
Kadhal Rathiye Gangai Nadhiye
From the movie Antharangam Oomaiyanathu
Read the full lyrics of Kadhal Rathiye Gangai Nadhiye from Antharangam Oomaiyanathu (1980), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Antharangam Oomaiyanathu
Read the full lyrics of Kadhal Rathiye Gangai Nadhiye from Antharangam Oomaiyanathu (1980), written by Gangai Amaran, in Tamil & English script.
Aaa….aaa…..aa….aaa…..aaa….mmm….
Aaa…..aaa….aa….oo….oo….aaa……aa….
Kadhal rathiyae gangai nadhiyae
Kaal thattil kaanum jadhiyae
Kadhal rathiyae gangai nadhiyae
Kaal thattil kaanum jadhiyae
Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam
Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam
Kaaman kanaiyae kannin vazhiyae
En nenjil thovum sugamae
Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam
Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam
Yaenguthadi ennam yaeruthadi un mogam
Vaanguthadi un inbam ingum angum engum
Mangai malar poovannam
Pongum madhu pookkinnam
Manjamidathaan ennum ennam ennum vannam
Madiyinil neeraadum manavarai poraattam
Mayanguthu unnodu ilanganavu
Kaigal inainthu kondaada kadhal kalanthu panpaada
Kaigal inainthu kondaada kadhal kalanthu panpaad
Kaaman kanaiyae kannin vazhiyae
En nenjil thovum sugamae
Aasai vara ennodu aadi vara unnodu
Aadum malai poo inbam pongum angam engum
Aalilaiyin mael minnum
Antha nizhal pol innum
Kodi sugam pol endrum
Vendum endrum vendum
Uravugal aarambam unarvugal aanantham
Unakkena naan kaattum pudhu ulagam
Ennai anaiththa pinnaalae
Inbam thodarntha pinnaalae
Ennai anaiththa pinnaalae
Inbam thodarntha pinnaalae
Kadhal rathiyae gangai nadhiyae
Kaal thattil kaanum jadhiyae
Aa….aa….a….aa….
Kaaman kanaiyae kannin vazhiyae
En nenjil thovum sugamae
Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam
Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam….
ஆஆ.....ஆஆ....ஆ...ஆஆ.....ஆஆ.....ம்ம்ம்.....
ஆஆ....ஆஆ.....ஆ........ஓ.....ஓ......ஆஅ....ஆ.....
காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே
காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்
காமன் கணையே கண்ணின் வழியே
என் நெஞ்சில் தூவும் சுகமே
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்....
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்......
ஏங்குதடி எண்ணம் ஏறுதடி உன் மோகம்
வாங்குதடி உன் இன்பம் இங்கும் அங்கும் எங்கும்
மங்கை மலர் பூவண்ணம்
பொங்கும் மது பூக்கிண்ணம்
மஞ்சமிடதான் எண்ணும் எண்ணம் என்னும் வண்ணம்
மடியினில் நீராடும் மணவறை போராட்டம்
மயங்குது உன்னோடு இளங்கனவு
கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட
கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட
காமன் கணையே கண்ணின் வழியே
என் நெஞ்சில் தூவும் சுகமே....
ஆசை வர என்னோடு ஆடி வர உன்னோடு
ஆடும் மலை பூ இன்பம் பொங்கும் அங்கம் எங்கும்
ஆலிலையின் மேல் மின்னும்
அந்த நிழல் போல் இன்னும்
கோடி சுகம் போல் என்றும்
வேண்டும் என்றும் வேண்டும்
உறவுகள் ஆரம்பம் உணர்வுகள் ஆனந்தம்
உனக்கென நான் காட்டும் புது உலகம்
என்னை அணைத்த பின்னாலே
இன்பம் தொடர்ந்த பின்னாலே.......
என்னை அணைத்த பின்னாலே
இன்பம் தொடர்ந்த பின்னாலே.......
காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே
ஆ....ஆ....அ.....ஆ......
காமன் கணையே கண்ணின் வழியே
என் நெஞ்சில் தூவும் சுகமே
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்...
Aaa….aaa…..aa….aaa…..aaa….mmm….
Aaa…..aaa….aa….oo….oo….aaa……aa….
Kadhal rathiyae gangai nadhiyae
Kaal thattil kaanum jadhiyae
Kadhal rathiyae gangai nadhiyae
Kaal thattil kaanum jadhiyae
Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam
Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam
Kaaman kanaiyae kannin vazhiyae
En nenjil thovum sugamae
Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam
Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam
Yaenguthadi ennam yaeruthadi un mogam
Vaanguthadi un inbam ingum angum engum
Mangai malar poovannam
Pongum madhu pookkinnam
Manjamidathaan ennum ennam ennum vannam
Madiyinil neeraadum manavarai poraattam
Mayanguthu unnodu ilanganavu
Kaigal inainthu kondaada kadhal kalanthu panpaada
Kaigal inainthu kondaada kadhal kalanthu panpaad
Kaaman kanaiyae kannin vazhiyae
En nenjil thovum sugamae
Aasai vara ennodu aadi vara unnodu
Aadum malai poo inbam pongum angam engum
Aalilaiyin mael minnum
Antha nizhal pol innum
Kodi sugam pol endrum
Vendum endrum vendum
Uravugal aarambam unarvugal aanantham
Unakkena naan kaattum pudhu ulagam
Ennai anaiththa pinnaalae
Inbam thodarntha pinnaalae
Ennai anaiththa pinnaalae
Inbam thodarntha pinnaalae
Kadhal rathiyae gangai nadhiyae
Kaal thattil kaanum jadhiyae
Aa….aa….a….aa….
Kaaman kanaiyae kannin vazhiyae
En nenjil thovum sugamae
Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam
Engum malarantha poovaasam
Ennai azhaikkum un nesam….
ஆஆ.....ஆஆ....ஆ...ஆஆ.....ஆஆ.....ம்ம்ம்.....
ஆஆ....ஆஆ.....ஆ........ஓ.....ஓ......ஆஅ....ஆ.....
காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே
காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்
காமன் கணையே கண்ணின் வழியே
என் நெஞ்சில் தூவும் சுகமே
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்....
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்......
ஏங்குதடி எண்ணம் ஏறுதடி உன் மோகம்
வாங்குதடி உன் இன்பம் இங்கும் அங்கும் எங்கும்
மங்கை மலர் பூவண்ணம்
பொங்கும் மது பூக்கிண்ணம்
மஞ்சமிடதான் எண்ணும் எண்ணம் என்னும் வண்ணம்
மடியினில் நீராடும் மணவறை போராட்டம்
மயங்குது உன்னோடு இளங்கனவு
கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட
கைகள் இணைந்து கொண்டாட காதல் கலந்து பண்பாட
காமன் கணையே கண்ணின் வழியே
என் நெஞ்சில் தூவும் சுகமே....
ஆசை வர என்னோடு ஆடி வர உன்னோடு
ஆடும் மலை பூ இன்பம் பொங்கும் அங்கம் எங்கும்
ஆலிலையின் மேல் மின்னும்
அந்த நிழல் போல் இன்னும்
கோடி சுகம் போல் என்றும்
வேண்டும் என்றும் வேண்டும்
உறவுகள் ஆரம்பம் உணர்வுகள் ஆனந்தம்
உனக்கென நான் காட்டும் புது உலகம்
என்னை அணைத்த பின்னாலே
இன்பம் தொடர்ந்த பின்னாலே.......
என்னை அணைத்த பின்னாலே
இன்பம் தொடர்ந்த பின்னாலே.......
காதல் ரதியே கங்கை நதியே
கால் தட்டில் காணும் ஜதியே
ஆ....ஆ....அ.....ஆ......
காமன் கணையே கண்ணின் வழியே
என் நெஞ்சில் தூவும் சுகமே
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்
எங்கும் மலர்ந்த பூவாசம்
என்னை அழைக்கும் உன் நேசம்...
The lyrics for Kadhal Rathiye Gangai Nadhiye were penned by Gangai Amaran.
Kadhal Rathiye Gangai Nadhiye is a Tamil film song from Antharangam Oomaiyanathu (1980).
Share this beautiful lyric line with your friends!