Click any line to highlight and share it as a quote!
Female

Penn mayilae anbu kolam varaigaiyilae

Penn mayilae anbu kolam varaigaiyilae

Vinnil nindru mannil vanthu

Antha kolam karaiya megam pozhinthathu

Female

Penn mayilae anbu kolam varaigaiyilae

Female

Megam sinthum neerilae bhoomi mangai neenthuvaal

Megam sinthum neerilae bhoomi mangai neenthuvaal

Kadhal mangai neenthavae

Megam ondru thondrumo

Kodai naalilae….ae….aa….aa…aa…aa….

Kodai naalilae thendral paadumae

Paavai vaazhvilae thogai aadumo

Thaen vasantham pookalilae panjanai virikkumo

Female

Penn mayilae anbu kolam varaigaiyilae

Female

Aasai ennum oodamae anbu nenjil ooduthe

Aasai ennum oodamae anbu nenjil ooduthe

Odam sendru serumo odum neeril saayumo

Devan sannathi….ee….aa….aa….aa….aa…

Devan sannathi kannil thondrumo

Pogum paadhaiyil kaval serumo

Naan thodukkum maalaigalum kovilil thavazhumo

Female

Penn mayilae anbu kolam varaigaiyilae

Vinnil nindru mannil vanthu

Antha kolam karaiya megam pozhinthathu

Female

Penn mayilae anbu kolam varaigaiyilae……

பெண்

பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே

பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே

விண்ணில் நின்று மண்ணில் வந்து

அந்த கோலம் கரைய மேகம் பொழிந்தது

பெண்

பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே...

பெண்

மேகம் சிந்தும் நீரிலே பூமி மங்கை நீந்துவாள்

மேகம் சிந்தும் நீரிலே பூமி மங்கை நீந்துவாள்

காதல் மங்கை நீந்தவே

மேகம் ஒன்று தோன்றுமோ

கோடை நாளிலே.......ஏ.....ஆ....ஆ....ஆ......ஆ....

கோடை நாளிலே தென்றல் பாடுமே

பாவை வாழ்விலே தோகை ஆடுமோ

தேன் வசந்தம் பூக்களிலே பஞ்சணை விரிக்குமோ

பெண்

பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே...

பெண்

ஆசை என்னும் ஓடமே அன்பு நெஞ்சில் ஓடுதே

ஆசை என்னும் ஓடமே அன்பு நெஞ்சில் ஓடுதே

ஓடம் சென்று சேருமோ ஓடும் நீரில் சாயுமோ

தேவன் சன்னதி......ஈ.........ஆ.....ஆ...ஆ...ஆ....

தேவன் சன்னதி கண்ணில் தோன்றுமோ

போகும் பாதையில் காவல் சேருமோ

நான் தொடுக்கும் மாலைகளும் கோவிலில் தவழுமோ

பெண்

பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே...

விண்ணில் நின்று மண்ணில் வந்து

அந்த கோலம் கரைய மேகம் பொழிந்தது

பெண்

பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே...

English Script

Female

Penn mayilae anbu kolam varaigaiyilae

Penn mayilae anbu kolam varaigaiyilae

Vinnil nindru mannil vanthu

Antha kolam karaiya megam pozhinthathu

Female

Penn mayilae anbu kolam varaigaiyilae

Female

Megam sinthum neerilae bhoomi mangai neenthuvaal

Megam sinthum neerilae bhoomi mangai neenthuvaal

Kadhal mangai neenthavae

Megam ondru thondrumo

Kodai naalilae….ae….aa….aa…aa…aa….

Kodai naalilae thendral paadumae

Paavai vaazhvilae thogai aadumo

Thaen vasantham pookalilae panjanai virikkumo

Female

Penn mayilae anbu kolam varaigaiyilae

Female

Aasai ennum oodamae anbu nenjil ooduthe

Aasai ennum oodamae anbu nenjil ooduthe

Odam sendru serumo odum neeril saayumo

Devan sannathi….ee….aa….aa….aa….aa…

Devan sannathi kannil thondrumo

Pogum paadhaiyil kaval serumo

Naan thodukkum maalaigalum kovilil thavazhumo

Female

Penn mayilae anbu kolam varaigaiyilae

Vinnil nindru mannil vanthu

Antha kolam karaiya megam pozhinthathu

Female

Penn mayilae anbu kolam varaigaiyilae……

தமிழ் வரிகள்

பெண்

பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே

பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே

விண்ணில் நின்று மண்ணில் வந்து

அந்த கோலம் கரைய மேகம் பொழிந்தது

பெண்

பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே...

பெண்

மேகம் சிந்தும் நீரிலே பூமி மங்கை நீந்துவாள்

மேகம் சிந்தும் நீரிலே பூமி மங்கை நீந்துவாள்

காதல் மங்கை நீந்தவே

மேகம் ஒன்று தோன்றுமோ

கோடை நாளிலே.......ஏ.....ஆ....ஆ....ஆ......ஆ....

கோடை நாளிலே தென்றல் பாடுமே

பாவை வாழ்விலே தோகை ஆடுமோ

தேன் வசந்தம் பூக்களிலே பஞ்சணை விரிக்குமோ

பெண்

பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே...

பெண்

ஆசை என்னும் ஓடமே அன்பு நெஞ்சில் ஓடுதே

ஆசை என்னும் ஓடமே அன்பு நெஞ்சில் ஓடுதே

ஓடம் சென்று சேருமோ ஓடும் நீரில் சாயுமோ

தேவன் சன்னதி......ஈ.........ஆ.....ஆ...ஆ...ஆ....

தேவன் சன்னதி கண்ணில் தோன்றுமோ

போகும் பாதையில் காவல் சேருமோ

நான் தொடுக்கும் மாலைகளும் கோவிலில் தவழுமோ

பெண்

பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே...

விண்ணில் நின்று மண்ணில் வந்து

அந்த கோலம் கரைய மேகம் பொழிந்தது

பெண்

பெண் மயிலே அன்பு கோலம் வரைகையிலே...

Frequently Asked Questions

The lyrics for Pen Mayile were penned by Gangai Amaran.

Pen Mayile is a Tamil film song from Manjal Nila (1982).