதல் மழையினிலே
நான் குடையை மறந்தேனே
என்னுயிரும் நனைந்தேனே
காதல் சொல்லத்தான்
பூக்கள் மலர்கிறது
சில ரோஜா மலர்களும்
உன்னை கண்டதும்
கன்னம் சிவக்கிறது கன்னம் சிவக்கிறது...
வெட்கம் தந்தவனே
வெட்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே....
காதல் நெஞ்சத்தை
காற்றில் விட்டேனே
அந்த காற்றே எரிந்தாலும்
என் காதல் எரியாதே
செவ்வாய் கிரகத்தில்
நீ போய் வாழ்ந்தாலும்
நான் உன்னை சேர்வேனே
என் காதல் தீராதே
உலகம் அழகியது
காதல் சொல்லியது
அடி அதனால் தானடி
ஏவாள் ஆப்பிள்
இன்னும் இனிக்கிறது இன்னும் இனிக்கிறது...
செக்க செவந்தவளே
செக்க செவந்தவளே
எனைக் கொல்லும் அழகினிலே
நான் கொள்ளை போனேனே
நான் கொள்ளை போனேனே
வெட்கம் தந்தவனே
வெட்கம் தந்தவனே
உன் தீண்டும் விரல்களிலே
நான் கரைந்தே போனேனே
நான் கரைந்தே போனேனே....
The song Sekka Sivanthavale from the movie Suyamvaram was sung by Sujatha and Hariharan.
The music for Suyamvaram (1999) was composed by Sirpy.
The lyrics for Sekka Sivanthavale were penned by Pazhani Bharathi.
Sekka Sivanthavale is a Tamil film song from Suyamvaram (1999).
Share this beautiful lyric line with your friends!