Click any line to highlight and share it as a quote!
Male

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male

Yaar sonnathu….

Female

Poo solluthu…

Male

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male

Yaar sonnathu….

Female

Poo solluthu….

Male

Munthaanai saelaikkul sella vendum

Mullai poo kodi pola pinna vendum

Female

Mana naal paarkkanum pudhu poochchoodanum

Antha naal vanthathum pasi nee aaranum

Male

Kaatrukkennadi veli

Female

Kazhuththil podanum thaali

Male

Ingae yaedhadi needhi en kanmani

Male

Kaatrukkennadi veli

Female

Kazhuththil podanum thaali

Male

Ingae yaedhadi needhi en kanmani

Male

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male

Yaar sonnathu….

Female

Poo solluthu….

Male

Kalloorum muththangal sinthum neram

Kannae en kattil noi konjam theerum

Female

Intha neerodaiyae ini nee aadaththaan

Anthi pozhuthaanathum konji neeraadaththaan

Male

Koondhal paai viri kannae

Female

Konjam kaaththiru kannaa

Male

Pongum vaalibam ingae veenaavathaa

Male

Koondhal paai viri kannae

Female

Konjam kaaththiru kannaa

Male

Pongum vaalibam ingae veenaavathaa

Male

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male

Yaar sonnathu….

Female

Poo solluthu…

Male

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male

Yaar sonnathu….

Female

Poo solluthu….

Both

Laalaall lala….laalaalalaa….

ஆண்

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க

நெஞ்சில் ஆசை தோணுதே

பெண்

தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்

தேகம் வாடிப் போகுமே

ஆண்

யார் சொன்னது

பெண்

பூ சொல்லுது

ஆண்

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க

நெஞ்சில் ஆசை தோணுதே

பெண்

தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்

தேகம் வாடிப் போகுமே

ஆண்

யார் சொன்னது.....

பெண்

பூ சொல்லுது.....

ஆண்

முந்தானை சேலைக்குள் செல்ல வேண்டும்

முல்லைப்பூ கொடிப் போல பின்ன வேண்டும்

பெண்

மணநாள் பார்க்கணும் புது பூச்சூடணும்

அந்த நாள் வந்ததும் பசி நீ ஆறணும்

ஆண்

காற்றுக்கென்னடி வேலி

பெண்

கழுத்தில் போடணும் தாலி

ஆண்

இங்கே ஏதடி நீதி என் கண்மணி

ஆண்

காற்றுக்கென்னடி வேலி

பெண்

கழுத்தில் போடணும் தாலி

ஆண்

இங்கே ஏதடி நீதி என் கண்மணி

ஆண்

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க

நெஞ்சில் ஆசை தோணுதே

பெண்

தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்

தேகம் வாடிப் போகுமே

ஆண்

யார் சொன்னது....

பெண்

பூ சொல்லுது....

ஆண்

கள்ளூறும் முத்தங்கள் சிந்தும் நேரம்

கண்ணே என் கட்டில் நோய் கொஞ்சம் தீரும்

பெண்

இந்த நீரோடையே இனி நீ ஆடத்தான்

அந்திப் பொழுதானதும் கொஞ்சி நீராடத்தான்

ஆண்

கூந்தல் பாய் விரி கண்ணே

பெண்

கொஞ்சம் காத்திரு கண்ணா

ஆண்

பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா

ஆண்

கூந்தல் பாய் விரி கண்ணே

பெண்

கொஞ்சம் காத்திரு கண்ணா

ஆண்

பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா

ஆண்

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க

நெஞ்சில் ஆசை தோணுதே

பெண்

தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்

தேகம் வாடிப் போகுமே

ஆண்

யார் சொன்னது.....

பெண்

பூ சொல்லுது.....

ஆண்

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க

நெஞ்சில் ஆசை தோணுதே

பெண்

தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்

தேகம் வாடிப் போகுமே

ஆண்

யார் சொன்னது.....

பெண்

பூ சொல்லுது......

இருவர் : லாலால்ல்லல....லாலாலலா....

English Script

Male

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male

Yaar sonnathu….

Female

Poo solluthu…

Male

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male

Yaar sonnathu….

Female

Poo solluthu….

Male

Munthaanai saelaikkul sella vendum

Mullai poo kodi pola pinna vendum

Female

Mana naal paarkkanum pudhu poochchoodanum

Antha naal vanthathum pasi nee aaranum

Male

Kaatrukkennadi veli

Female

Kazhuththil podanum thaali

Male

Ingae yaedhadi needhi en kanmani

Male

Kaatrukkennadi veli

Female

Kazhuththil podanum thaali

Male

Ingae yaedhadi needhi en kanmani

Male

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male

Yaar sonnathu….

Female

Poo solluthu….

Male

Kalloorum muththangal sinthum neram

Kannae en kattil noi konjam theerum

Female

Intha neerodaiyae ini nee aadaththaan

Anthi pozhuthaanathum konji neeraadaththaan

Male

Koondhal paai viri kannae

Female

Konjam kaaththiru kannaa

Male

Pongum vaalibam ingae veenaavathaa

Male

Koondhal paai viri kannae

Female

Konjam kaaththiru kannaa

Male

Pongum vaalibam ingae veenaavathaa

Male

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male

Yaar sonnathu….

Female

Poo solluthu…

Male

Pattu poovai thottu paarkka

Nenjil aasai thonuthae

Female

Thottu paarththaal pattu poovin

Thegam vaadi pogumae

Male

Yaar sonnathu….

Female

Poo solluthu….

Both

Laalaall lala….laalaalalaa….

தமிழ் வரிகள்

ஆண்

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க

நெஞ்சில் ஆசை தோணுதே

பெண்

தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்

தேகம் வாடிப் போகுமே

ஆண்

யார் சொன்னது

பெண்

பூ சொல்லுது

ஆண்

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க

நெஞ்சில் ஆசை தோணுதே

பெண்

தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்

தேகம் வாடிப் போகுமே

ஆண்

யார் சொன்னது.....

பெண்

பூ சொல்லுது.....

ஆண்

முந்தானை சேலைக்குள் செல்ல வேண்டும்

முல்லைப்பூ கொடிப் போல பின்ன வேண்டும்

பெண்

மணநாள் பார்க்கணும் புது பூச்சூடணும்

அந்த நாள் வந்ததும் பசி நீ ஆறணும்

ஆண்

காற்றுக்கென்னடி வேலி

பெண்

கழுத்தில் போடணும் தாலி

ஆண்

இங்கே ஏதடி நீதி என் கண்மணி

ஆண்

காற்றுக்கென்னடி வேலி

பெண்

கழுத்தில் போடணும் தாலி

ஆண்

இங்கே ஏதடி நீதி என் கண்மணி

ஆண்

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க

நெஞ்சில் ஆசை தோணுதே

பெண்

தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்

தேகம் வாடிப் போகுமே

ஆண்

யார் சொன்னது....

பெண்

பூ சொல்லுது....

ஆண்

கள்ளூறும் முத்தங்கள் சிந்தும் நேரம்

கண்ணே என் கட்டில் நோய் கொஞ்சம் தீரும்

பெண்

இந்த நீரோடையே இனி நீ ஆடத்தான்

அந்திப் பொழுதானதும் கொஞ்சி நீராடத்தான்

ஆண்

கூந்தல் பாய் விரி கண்ணே

பெண்

கொஞ்சம் காத்திரு கண்ணா

ஆண்

பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா

ஆண்

கூந்தல் பாய் விரி கண்ணே

பெண்

கொஞ்சம் காத்திரு கண்ணா

ஆண்

பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா

ஆண்

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க

நெஞ்சில் ஆசை தோணுதே

பெண்

தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்

தேகம் வாடிப் போகுமே

ஆண்

யார் சொன்னது.....

பெண்

பூ சொல்லுது.....

ஆண்

பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க

நெஞ்சில் ஆசை தோணுதே

பெண்

தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்

தேகம் வாடிப் போகுமே

ஆண்

யார் சொன்னது.....

பெண்

பூ சொல்லுது......

இருவர் : லாலால்ல்லல....லாலாலலா....

Frequently Asked Questions

The lyrics for Pattu Poovai Thottu Parkka were penned by Idhaya Chandran.

Pattu Poovai Thottu Parkka is a Tamil film song from Mappillai Sir (1988).