
Pattu Poovai Thottu Parkka
From the movie Mappillai Sir
Read the full lyrics of Pattu Poovai Thottu Parkka from Mappillai Sir (1988), written by Idhaya Chandran, in Tamil & English script.

From the movie Mappillai Sir
Read the full lyrics of Pattu Poovai Thottu Parkka from Mappillai Sir (1988), written by Idhaya Chandran, in Tamil & English script.
Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Yaar sonnathu….
Poo solluthu…
Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Yaar sonnathu….
Poo solluthu….
Munthaanai saelaikkul sella vendum
Mullai poo kodi pola pinna vendum
Mana naal paarkkanum pudhu poochchoodanum
Antha naal vanthathum pasi nee aaranum
Kaatrukkennadi veli
Kazhuththil podanum thaali
Ingae yaedhadi needhi en kanmani
Kaatrukkennadi veli
Kazhuththil podanum thaali
Ingae yaedhadi needhi en kanmani
Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Yaar sonnathu….
Poo solluthu….
Kalloorum muththangal sinthum neram
Kannae en kattil noi konjam theerum
Intha neerodaiyae ini nee aadaththaan
Anthi pozhuthaanathum konji neeraadaththaan
Koondhal paai viri kannae
Konjam kaaththiru kannaa
Pongum vaalibam ingae veenaavathaa
Koondhal paai viri kannae
Konjam kaaththiru kannaa
Pongum vaalibam ingae veenaavathaa
Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Yaar sonnathu….
Poo solluthu…
Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Yaar sonnathu….
Poo solluthu….
Laalaall lala….laalaalalaa….
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
யார் சொன்னது
பூ சொல்லுது
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
யார் சொன்னது.....
பூ சொல்லுது.....
முந்தானை சேலைக்குள் செல்ல வேண்டும்
முல்லைப்பூ கொடிப் போல பின்ன வேண்டும்
மணநாள் பார்க்கணும் புது பூச்சூடணும்
அந்த நாள் வந்ததும் பசி நீ ஆறணும்
காற்றுக்கென்னடி வேலி
கழுத்தில் போடணும் தாலி
இங்கே ஏதடி நீதி என் கண்மணி
காற்றுக்கென்னடி வேலி
கழுத்தில் போடணும் தாலி
இங்கே ஏதடி நீதி என் கண்மணி
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
யார் சொன்னது....
பூ சொல்லுது....
கள்ளூறும் முத்தங்கள் சிந்தும் நேரம்
கண்ணே என் கட்டில் நோய் கொஞ்சம் தீரும்
இந்த நீரோடையே இனி நீ ஆடத்தான்
அந்திப் பொழுதானதும் கொஞ்சி நீராடத்தான்
கூந்தல் பாய் விரி கண்ணே
கொஞ்சம் காத்திரு கண்ணா
பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா
கூந்தல் பாய் விரி கண்ணே
கொஞ்சம் காத்திரு கண்ணா
பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
யார் சொன்னது.....
பூ சொல்லுது.....
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
யார் சொன்னது.....
பூ சொல்லுது......
இருவர் : லாலால்ல்லல....லாலாலலா....
Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Yaar sonnathu….
Poo solluthu…
Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Yaar sonnathu….
Poo solluthu….
Munthaanai saelaikkul sella vendum
Mullai poo kodi pola pinna vendum
Mana naal paarkkanum pudhu poochchoodanum
Antha naal vanthathum pasi nee aaranum
Kaatrukkennadi veli
Kazhuththil podanum thaali
Ingae yaedhadi needhi en kanmani
Kaatrukkennadi veli
Kazhuththil podanum thaali
Ingae yaedhadi needhi en kanmani
Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Yaar sonnathu….
Poo solluthu….
Kalloorum muththangal sinthum neram
Kannae en kattil noi konjam theerum
Intha neerodaiyae ini nee aadaththaan
Anthi pozhuthaanathum konji neeraadaththaan
Koondhal paai viri kannae
Konjam kaaththiru kannaa
Pongum vaalibam ingae veenaavathaa
Koondhal paai viri kannae
Konjam kaaththiru kannaa
Pongum vaalibam ingae veenaavathaa
Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Yaar sonnathu….
Poo solluthu…
Pattu poovai thottu paarkka
Nenjil aasai thonuthae
Thottu paarththaal pattu poovin
Thegam vaadi pogumae
Yaar sonnathu….
Poo solluthu….
Laalaall lala….laalaalalaa….
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
யார் சொன்னது
பூ சொல்லுது
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
யார் சொன்னது.....
பூ சொல்லுது.....
முந்தானை சேலைக்குள் செல்ல வேண்டும்
முல்லைப்பூ கொடிப் போல பின்ன வேண்டும்
மணநாள் பார்க்கணும் புது பூச்சூடணும்
அந்த நாள் வந்ததும் பசி நீ ஆறணும்
காற்றுக்கென்னடி வேலி
கழுத்தில் போடணும் தாலி
இங்கே ஏதடி நீதி என் கண்மணி
காற்றுக்கென்னடி வேலி
கழுத்தில் போடணும் தாலி
இங்கே ஏதடி நீதி என் கண்மணி
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
யார் சொன்னது....
பூ சொல்லுது....
கள்ளூறும் முத்தங்கள் சிந்தும் நேரம்
கண்ணே என் கட்டில் நோய் கொஞ்சம் தீரும்
இந்த நீரோடையே இனி நீ ஆடத்தான்
அந்திப் பொழுதானதும் கொஞ்சி நீராடத்தான்
கூந்தல் பாய் விரி கண்ணே
கொஞ்சம் காத்திரு கண்ணா
பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா
கூந்தல் பாய் விரி கண்ணே
கொஞ்சம் காத்திரு கண்ணா
பொங்கும் வாலிபம் இங்கே வீணாவதா
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
யார் சொன்னது.....
பூ சொல்லுது.....
பட்டுப்பூவை தொட்டுப் பார்க்க
நெஞ்சில் ஆசை தோணுதே
தொட்டுப் பார்த்தால் பட்டுப்பூவின்
தேகம் வாடிப் போகுமே
யார் சொன்னது.....
பூ சொல்லுது......
இருவர் : லாலால்ல்லல....லாலாலலா....
The lyrics for Pattu Poovai Thottu Parkka were penned by Idhaya Chandran.
Pattu Poovai Thottu Parkka is a Tamil film song from Mappillai Sir (1988).
Share this beautiful lyric line with your friends!