Kaatre Yazh Meettu
Tamil Film Song 1982

Kaatre Yazh Meettu

From the movie Manjal Nila

Read the full lyrics of Kaatre Yazh Meettu from Manjal Nila (1982), written by Pulamaipithan, in Tamil & English script.

Pulamaipithan Tamil & English Manjal Nila · 1982
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Kaatrae yaazh meettu

Ivar kanneer kavithai kettu

Kaatrae yaazh meettu

Ivar kanneer kavithai kettu

Ingu inbangalae kaanal vari

Thunbangalae neelaampari…..

Male

Kaatrae yaazh meettu

Ivar kanneer kavithai kettu

Male

Malar aaraangalai theru ooranggalil

Ingu yaar pottathu adhai yaar ketpathu

Malar aaraangalai theru ooranggalil

Ingu yaar pottathu adhai yaar ketpathu

Male

Verum kovilgal engengum aaraathanai

Konjam koorungal ivar nenjil yaen vedhanai

Aaraatho nenjin kaayangal

Eppothu thelivaagum niyaayangal…

Male

Kaatrae yaazh meettu

Ivar kanneer kavithai kettu

Ingu inbangalae kaanal vari

Thunbangalae neelaampari…..

Male

Kaatrae yaazh meettu

Ivar kanneer kavithai kettu

Male

Ingu gangai undu

Konjam thanneer illai

Vayal engum undu

Unna sorum illai

Male

Ingu gangai undu

Konjam thanneer illai

Vayal engum undu

Unna sorum illai

Male

Intha dhesaththai thunbangal aalgindrana

Verum therthalgalae ingu vaazhgindrana

Yaaringae oru aadhaaram

Tharumangal theruvengum viyabaaram

Male

Kaatrae yaazh meettu

Ivar kanneer kavithai kettu

Ingu inbangalae kaanal vari

Thunbangalae neelaampari…..

Male

Kaatrae yaazh meettu

Ivar kanneer kavithai kettu….

ஆண்

காற்றே யாழ் மீட்டு

இவர் கண்ணீர் கவிதை கேட்டு

காற்றே யாழ் மீட்டு

இவர் கண்ணீர் கவிதை கேட்டு

இங்கு இன்பங்களே கானல் வரி

துன்பங்களே நீலாம்பரி......

ஆண்

காற்றே யாழ் மீட்டு

இவர் கண்ணீர் கவிதை கேட்டு

ஆண்

மலர் ஆரங்களை தெரு ஓரங்களில்

இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது

மலர் ஆரங்களை தெரு ஓரங்களில்

இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது

ஆண்

வெறும் கோவில்கள் எங்கெங்கும் ஆராதனை

கொஞ்சம் கூறுங்கள் இவர் நெஞ்சில் ஏன் வேதனை

ஆறாதோ நெஞ்சின் காயங்கள்

எப்போது தெளிவாகும் நியாயங்கள்...

ஆண்

காற்றே யாழ் மீட்டு

இவர் கண்ணீர் கவிதை கேட்டு

இங்கு இன்பங்களே கானல் வரி

துன்பங்களே நீலாம்பரி......

ஆண்

காற்றே யாழ் மீட்டு

இவர் கண்ணீர் கவிதை கேட்டு

ஆண்

இங்கு கங்கை உண்டு

கொஞ்சம் தண்ணீர் இல்லை

வயல் எங்கும் உண்டு

உண்ண சோறும் இல்லை

ஆண்

இங்கு கங்கை உண்டு

கொஞ்சம் தண்ணீர் இல்லை

வயல் எங்கும் உண்டு

உண்ண சோறும் இல்லை

ஆண்

இந்த தேசத்தை துன்பங்கள் ஆள்கின்றன

வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன

யாரிங்கே ஒரு ஆதாரம்

தருமங்கள் தெருவெங்கும் வியாபாரம்....

ஆண்

காற்றே யாழ் மீட்டு

இவர் கண்ணீர் கவிதை கேட்டு

இங்கு இன்பங்களே கானல் வரி

துன்பங்களே நீலாம்பரி......

ஆண்

காற்றே யாழ் மீட்டு

இவர் கண்ணீர் கவிதை கேட்டு....

English Script

Male

Kaatrae yaazh meettu

Ivar kanneer kavithai kettu

Kaatrae yaazh meettu

Ivar kanneer kavithai kettu

Ingu inbangalae kaanal vari

Thunbangalae neelaampari…..

Male

Kaatrae yaazh meettu

Ivar kanneer kavithai kettu

Male

Malar aaraangalai theru ooranggalil

Ingu yaar pottathu adhai yaar ketpathu

Malar aaraangalai theru ooranggalil

Ingu yaar pottathu adhai yaar ketpathu

Male

Verum kovilgal engengum aaraathanai

Konjam koorungal ivar nenjil yaen vedhanai

Aaraatho nenjin kaayangal

Eppothu thelivaagum niyaayangal…

Male

Kaatrae yaazh meettu

Ivar kanneer kavithai kettu

Ingu inbangalae kaanal vari

Thunbangalae neelaampari…..

Male

Kaatrae yaazh meettu

Ivar kanneer kavithai kettu

Male

Ingu gangai undu

Konjam thanneer illai

Vayal engum undu

Unna sorum illai

Male

Ingu gangai undu

Konjam thanneer illai

Vayal engum undu

Unna sorum illai

Male

Intha dhesaththai thunbangal aalgindrana

Verum therthalgalae ingu vaazhgindrana

Yaaringae oru aadhaaram

Tharumangal theruvengum viyabaaram

Male

Kaatrae yaazh meettu

Ivar kanneer kavithai kettu

Ingu inbangalae kaanal vari

Thunbangalae neelaampari…..

Male

Kaatrae yaazh meettu

Ivar kanneer kavithai kettu….

தமிழ் வரிகள்

ஆண்

காற்றே யாழ் மீட்டு

இவர் கண்ணீர் கவிதை கேட்டு

காற்றே யாழ் மீட்டு

இவர் கண்ணீர் கவிதை கேட்டு

இங்கு இன்பங்களே கானல் வரி

துன்பங்களே நீலாம்பரி......

ஆண்

காற்றே யாழ் மீட்டு

இவர் கண்ணீர் கவிதை கேட்டு

ஆண்

மலர் ஆரங்களை தெரு ஓரங்களில்

இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது

மலர் ஆரங்களை தெரு ஓரங்களில்

இங்கு யார் போட்டது அதை யார் கேட்பது

ஆண்

வெறும் கோவில்கள் எங்கெங்கும் ஆராதனை

கொஞ்சம் கூறுங்கள் இவர் நெஞ்சில் ஏன் வேதனை

ஆறாதோ நெஞ்சின் காயங்கள்

எப்போது தெளிவாகும் நியாயங்கள்...

ஆண்

காற்றே யாழ் மீட்டு

இவர் கண்ணீர் கவிதை கேட்டு

இங்கு இன்பங்களே கானல் வரி

துன்பங்களே நீலாம்பரி......

ஆண்

காற்றே யாழ் மீட்டு

இவர் கண்ணீர் கவிதை கேட்டு

ஆண்

இங்கு கங்கை உண்டு

கொஞ்சம் தண்ணீர் இல்லை

வயல் எங்கும் உண்டு

உண்ண சோறும் இல்லை

ஆண்

இங்கு கங்கை உண்டு

கொஞ்சம் தண்ணீர் இல்லை

வயல் எங்கும் உண்டு

உண்ண சோறும் இல்லை

ஆண்

இந்த தேசத்தை துன்பங்கள் ஆள்கின்றன

வெறும் தேர்தல்களே இங்கு வாழ்கின்றன

யாரிங்கே ஒரு ஆதாரம்

தருமங்கள் தெருவெங்கும் வியாபாரம்....

ஆண்

காற்றே யாழ் மீட்டு

இவர் கண்ணீர் கவிதை கேட்டு

இங்கு இன்பங்களே கானல் வரி

துன்பங்களே நீலாம்பரி......

ஆண்

காற்றே யாழ் மீட்டு

இவர் கண்ணீர் கவிதை கேட்டு....

Frequently Asked Questions

The lyrics for Kaatre Yazh Meettu were penned by Pulamaipithan.

Kaatre Yazh Meettu is a Tamil film song from Manjal Nila (1982).