Click any line to highlight and share it as a quote!
Male

Kallaanaalum kanavan thaandi

Naan pullaanaalum purushan thaandi adiyaei…..

Kallaanaalum kanavan thaandi

Naan pullaanaalum purushan thaandi

Male

Anju naan valaiyala

Aimpathula valaikkirae

Idhukku maelae murukkikittaa

Theriyumdi saedhi

Male

Kelavi Kallaanaalum kanavan thaandi

Naan pullaanaalum purushan thaandi adiyaei…..

Male

Pathminiya unakku theriyumaa

Enna kadhalichch vishayam puriyumaa

Banumathiyai kaettu paarudi

Avanga yaengi ninna kadhaiyai keladi

Male

Intha mesai konjam vellai

Adhu plus point di

Ippa kooda pala pengal

Ennai suththuraangadi

Male

Radha kooda enna paarkka

Thoodhu vittaa neththu

Anu radhaa kooda enna paarkka

Thoodhu vittaa neththu

Naanum unna kattikkittaen

Vaalipamae waste-tu

Male

Kallaanaalum kanavan thaandi

Naan pullaanaalum purushan thaandi

Male

Anju naan valaiyala

Aimpathula valaikkirae

Idhukku maelae murukkikittaa

Theriyumdi saedhi

Male

Kelavi Kallaanaalum kanavan thaandi

Naan pullaanaalum purushan thaandi

Male

Vayasula enna irukku

En manasula thembu irukku

Odambuthaan kojam perusu

Adhu parambara thantha parisu

Male

Amalaavum kamalaavum

Enna thedurangadi

Amalaavum kamalaavum

Enna thedurangadi

Nadhiyaavum sarithaavum

Anga vaaduraangadi

Male

Enga appan paattan vamsaththukku

Rendu veeduthaandi

Naan raman pola maattikittaen

Oththa veeduthaandi

Adhu soththa veeduthaandi

Adhu soththa veeduthaandi

Male

Kallaanaalum kanavan thaandi

Naan pullaanaalum purushan thaandi

Male

Anju naan valaiyala

Aimpathula valaikkirae

Idhukku maelae murukkikittaa

Theriyumdi saedhi

Male

Kelavi Kallaanaalum kanavan thaandi

Naan pullaanaalum purushan thaandi….haei….

ஆண்

கல்லானாலும் கணவன் தான்டி

நான் புல்லானாலும் புருஷன் தான்டி அடியேய்...

கல்லானாலும் கணவன் தான்டி

நான் புல்லானாலும் புருஷன் தான்டி

ஆண்

அஞ்சு நான் வளையல

அம்பதுல வளைக்கிறே

இதுக்கு மேலே முறுக்கிகிட்டா

தெரியும்டி சேதி

ஆண்

கெழவி கல்லானாலும் கணவன் தான்டி

நான் புல்லானாலும் புருஷன் தான்டி அடியேய்...

ஆண்

பத்மினிய உனக்கு தெரியுமா

என்ன காதலிச்ச விஷயம் புரியுமா

பானுமதியைக் கேட்டுப் பாருடி

அவங்க ஏங்கி நின்ன கதையைக் கேளடி

ஆண்

இந்த மீசை கொஞ்சம் வெள்ளை

அது ப்ளஸ் பாய்ன்ட்டுடி

இப்ப கூட பல பெண்கள்

என்னை சுத்துறாங்கடி

ஆண்

ராதா கூட என்னப் பார்க்க

தூது விட்டா நேத்து

அனுராதா கூட என்னப் பார்க்க

தூது விட்டா நேத்து

நானும் உன்னக் கட்டிக்கிட்டேன்

வாலிபமே வேஸ்ட்டு

ஆண்

கல்லானாலும் கணவன் தான்டி

நான் புல்லானாலும் புருஷன் தான்டி

ஆண்

அஞ்சு நான் வளையல

அம்பதுல வளைக்கிறே

இதுக்கு மேலே முறுக்கிகிட்டா

தெரியும்டி சேதி கெழவி

ஆண்

கெழவி கல்லானாலும் கணவன் தான்டி

நான் புல்லானாலும் புருஷன் தான்டி

ஆண்

வயசுல என்ன இருக்கு

என் மனசுல தெம்பு இருக்கு

ஒடம்புதான் கொஞ்சம் பெருசு

அது பரம்பர தந்த பரிசு

ஆண்

அமலாவும் கமலாவும்

என்னத் தேடுறாங்கடி

அமலாவும் கமலாவும்

என்னத் தேடுறாங்கடி

நதியாவும் சரிதாவும்

அங்க வாடுறாங்கடி

ஆண்

எங்க அப்பன் பாட்டன் வம்சத்துக்கு

ரெண்டு வீடுதான்டி

நான் ராமன் போல மாட்டிக்கிட்டேன்

ஒத்த வீடுதான்டி

அது சொத்த வீடுதான்டி

அது சொத்த வீடுதான்டி...

ஆண்

கல்லானாலும் கணவன் தான்டி

நான் புல்லானாலும் புருஷன் தான்டி புரிஞ்சுக்க

ஆண்

அஞ்சு நான் வளையல

அம்பதுல வளைக்கிறே

இதுக்கு மேலே முறுக்கிகிட்டா

தெரியும்டி சேதி

ஆண்

கெழவி கல்லானாலும் கணவன் தான்டி

நான் புல்லானாலும் புருஷன் தான்டி.....ஹேய்.......

English Script

Male

Kallaanaalum kanavan thaandi

Naan pullaanaalum purushan thaandi adiyaei…..

Kallaanaalum kanavan thaandi

Naan pullaanaalum purushan thaandi

Male

Anju naan valaiyala

Aimpathula valaikkirae

Idhukku maelae murukkikittaa

Theriyumdi saedhi

Male

Kelavi Kallaanaalum kanavan thaandi

Naan pullaanaalum purushan thaandi adiyaei…..

Male

Pathminiya unakku theriyumaa

Enna kadhalichch vishayam puriyumaa

Banumathiyai kaettu paarudi

Avanga yaengi ninna kadhaiyai keladi

Male

Intha mesai konjam vellai

Adhu plus point di

Ippa kooda pala pengal

Ennai suththuraangadi

Male

Radha kooda enna paarkka

Thoodhu vittaa neththu

Anu radhaa kooda enna paarkka

Thoodhu vittaa neththu

Naanum unna kattikkittaen

Vaalipamae waste-tu

Male

Kallaanaalum kanavan thaandi

Naan pullaanaalum purushan thaandi

Male

Anju naan valaiyala

Aimpathula valaikkirae

Idhukku maelae murukkikittaa

Theriyumdi saedhi

Male

Kelavi Kallaanaalum kanavan thaandi

Naan pullaanaalum purushan thaandi

Male

Vayasula enna irukku

En manasula thembu irukku

Odambuthaan kojam perusu

Adhu parambara thantha parisu

Male

Amalaavum kamalaavum

Enna thedurangadi

Amalaavum kamalaavum

Enna thedurangadi

Nadhiyaavum sarithaavum

Anga vaaduraangadi

Male

Enga appan paattan vamsaththukku

Rendu veeduthaandi

Naan raman pola maattikittaen

Oththa veeduthaandi

Adhu soththa veeduthaandi

Adhu soththa veeduthaandi

Male

Kallaanaalum kanavan thaandi

Naan pullaanaalum purushan thaandi

Male

Anju naan valaiyala

Aimpathula valaikkirae

Idhukku maelae murukkikittaa

Theriyumdi saedhi

Male

Kelavi Kallaanaalum kanavan thaandi

Naan pullaanaalum purushan thaandi….haei….

தமிழ் வரிகள்

ஆண்

கல்லானாலும் கணவன் தான்டி

நான் புல்லானாலும் புருஷன் தான்டி அடியேய்...

கல்லானாலும் கணவன் தான்டி

நான் புல்லானாலும் புருஷன் தான்டி

ஆண்

அஞ்சு நான் வளையல

அம்பதுல வளைக்கிறே

இதுக்கு மேலே முறுக்கிகிட்டா

தெரியும்டி சேதி

ஆண்

கெழவி கல்லானாலும் கணவன் தான்டி

நான் புல்லானாலும் புருஷன் தான்டி அடியேய்...

ஆண்

பத்மினிய உனக்கு தெரியுமா

என்ன காதலிச்ச விஷயம் புரியுமா

பானுமதியைக் கேட்டுப் பாருடி

அவங்க ஏங்கி நின்ன கதையைக் கேளடி

ஆண்

இந்த மீசை கொஞ்சம் வெள்ளை

அது ப்ளஸ் பாய்ன்ட்டுடி

இப்ப கூட பல பெண்கள்

என்னை சுத்துறாங்கடி

ஆண்

ராதா கூட என்னப் பார்க்க

தூது விட்டா நேத்து

அனுராதா கூட என்னப் பார்க்க

தூது விட்டா நேத்து

நானும் உன்னக் கட்டிக்கிட்டேன்

வாலிபமே வேஸ்ட்டு

ஆண்

கல்லானாலும் கணவன் தான்டி

நான் புல்லானாலும் புருஷன் தான்டி

ஆண்

அஞ்சு நான் வளையல

அம்பதுல வளைக்கிறே

இதுக்கு மேலே முறுக்கிகிட்டா

தெரியும்டி சேதி கெழவி

ஆண்

கெழவி கல்லானாலும் கணவன் தான்டி

நான் புல்லானாலும் புருஷன் தான்டி

ஆண்

வயசுல என்ன இருக்கு

என் மனசுல தெம்பு இருக்கு

ஒடம்புதான் கொஞ்சம் பெருசு

அது பரம்பர தந்த பரிசு

ஆண்

அமலாவும் கமலாவும்

என்னத் தேடுறாங்கடி

அமலாவும் கமலாவும்

என்னத் தேடுறாங்கடி

நதியாவும் சரிதாவும்

அங்க வாடுறாங்கடி

ஆண்

எங்க அப்பன் பாட்டன் வம்சத்துக்கு

ரெண்டு வீடுதான்டி

நான் ராமன் போல மாட்டிக்கிட்டேன்

ஒத்த வீடுதான்டி

அது சொத்த வீடுதான்டி

அது சொத்த வீடுதான்டி...

ஆண்

கல்லானாலும் கணவன் தான்டி

நான் புல்லானாலும் புருஷன் தான்டி புரிஞ்சுக்க

ஆண்

அஞ்சு நான் வளையல

அம்பதுல வளைக்கிறே

இதுக்கு மேலே முறுக்கிகிட்டா

தெரியும்டி சேதி

ஆண்

கெழவி கல்லானாலும் கணவன் தான்டி

நான் புல்லானாலும் புருஷன் தான்டி.....ஹேய்.......

Frequently Asked Questions

The lyrics for Kallanalum Kanavanthandi were penned by Idhaya Chandran.

Kallanalum Kanavanthandi is a Tamil film song from Mappillai Sir (1988).