Click any line to highlight and share it as a quote!
Male

Kaadhal enbadhai kaadhal enbadhai

Muthathil koduthu vittaai

Kaadhal enbadhai kaadhal enbadhai

Mounathil solli vittaai

Male

Nan unnai ninaithaal poovaagum manadhu

Ennullae irukkum uyir kooda unadhu

Un swasam koduthaai manmeedhu vazha

Idhu ondrae podhum vinnai naan azha

Male

Ennamo nenjukulla sandhosam iruka

Idhu enna adhisayam uyir mattum nadakka

Male

Kaadhal enbadhai kaadhal enbadhai

Muthathil koduthu vittaai

Kaadhal enbadhai kaadhal enbadhai

Mounathil solli vittaai

Male

Ne nadandha padhayayai

En kalgal thedum

Partha idamellam

En paarvai parkkum

Male

{Pirivendru ninaithu

Piriyaamal ponaai

Thoorathil ne irundhu

Ennai thottu anaithaai} (2)

Male

Ennamo nenjukulla sandhosam iruka

Idhu enna adhisayam uyir mattum nadakka

Ohooo…ooooo

Male

Kaadhal enbadhai kaadhal enbadhai

Muthathil koduthu vittaai

Male

Nerupin thooram thaan

Neerodu mudiyum

Ozhiyin thooram thaan

Kaatrodu mudiyum

Male

{Kaatrin thooramo

Boomiyil mudiyum

En kaadhal thooramo

Unnullae adangum} (2)

Male

Ennamo nenjukulla sandhosam iruka

Idhu enna adhisayam uyir mattum nadakka

ஆண்

காதல் என்பதை காதல் என்பதை

முத்தத்தில் கொடுத்துவிட்டாய்

காதல் என்பதை காதல் என்பதை

மௌனத்தில் சொல்லிவிட்டாய்

ஆண்

நான் உன்னை நினைத்தால்

பூவாகும் மனது

என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது

உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ

இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள

ஆண்

என்னமோ நெஞ்சுக்குள்ளே

சந்தோஷம் இருக்க

இது என்ன அதிசயம்

உயிர் மட்டும் நடக்க

ஆண்

காதல் என்பதை காதல் என்பதை

முத்தத்தில் கொடுத்துவிட்டாய்

காதல் என்பதை காதல் என்பதை

மௌனத்தில் சொல்லிவிட்டாய்

ஆண்

நீ நடந்த பாதையை

என் கால்கள் தேடும்

பார்த்த இடம் எல்லாம்

என் பார்வை பார்க்கும்

ஆண்

{பிரிவென்று நினைத்து

பிரியாமல் போனாய்

தூரத்தில் நீ இருந்து

என்னைதொட்டு அணைத்தாய்} (2)

ஆண்

என்னவோ நெஞ்சுக்குள்ள

சந்தோஷம் இருக்க

இது என்ன அதிசயம்

உயிர் மட்டும் நடக்க.. ஓ......

ஆண்

காதல் என்பதை காதல் என்பதை

முத்தத்தில் கொடுத்துவிட்டாய்

ஆண்

நெருப்பின் தூரம்தான்

நீரோடு முடியும்

ஒளியின் தூரம்தான்

காற்றோடு முடியும்

ஆண்

{காற்றின் தூரமோ

பூமியில் முடியும்

என் காதல் தூரமோ

உன்னுள்ளே அடங்கும் } (2)

ஆண்

என்னமோ நெஞ்சுக்குள்ளே

சந்தோஷம் இருக்க

இது என்ன அதிசயம்

உயிர் மட்டும் நடக்க

English Script

Male

Kaadhal enbadhai kaadhal enbadhai

Muthathil koduthu vittaai

Kaadhal enbadhai kaadhal enbadhai

Mounathil solli vittaai

Male

Nan unnai ninaithaal poovaagum manadhu

Ennullae irukkum uyir kooda unadhu

Un swasam koduthaai manmeedhu vazha

Idhu ondrae podhum vinnai naan azha

Male

Ennamo nenjukulla sandhosam iruka

Idhu enna adhisayam uyir mattum nadakka

Male

Kaadhal enbadhai kaadhal enbadhai

Muthathil koduthu vittaai

Kaadhal enbadhai kaadhal enbadhai

Mounathil solli vittaai

Male

Ne nadandha padhayayai

En kalgal thedum

Partha idamellam

En paarvai parkkum

Male

{Pirivendru ninaithu

Piriyaamal ponaai

Thoorathil ne irundhu

Ennai thottu anaithaai} (2)

Male

Ennamo nenjukulla sandhosam iruka

Idhu enna adhisayam uyir mattum nadakka

Ohooo…ooooo

Male

Kaadhal enbadhai kaadhal enbadhai

Muthathil koduthu vittaai

Male

Nerupin thooram thaan

Neerodu mudiyum

Ozhiyin thooram thaan

Kaatrodu mudiyum

Male

{Kaatrin thooramo

Boomiyil mudiyum

En kaadhal thooramo

Unnullae adangum} (2)

Male

Ennamo nenjukulla sandhosam iruka

Idhu enna adhisayam uyir mattum nadakka

தமிழ் வரிகள்

ஆண்

காதல் என்பதை காதல் என்பதை

முத்தத்தில் கொடுத்துவிட்டாய்

காதல் என்பதை காதல் என்பதை

மௌனத்தில் சொல்லிவிட்டாய்

ஆண்

நான் உன்னை நினைத்தால்

பூவாகும் மனது

என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது

உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ

இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள

ஆண்

என்னமோ நெஞ்சுக்குள்ளே

சந்தோஷம் இருக்க

இது என்ன அதிசயம்

உயிர் மட்டும் நடக்க

ஆண்

காதல் என்பதை காதல் என்பதை

முத்தத்தில் கொடுத்துவிட்டாய்

காதல் என்பதை காதல் என்பதை

மௌனத்தில் சொல்லிவிட்டாய்

ஆண்

நீ நடந்த பாதையை

என் கால்கள் தேடும்

பார்த்த இடம் எல்லாம்

என் பார்வை பார்க்கும்

ஆண்

{பிரிவென்று நினைத்து

பிரியாமல் போனாய்

தூரத்தில் நீ இருந்து

என்னைதொட்டு அணைத்தாய்} (2)

ஆண்

என்னவோ நெஞ்சுக்குள்ள

சந்தோஷம் இருக்க

இது என்ன அதிசயம்

உயிர் மட்டும் நடக்க.. ஓ......

ஆண்

காதல் என்பதை காதல் என்பதை

முத்தத்தில் கொடுத்துவிட்டாய்

ஆண்

நெருப்பின் தூரம்தான்

நீரோடு முடியும்

ஒளியின் தூரம்தான்

காற்றோடு முடியும்

ஆண்

{காற்றின் தூரமோ

பூமியில் முடியும்

என் காதல் தூரமோ

உன்னுள்ளே அடங்கும் } (2)

ஆண்

என்னமோ நெஞ்சுக்குள்ளே

சந்தோஷம் இருக்க

இது என்ன அதிசயம்

உயிர் மட்டும் நடக்க

Frequently Asked Questions

The lyrics for Kadhal Enbadhai were penned by Suryaprabhakar.

Kadhal Enbadhai is a Tamil film song from Kullanari Koottam (2011).