Click any line to highlight and share it as a quote!
Male

Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathae

Kannadi valayala pola

Annan nenju vannamanadhae

Male

Ooril oor theraai

Naan veedhiyengum suthi varuven

Vaazha mara kolayaa

Ada thangatchikku vekkam vandhathae

Chorus

Kayil maruthaani

Kaathil thirukaani

Male

Pattuselai pattampoochiyae..

Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathe

Hoo…hoo ooo..

Male

Machanin veettukkul

Thangatchi vaala

Seer vaangavae….

Sonthangal banthangal

Ellarum sernthu

Naam pogirom

Male

Alagaai seer settu

Koora podavayo kaanchipattu

Kaluthil nagai nattu

Ada palapala varisai thattu

Male

Thaalikodi vaangida porom

Thangatchi thaan vaazhnthidavaee…

Male

Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathe

Chorus

Kannadi valayala pola

Annan nenju vannamanadhae

Female Chorus

Manja pusivachi

Kunguma pottu vachchi

Pantha kaalu naduvom

Maman seer irukka

Oorae sernthirukka

Aalam suthi varuvom

Maatu kombu rendu

Aatum maniyosa

Paatu paadi magizhvom

Male

Themmangu kacheri

Ammanin kaadhil

Naan ketkiren

Minsaaram engaeyum

Kannadi kolam

Naan paarkiren

Male

Pala naal aasai thaan

Athu palithathu thaaye thaaye

Oor poo meedhu

Siru panithuli neeye neeye

Male

Santhanathil neenthidum thangaiyae

Santhosathai naan arindhen

Male

Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathae

Kannadi valayala pola

Annan nenju vannamanadhae

Male

Ooril oor theraai

Naan veedhiyengum suthi varuven

Vaazha mara kolayaa

Ada thangatchikku vekkam vandhathae

Male

Kayil maruthaani

Kaathil thirukaani

Pattuselai pattampoochiyae..

Chorus

Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathae

Male

Hoo…hoo ooo..

ஆண்

கல்யாண மேளம் கொட்டும் காலம்

கை நீட்டும் தூரம் வந்ததே

கண்ணாடி வளையல போல

அண்ணன் நெஞ்சு வண்ணமானதே

ஆண்

ஊரில் ஓர் தேராய்

நான் வீதியெங்கும் சுத்தி வருவேன்

வாழ மர கொலையா

அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே

குழு

கையில் மருதாணி

காதில் திருகாணி

ஆண்

பட்டுசேலை பட்டாம்பூச்சியே..

கல்யாண மேளம் கொட்டும் காலம்

கை நீட்டும் தூரம் வந்ததே

ஓஓஓ…

ஆண்

மச்சானின் வீட்டுக்குள்

தங்கச்சி வாழ சீர் வாங்கவே….

சொந்தங்கள் பந்தங்கள்

எல்லாரும் சேர்ந்து நாம் போகிறோம்

ஆண்

அழகாய் சீர் செட்டு

கூர புடவயா காஞ்சிப்பாட்டு

கழுத்தில் நகை நட்டு

அட பலபல வரிசை தட்டு

ஆண்

தாலிக்கொடி வாங்கிட போறோம்

தங்கச்சி தான் வாழ்ந்திடவே….

ஆண்

கல்யாண மேளம் கொட்டும் காலம்

கை நீட்டும் தூரம் வந்ததே

குழு

கண்ணாடி வளையல போல

அண்ணன் நெஞ்சு வண்ணமானதே

பெண் குழு

மஞ்ச பூசிவச்சி

குங்கும பொட்டு வச்சி

பந்த காலு நடுவோம்

மாமன் சீரிருக்க

ஊரே சேர்ந்திருக்க

ஆலம் சுத்தி வருவோம்

மாட்டு கொம்பு ரெண்டு

ஆட்டும் மணியோச

பாட்டு பாடி மச்சிவோம்

ஆண்

தெம்மாங்கு கச்சேரி

அம்மானின் காதில்

நான் கேட்கிறேன்

மின்சாரம் எங்கேயும்

கண்ணாடி கோலம்

நான் பார்க்கிறேன்

ஆண்

பல நாள் ஆசை தான்

அது பலித்தது தாயே தாயே

ஓர் பூ மீது

சிறு பனித்துளி நீயே நீயே

ஆண்

சந்தானத்தில் நீந்திடும் தங்கை

சந்தோஷத்தை நான் அறிந்தேன்

ஆண்

கல்யாண மேளம் கொட்டும் காலம்

கை நீட்டும் தூரம் வந்ததே

கண்ணாடி வளையல போல

அண்ணன் நெஞ்சு வண்ணமானதே

ஆண்

ஊரில் ஓர் தேராய்

நான் வீதியெங்கும் சுத்தி வருவேன்

வாழ மர கொலையா

அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே

ஆண்

கையில் மருதாணி

காதில் திருகாணி

பட்டுசேலை பட்டாம்பூச்சியே..

குழு

கல்யாண மேளம் கொட்டும் காலம்

கை நீட்டும் தூரம் வந்ததே

ஆண்

ஓஓஓ…

English Script

Male

Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathae

Kannadi valayala pola

Annan nenju vannamanadhae

Male

Ooril oor theraai

Naan veedhiyengum suthi varuven

Vaazha mara kolayaa

Ada thangatchikku vekkam vandhathae

Chorus

Kayil maruthaani

Kaathil thirukaani

Male

Pattuselai pattampoochiyae..

Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathe

Hoo…hoo ooo..

Male

Machanin veettukkul

Thangatchi vaala

Seer vaangavae….

Sonthangal banthangal

Ellarum sernthu

Naam pogirom

Male

Alagaai seer settu

Koora podavayo kaanchipattu

Kaluthil nagai nattu

Ada palapala varisai thattu

Male

Thaalikodi vaangida porom

Thangatchi thaan vaazhnthidavaee…

Male

Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathe

Chorus

Kannadi valayala pola

Annan nenju vannamanadhae

Female Chorus

Manja pusivachi

Kunguma pottu vachchi

Pantha kaalu naduvom

Maman seer irukka

Oorae sernthirukka

Aalam suthi varuvom

Maatu kombu rendu

Aatum maniyosa

Paatu paadi magizhvom

Male

Themmangu kacheri

Ammanin kaadhil

Naan ketkiren

Minsaaram engaeyum

Kannadi kolam

Naan paarkiren

Male

Pala naal aasai thaan

Athu palithathu thaaye thaaye

Oor poo meedhu

Siru panithuli neeye neeye

Male

Santhanathil neenthidum thangaiyae

Santhosathai naan arindhen

Male

Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathae

Kannadi valayala pola

Annan nenju vannamanadhae

Male

Ooril oor theraai

Naan veedhiyengum suthi varuven

Vaazha mara kolayaa

Ada thangatchikku vekkam vandhathae

Male

Kayil maruthaani

Kaathil thirukaani

Pattuselai pattampoochiyae..

Chorus

Kalyaana melam kottum kaalam

Kai neettum thooram vandhathae

Male

Hoo…hoo ooo..

தமிழ் வரிகள்

ஆண்

கல்யாண மேளம் கொட்டும் காலம்

கை நீட்டும் தூரம் வந்ததே

கண்ணாடி வளையல போல

அண்ணன் நெஞ்சு வண்ணமானதே

ஆண்

ஊரில் ஓர் தேராய்

நான் வீதியெங்கும் சுத்தி வருவேன்

வாழ மர கொலையா

அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே

குழு

கையில் மருதாணி

காதில் திருகாணி

ஆண்

பட்டுசேலை பட்டாம்பூச்சியே..

கல்யாண மேளம் கொட்டும் காலம்

கை நீட்டும் தூரம் வந்ததே

ஓஓஓ…

ஆண்

மச்சானின் வீட்டுக்குள்

தங்கச்சி வாழ சீர் வாங்கவே….

சொந்தங்கள் பந்தங்கள்

எல்லாரும் சேர்ந்து நாம் போகிறோம்

ஆண்

அழகாய் சீர் செட்டு

கூர புடவயா காஞ்சிப்பாட்டு

கழுத்தில் நகை நட்டு

அட பலபல வரிசை தட்டு

ஆண்

தாலிக்கொடி வாங்கிட போறோம்

தங்கச்சி தான் வாழ்ந்திடவே….

ஆண்

கல்யாண மேளம் கொட்டும் காலம்

கை நீட்டும் தூரம் வந்ததே

குழு

கண்ணாடி வளையல போல

அண்ணன் நெஞ்சு வண்ணமானதே

பெண் குழு

மஞ்ச பூசிவச்சி

குங்கும பொட்டு வச்சி

பந்த காலு நடுவோம்

மாமன் சீரிருக்க

ஊரே சேர்ந்திருக்க

ஆலம் சுத்தி வருவோம்

மாட்டு கொம்பு ரெண்டு

ஆட்டும் மணியோச

பாட்டு பாடி மச்சிவோம்

ஆண்

தெம்மாங்கு கச்சேரி

அம்மானின் காதில்

நான் கேட்கிறேன்

மின்சாரம் எங்கேயும்

கண்ணாடி கோலம்

நான் பார்க்கிறேன்

ஆண்

பல நாள் ஆசை தான்

அது பலித்தது தாயே தாயே

ஓர் பூ மீது

சிறு பனித்துளி நீயே நீயே

ஆண்

சந்தானத்தில் நீந்திடும் தங்கை

சந்தோஷத்தை நான் அறிந்தேன்

ஆண்

கல்யாண மேளம் கொட்டும் காலம்

கை நீட்டும் தூரம் வந்ததே

கண்ணாடி வளையல போல

அண்ணன் நெஞ்சு வண்ணமானதே

ஆண்

ஊரில் ஓர் தேராய்

நான் வீதியெங்கும் சுத்தி வருவேன்

வாழ மர கொலையா

அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே

ஆண்

கையில் மருதாணி

காதில் திருகாணி

பட்டுசேலை பட்டாம்பூச்சியே..

குழு

கல்யாண மேளம் கொட்டும் காலம்

கை நீட்டும் தூரம் வந்ததே

ஆண்

ஓஓஓ…

Frequently Asked Questions

The song Kalyaana Melam from the movie Deivamachan was sung by Anand Aravindakshan.

The music for Deivamachan (2023) was composed by Godwin J Kodan.

The lyrics for Kalyaana Melam were penned by Kabilan.

Kalyaana Melam is a Tamil film song from Deivamachan (2023).