
Kaatre Yazh Meettu
From the movie Manjal Nila
Read the full lyrics of Kaatre Yazh Meettu from Manjal Nila (1982), written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Manjal Nila
Read the full lyrics of Kaatre Yazh Meettu from Manjal Nila (1982), written by Pulamaipithan, in Tamil & English script.
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Ingu inbangalae kaanal vari
Thunbangalae neelaampari…..
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Malar aaraangalai theru ooranggalil
Ingu yaar pottathu adhai yaar ketpathu
Malar aaraangalai theru ooranggalil
Ingu yaar pottathu adhai yaar ketpathu
Verum kovilgal engengum aaraathanai
Konjam koorungal ivar nenjil yaen vedhanai
Aaraatho nenjin kaayangal
Eppothu thelivaagum niyaayangal…
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Ingu inbangalae kaanal vari
Thunbangalae neelaampari…..
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Ingu gangai undu
Konjam thanneer illai
Vayal engum undu
Unna sorum illai
Ingu gangai undu
Konjam thanneer illai
Vayal engum undu
Unna sorum illai
Intha dhesaththai thunbangal aalgindrana
Verum therthalgalae ingu vaazhgindrana
Yaaringae oru aadhaaram
Tharumangal theruvengum viyabaaram
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Ingu inbangalae kaanal vari
Thunbangalae neelaampari…..
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu….
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
இங்கு இன்பங்களே கானல் வரி
துன்பங்களே நீலாம்பரி......
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
மலர் ஆரங்களை தெரு ஓரங்களில்
இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது
மலர் ஆரங்களை தெரு ஓரங்களில்
இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது
வெறும் கோவில்கள் எங்கெங்கும் ஆராதனை
கொஞ்சம் கூறுங்கள் இவர் நெஞ்சில் ஏன் வேதனை
ஆறாதோ நெஞ்சின் காயங்கள்
எப்போது தெளிவாகும் நியாயங்கள்...
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
இங்கு இன்பங்களே கானல் வரி
துன்பங்களே நீலாம்பரி......
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
இங்கு கங்கை உண்டு
கொஞ்சம் தண்ணீர் இல்லை
வயல் எங்கும் உண்டு
உண்ண சோறும் இல்லை
இங்கு கங்கை உண்டு
கொஞ்சம் தண்ணீர் இல்லை
வயல் எங்கும் உண்டு
உண்ண சோறும் இல்லை
இந்த தேசத்தை துன்பங்கள் ஆள்கின்றன
வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன
யாரிங்கே ஒரு ஆதாரம்
தருமங்கள் தெருவெங்கும் வியாபாரம்....
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
இங்கு இன்பங்களே கானல் வரி
துன்பங்களே நீலாம்பரி......
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு....
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Ingu inbangalae kaanal vari
Thunbangalae neelaampari…..
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Malar aaraangalai theru ooranggalil
Ingu yaar pottathu adhai yaar ketpathu
Malar aaraangalai theru ooranggalil
Ingu yaar pottathu adhai yaar ketpathu
Verum kovilgal engengum aaraathanai
Konjam koorungal ivar nenjil yaen vedhanai
Aaraatho nenjin kaayangal
Eppothu thelivaagum niyaayangal…
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Ingu inbangalae kaanal vari
Thunbangalae neelaampari…..
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Ingu gangai undu
Konjam thanneer illai
Vayal engum undu
Unna sorum illai
Ingu gangai undu
Konjam thanneer illai
Vayal engum undu
Unna sorum illai
Intha dhesaththai thunbangal aalgindrana
Verum therthalgalae ingu vaazhgindrana
Yaaringae oru aadhaaram
Tharumangal theruvengum viyabaaram
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu
Ingu inbangalae kaanal vari
Thunbangalae neelaampari…..
Kaatrae yaazh meettu
Ivar kanneer kavithai kettu….
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
இங்கு இன்பங்களே கானல் வரி
துன்பங்களே நீலாம்பரி......
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
மலர் ஆரங்களை தெரு ஓரங்களில்
இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது
மலர் ஆரங்களை தெரு ஓரங்களில்
இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது
வெறும் கோவில்கள் எங்கெங்கும் ஆராதனை
கொஞ்சம் கூறுங்கள் இவர் நெஞ்சில் ஏன் வேதனை
ஆறாதோ நெஞ்சின் காயங்கள்
எப்போது தெளிவாகும் நியாயங்கள்...
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
இங்கு இன்பங்களே கானல் வரி
துன்பங்களே நீலாம்பரி......
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
இங்கு கங்கை உண்டு
கொஞ்சம் தண்ணீர் இல்லை
வயல் எங்கும் உண்டு
உண்ண சோறும் இல்லை
இங்கு கங்கை உண்டு
கொஞ்சம் தண்ணீர் இல்லை
வயல் எங்கும் உண்டு
உண்ண சோறும் இல்லை
இந்த தேசத்தை துன்பங்கள் ஆள்கின்றன
வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன
யாரிங்கே ஒரு ஆதாரம்
தருமங்கள் தெருவெங்கும் வியாபாரம்....
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு
இங்கு இன்பங்களே கானல் வரி
துன்பங்களே நீலாம்பரி......
காற்றே யாழ் மீட்டு
இவர் கண்ணீர் கவிதை கேட்டு....
The lyrics for Kaatre Yazh Meettu were penned by Pulamaipithan.
Kaatre Yazh Meettu is a Tamil film song from Manjal Nila (1982).
Share this beautiful lyric line with your friends!