Asa vachchu kaththirundhe
Allithara vandhavale
Ullathila uduruva
Usureduththu pogiriye
Haan ..
Kalile salaingai katti
Kanchipuram pattu katti…
Neththiyila pottu vachchu
Uththiyila nadakkum podhu
Singaari onna nenachcha inikkudhu
Alli anaichchaa manakkudhu
Azhagu madhuva enna mayakkudhu
Manasu sogama vaanil medhakkudhu
Pattu thundu tholil pottu
Pattu kara vetti katti
Veththalaiya sevakka pottu
Verasa neenga nadakkayila
Raaasave ongala nenachcha inikkudhu
Alli anaichchaa manakkudhu
Azhagu madhuva enna mayakkudhu
Manasu sogama vaanil medhakkudhu
Haei…kandangi minuminukka
Kanne neeyum palapalakka
Ennoda manasukkulla
Edho vandhu kilukilukka
Haan..kannaala nee azhaikka
Ennaannu naan kadhaikka
Ponnaala seththanaiththu
Podhaiyalumthan nee edukka
Appadi podu ammalu
Um sorpadi ketpen ennalum
En veththala pakku sunnambu
Naan kattuna paattu themmangu
Ongala nenachcha inikkudhu
Alli anaichchaa manakkudhu
Azhagu madhuva enna mayakkudhu
Manasu sogama vaanil medhakkudhu
Mallu vetti palapalakka
Machchan neeyum thalathalakka
Solla vandha vaarththaiya
Naan ulla thalli muzhimuzhikka
Naadakumaa
Man paarththu nee irukka
Kan paarkka naan azhaikka
Machchana muzhgadichchi
Mukkulichchi nee muththedukka
Ada appadi podu machchane
Un sorpadi kettu nirpene
Unna pokkishamaga vaippene
En nenchila seththu thaippene
Onna nenachcha inikkudhu
Alli anaichchaa manakkudhu
Azhagu madhuva enna mayakkudhu
Manasu sogama vaanil medhakkudhu
ஆச வச்சு காத்திருந்தே
அள்ளிதர வந்தவளே
உள்ளத்தில ஊடுருவி
உசுரெடுத்து போகிறியே
காலில சலங்க கட்டி
காஞ்சிபுரம் பட்டு கட்டி
நெத்தியில போட்டு வச்சு
ஒத்தியில நடக்கும் போது
சிங்காரி
உன்ன நெனச்சா இனிக்குது
அள்ளி அணச்சா மணக்குது
அழகு மதுவா என்ன மயக்குது
மனசு சுகமா வானில் மெதக்குது
பட்டு துண்டு தோளில் போட்டு
பட்டு கர வேட்டி கட்டி
வெத்தலைய சேவக்க போட்டு
வெரச்சி நீங்க நடக்கயில
ராசாவே உங்கள நெனச்சா இனிக்குது
அள்ளி அணச்சா மணக்குது
அழகு மதுவா என்ன மயக்குது
மனசு சொகமா வானில் மெத்தக்குது
கண்டாங்கி மினுமினுக்க
கண்ணே நீயும் பளபளக்க
என்னோட மனசுக்குள்ள
எதோ வந்து கிலுகிலுக்க
ஹான் கண்ணால நீ அழைக்க
என்னான்னு நான் கணைக்க
பொன்னால சேத்தணைச்சு
பொதையலும்தான் நீ எடுக்க
அப்படி போடு அம்மாளு
உம் சொற்படி கேட்பேன் என்னாளும்
என் வெத்தல பாக்கு சுண்ணாம்பு
நான் கட்டுன பாட்டு தொம்மாங்கு
உங்கள நெனச்சா இனிக்குது
அள்ளி அணச்சா மணக்குது
அழகு மதுவா என்ன மயக்குது
மனசு சோகமா வானில் மெதக்குது
மல்லு வேட்டி பளப்பளக்க
மச்சான் நீயும் தளத்தளக்க
சொல்ல வந்த வார்த்தைய
நாம் உள்ள தள்ளி முழிமுழிக்க
நடக்குமா
மண் பார்த்து நீ இருக்க
கண் பார்க்க நான் அழைக்க
மச்சான முழ்கடிச்சி
முக்குளிச்சி நீ முத்தெடுக்க
அட அப்படி போடு மச்சானே
உன் சொல்படி கேட்டு நிற்பேனே
உன்ன பொக்கிஷமாக வைப்பேனே
என் நெஞ்சில சேத்து தைப்பேனே
உன்ன நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா ஆஹா மணக்குது
அழகு மதுவா என்ன மயக்குது
மனசு சொகமா வானில் மேதக்குது
English Script
Asa vachchu kaththirundhe
Allithara vandhavale
Ullathila uduruva
Usureduththu pogiriye
Haan ..
Kalile salaingai katti
Kanchipuram pattu katti…
Neththiyila pottu vachchu
Uththiyila nadakkum podhu
Singaari onna nenachcha inikkudhu
Alli anaichchaa manakkudhu
Azhagu madhuva enna mayakkudhu
Manasu sogama vaanil medhakkudhu
Pattu thundu tholil pottu
Pattu kara vetti katti
Veththalaiya sevakka pottu
Verasa neenga nadakkayila
Raaasave ongala nenachcha inikkudhu
Alli anaichchaa manakkudhu
Azhagu madhuva enna mayakkudhu
Manasu sogama vaanil medhakkudhu
Haei…kandangi minuminukka
Kanne neeyum palapalakka
Ennoda manasukkulla
Edho vandhu kilukilukka
Haan..kannaala nee azhaikka
Ennaannu naan kadhaikka
Ponnaala seththanaiththu
Podhaiyalumthan nee edukka
Appadi podu ammalu
Um sorpadi ketpen ennalum
En veththala pakku sunnambu
Naan kattuna paattu themmangu
Ongala nenachcha inikkudhu
Alli anaichchaa manakkudhu
Azhagu madhuva enna mayakkudhu
Manasu sogama vaanil medhakkudhu
Mallu vetti palapalakka
Machchan neeyum thalathalakka
Solla vandha vaarththaiya
Naan ulla thalli muzhimuzhikka
Naadakumaa
Man paarththu nee irukka
Kan paarkka naan azhaikka
Machchana muzhgadichchi
Mukkulichchi nee muththedukka
Ada appadi podu machchane
Un sorpadi kettu nirpene
Unna pokkishamaga vaippene
En nenchila seththu thaippene
Onna nenachcha inikkudhu
Alli anaichchaa manakkudhu
Azhagu madhuva enna mayakkudhu
Manasu sogama vaanil medhakkudhu
தமிழ் வரிகள்
ஆச வச்சு காத்திருந்தே
அள்ளிதர வந்தவளே
உள்ளத்தில ஊடுருவி
உசுரெடுத்து போகிறியே
காலில சலங்க கட்டி
காஞ்சிபுரம் பட்டு கட்டி
நெத்தியில போட்டு வச்சு
ஒத்தியில நடக்கும் போது
சிங்காரி
உன்ன நெனச்சா இனிக்குது
அள்ளி அணச்சா மணக்குது
அழகு மதுவா என்ன மயக்குது
மனசு சுகமா வானில் மெதக்குது
பட்டு துண்டு தோளில் போட்டு
பட்டு கர வேட்டி கட்டி
வெத்தலைய சேவக்க போட்டு
வெரச்சி நீங்க நடக்கயில
ராசாவே உங்கள நெனச்சா இனிக்குது
அள்ளி அணச்சா மணக்குது
அழகு மதுவா என்ன மயக்குது
மனசு சொகமா வானில் மெத்தக்குது
கண்டாங்கி மினுமினுக்க
கண்ணே நீயும் பளபளக்க
என்னோட மனசுக்குள்ள
எதோ வந்து கிலுகிலுக்க
ஹான் கண்ணால நீ அழைக்க
என்னான்னு நான் கணைக்க
பொன்னால சேத்தணைச்சு
பொதையலும்தான் நீ எடுக்க
அப்படி போடு அம்மாளு
உம் சொற்படி கேட்பேன் என்னாளும்
என் வெத்தல பாக்கு சுண்ணாம்பு
நான் கட்டுன பாட்டு தொம்மாங்கு
உங்கள நெனச்சா இனிக்குது
அள்ளி அணச்சா மணக்குது
அழகு மதுவா என்ன மயக்குது
மனசு சோகமா வானில் மெதக்குது
மல்லு வேட்டி பளப்பளக்க
மச்சான் நீயும் தளத்தளக்க
சொல்ல வந்த வார்த்தைய
நாம் உள்ள தள்ளி முழிமுழிக்க
நடக்குமா
மண் பார்த்து நீ இருக்க
கண் பார்க்க நான் அழைக்க
மச்சான முழ்கடிச்சி
முக்குளிச்சி நீ முத்தெடுக்க
அட அப்படி போடு மச்சானே
உன் சொல்படி கேட்டு நிற்பேனே
உன்ன பொக்கிஷமாக வைப்பேனே
என் நெஞ்சில சேத்து தைப்பேனே
உன்ன நெனச்சா இனிக்குது
அள்ளி அணைச்சா ஆஹா மணக்குது
அழகு மதுவா என்ன மயக்குது
மனசு சொகமா வானில் மேதக்குது
Frequently Asked Questions
The song Kalilae Salangai from the movie Thee Ivan was sung by Senthil Ganesh and Rajalakshmi.
The music for Thee Ivan (2023) was composed by Jayamurugan T. M.
The lyrics for Kalilae Salangai were penned by T. M. Jayamurugan.
Kalilae Salangai is a Tamil film song from Thee Ivan (2023).
