
Kadhal Enbadhai
From the movie Kullanari Koottam
Read the full lyrics of Kadhal Enbadhai from Kullanari Koottam (2011), written by Suryaprabhakar, in Tamil & English script.

From the movie Kullanari Koottam
Read the full lyrics of Kadhal Enbadhai from Kullanari Koottam (2011), written by Suryaprabhakar, in Tamil & English script.
Kaadhal enbadhai kaadhal enbadhai
Muthathil koduthu vittaai
Kaadhal enbadhai kaadhal enbadhai
Mounathil solli vittaai
Nan unnai ninaithaal poovaagum manadhu
Ennullae irukkum uyir kooda unadhu
Un swasam koduthaai manmeedhu vazha
Idhu ondrae podhum vinnai naan azha
Ennamo nenjukulla sandhosam iruka
Idhu enna adhisayam uyir mattum nadakka
Kaadhal enbadhai kaadhal enbadhai
Muthathil koduthu vittaai
Kaadhal enbadhai kaadhal enbadhai
Mounathil solli vittaai
Ne nadandha padhayayai
En kalgal thedum
Partha idamellam
En paarvai parkkum
{Pirivendru ninaithu
Piriyaamal ponaai
Thoorathil ne irundhu
Ennai thottu anaithaai} (2)
Ennamo nenjukulla sandhosam iruka
Idhu enna adhisayam uyir mattum nadakka
Ohooo…ooooo
Kaadhal enbadhai kaadhal enbadhai
Muthathil koduthu vittaai
Nerupin thooram thaan
Neerodu mudiyum
Ozhiyin thooram thaan
Kaatrodu mudiyum
{Kaatrin thooramo
Boomiyil mudiyum
En kaadhal thooramo
Unnullae adangum} (2)
Ennamo nenjukulla sandhosam iruka
Idhu enna adhisayam uyir mattum nadakka
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய்
நான் உன்னை நினைத்தால்
பூவாகும் மனது
என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது
உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ
இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள
என்னமோ நெஞ்சுக்குள்ளே
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய்
நீ நடந்த பாதையை
என் கால்கள் தேடும்
பார்த்த இடம் எல்லாம்
என் பார்வை பார்க்கும்
{பிரிவென்று நினைத்து
பிரியாமல் போனாய்
தூரத்தில் நீ இருந்து
என்னைதொட்டு அணைத்தாய்} (2)
என்னவோ நெஞ்சுக்குள்ள
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க.. ஓ......
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
நெருப்பின் தூரம்தான்
நீரோடு முடியும்
ஒளியின் தூரம்தான்
காற்றோடு முடியும்
{காற்றின் தூரமோ
பூமியில் முடியும்
என் காதல் தூரமோ
உன்னுள்ளே அடங்கும் } (2)
என்னமோ நெஞ்சுக்குள்ளே
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க
Kaadhal enbadhai kaadhal enbadhai
Muthathil koduthu vittaai
Kaadhal enbadhai kaadhal enbadhai
Mounathil solli vittaai
Nan unnai ninaithaal poovaagum manadhu
Ennullae irukkum uyir kooda unadhu
Un swasam koduthaai manmeedhu vazha
Idhu ondrae podhum vinnai naan azha
Ennamo nenjukulla sandhosam iruka
Idhu enna adhisayam uyir mattum nadakka
Kaadhal enbadhai kaadhal enbadhai
Muthathil koduthu vittaai
Kaadhal enbadhai kaadhal enbadhai
Mounathil solli vittaai
Ne nadandha padhayayai
En kalgal thedum
Partha idamellam
En paarvai parkkum
{Pirivendru ninaithu
Piriyaamal ponaai
Thoorathil ne irundhu
Ennai thottu anaithaai} (2)
Ennamo nenjukulla sandhosam iruka
Idhu enna adhisayam uyir mattum nadakka
Ohooo…ooooo
Kaadhal enbadhai kaadhal enbadhai
Muthathil koduthu vittaai
Nerupin thooram thaan
Neerodu mudiyum
Ozhiyin thooram thaan
Kaatrodu mudiyum
{Kaatrin thooramo
Boomiyil mudiyum
En kaadhal thooramo
Unnullae adangum} (2)
Ennamo nenjukulla sandhosam iruka
Idhu enna adhisayam uyir mattum nadakka
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய்
நான் உன்னை நினைத்தால்
பூவாகும் மனது
என்னுள்ளே இருக்கும் உயிர்க்கூட உனது
உன் சுவாசம் கொடுத்தாய் மண்மீது வாழ
இது ஒன்றே போதும் விண்ணை நான் ஆள
என்னமோ நெஞ்சுக்குள்ளே
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
காதல் என்பதை காதல் என்பதை
மௌனத்தில் சொல்லிவிட்டாய்
நீ நடந்த பாதையை
என் கால்கள் தேடும்
பார்த்த இடம் எல்லாம்
என் பார்வை பார்க்கும்
{பிரிவென்று நினைத்து
பிரியாமல் போனாய்
தூரத்தில் நீ இருந்து
என்னைதொட்டு அணைத்தாய்} (2)
என்னவோ நெஞ்சுக்குள்ள
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க.. ஓ......
காதல் என்பதை காதல் என்பதை
முத்தத்தில் கொடுத்துவிட்டாய்
நெருப்பின் தூரம்தான்
நீரோடு முடியும்
ஒளியின் தூரம்தான்
காற்றோடு முடியும்
{காற்றின் தூரமோ
பூமியில் முடியும்
என் காதல் தூரமோ
உன்னுள்ளே அடங்கும் } (2)
என்னமோ நெஞ்சுக்குள்ளே
சந்தோஷம் இருக்க
இது என்ன அதிசயம்
உயிர் மட்டும் நடக்க
The lyrics for Kadhal Enbadhai were penned by Suryaprabhakar.
Kadhal Enbadhai is a Tamil film song from Kullanari Koottam (2011).
Share this beautiful lyric line with your friends!