
Kalyaana Melam
From the movie Deivamachan
Read the full lyrics of Kalyaana Melam from Deivamachan (2023), sung by Anand Aravindakshan and written by Kabilan, in Tamil & English script.

From the movie Deivamachan
Read the full lyrics of Kalyaana Melam from Deivamachan (2023), sung by Anand Aravindakshan and written by Kabilan, in Tamil & English script.
Kalyaana melam kottum kaalam
Kai neettum thooram vandhathae
Kannadi valayala pola
Annan nenju vannamanadhae
Ooril oor theraai
Naan veedhiyengum suthi varuven
Vaazha mara kolayaa
Ada thangatchikku vekkam vandhathae
Kayil maruthaani
Kaathil thirukaani
Pattuselai pattampoochiyae..
Kalyaana melam kottum kaalam
Kai neettum thooram vandhathe
Hoo…hoo ooo..
Machanin veettukkul
Thangatchi vaala
Seer vaangavae….
Sonthangal banthangal
Ellarum sernthu
Naam pogirom
Alagaai seer settu
Koora podavayo kaanchipattu
Kaluthil nagai nattu
Ada palapala varisai thattu
Thaalikodi vaangida porom
Thangatchi thaan vaazhnthidavaee…
Kalyaana melam kottum kaalam
Kai neettum thooram vandhathe
Kannadi valayala pola
Annan nenju vannamanadhae
Manja pusivachi
Kunguma pottu vachchi
Pantha kaalu naduvom
Maman seer irukka
Oorae sernthirukka
Aalam suthi varuvom
Maatu kombu rendu
Aatum maniyosa
Paatu paadi magizhvom
Themmangu kacheri
Ammanin kaadhil
Naan ketkiren
Minsaaram engaeyum
Kannadi kolam
Naan paarkiren
Pala naal aasai thaan
Athu palithathu thaaye thaaye
Oor poo meedhu
Siru panithuli neeye neeye
Santhanathil neenthidum thangaiyae
Santhosathai naan arindhen
Kalyaana melam kottum kaalam
Kai neettum thooram vandhathae
Kannadi valayala pola
Annan nenju vannamanadhae
Ooril oor theraai
Naan veedhiyengum suthi varuven
Vaazha mara kolayaa
Ada thangatchikku vekkam vandhathae
Kayil maruthaani
Kaathil thirukaani
Pattuselai pattampoochiyae..
Kalyaana melam kottum kaalam
Kai neettum thooram vandhathae
Hoo…hoo ooo..
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே
ஊரில் ஓர் தேராய்
நான் வீதியெங்கும் சுத்தி வருவேன்
வாழ மர கொலையா
அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே
கையில் மருதாணி
காதில் திருகாணி
பட்டுசேலை பட்டாம்பூச்சியே..
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
ஓஓஓ…
மச்சானின் வீட்டுக்குள்
தங்கச்சி வாழ சீர் வாங்கவே….
சொந்தங்கள் பந்தங்கள்
எல்லாரும் சேர்ந்து நாம் போகிறோம்
அழகாய் சீர் செட்டு
கூர புடவயா காஞ்சிப்பாட்டு
கழுத்தில் நகை நட்டு
அட பலபல வரிசை தட்டு
தாலிக்கொடி வாங்கிட போறோம்
தங்கச்சி தான் வாழ்ந்திடவே….
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே
மஞ்ச பூசிவச்சி
குங்கும பொட்டு வச்சி
பந்த காலு நடுவோம்
மாமன் சீரிருக்க
ஊரே சேர்ந்திருக்க
ஆலம் சுத்தி வருவோம்
மாட்டு கொம்பு ரெண்டு
ஆட்டும் மணியோச
பாட்டு பாடி மச்சிவோம்
தெம்மாங்கு கச்சேரி
அம்மானின் காதில்
நான் கேட்கிறேன்
மின்சாரம் எங்கேயும்
கண்ணாடி கோலம்
நான் பார்க்கிறேன்
பல நாள் ஆசை தான்
அது பலித்தது தாயே தாயே
ஓர் பூ மீது
சிறு பனித்துளி நீயே நீயே
சந்தானத்தில் நீந்திடும் தங்கை
சந்தோஷத்தை நான் அறிந்தேன்
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே
ஊரில் ஓர் தேராய்
நான் வீதியெங்கும் சுத்தி வருவேன்
வாழ மர கொலையா
அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே
கையில் மருதாணி
காதில் திருகாணி
பட்டுசேலை பட்டாம்பூச்சியே..
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
ஓஓஓ…
Kalyaana melam kottum kaalam
Kai neettum thooram vandhathae
Kannadi valayala pola
Annan nenju vannamanadhae
Ooril oor theraai
Naan veedhiyengum suthi varuven
Vaazha mara kolayaa
Ada thangatchikku vekkam vandhathae
Kayil maruthaani
Kaathil thirukaani
Pattuselai pattampoochiyae..
Kalyaana melam kottum kaalam
Kai neettum thooram vandhathe
Hoo…hoo ooo..
Machanin veettukkul
Thangatchi vaala
Seer vaangavae….
Sonthangal banthangal
Ellarum sernthu
Naam pogirom
Alagaai seer settu
Koora podavayo kaanchipattu
Kaluthil nagai nattu
Ada palapala varisai thattu
Thaalikodi vaangida porom
Thangatchi thaan vaazhnthidavaee…
Kalyaana melam kottum kaalam
Kai neettum thooram vandhathe
Kannadi valayala pola
Annan nenju vannamanadhae
Manja pusivachi
Kunguma pottu vachchi
Pantha kaalu naduvom
Maman seer irukka
Oorae sernthirukka
Aalam suthi varuvom
Maatu kombu rendu
Aatum maniyosa
Paatu paadi magizhvom
Themmangu kacheri
Ammanin kaadhil
Naan ketkiren
Minsaaram engaeyum
Kannadi kolam
Naan paarkiren
Pala naal aasai thaan
Athu palithathu thaaye thaaye
Oor poo meedhu
Siru panithuli neeye neeye
Santhanathil neenthidum thangaiyae
Santhosathai naan arindhen
Kalyaana melam kottum kaalam
Kai neettum thooram vandhathae
Kannadi valayala pola
Annan nenju vannamanadhae
Ooril oor theraai
Naan veedhiyengum suthi varuven
Vaazha mara kolayaa
Ada thangatchikku vekkam vandhathae
Kayil maruthaani
Kaathil thirukaani
Pattuselai pattampoochiyae..
Kalyaana melam kottum kaalam
Kai neettum thooram vandhathae
Hoo…hoo ooo..
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே
ஊரில் ஓர் தேராய்
நான் வீதியெங்கும் சுத்தி வருவேன்
வாழ மர கொலையா
அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே
கையில் மருதாணி
காதில் திருகாணி
பட்டுசேலை பட்டாம்பூச்சியே..
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
ஓஓஓ…
மச்சானின் வீட்டுக்குள்
தங்கச்சி வாழ சீர் வாங்கவே….
சொந்தங்கள் பந்தங்கள்
எல்லாரும் சேர்ந்து நாம் போகிறோம்
அழகாய் சீர் செட்டு
கூர புடவயா காஞ்சிப்பாட்டு
கழுத்தில் நகை நட்டு
அட பலபல வரிசை தட்டு
தாலிக்கொடி வாங்கிட போறோம்
தங்கச்சி தான் வாழ்ந்திடவே….
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே
மஞ்ச பூசிவச்சி
குங்கும பொட்டு வச்சி
பந்த காலு நடுவோம்
மாமன் சீரிருக்க
ஊரே சேர்ந்திருக்க
ஆலம் சுத்தி வருவோம்
மாட்டு கொம்பு ரெண்டு
ஆட்டும் மணியோச
பாட்டு பாடி மச்சிவோம்
தெம்மாங்கு கச்சேரி
அம்மானின் காதில்
நான் கேட்கிறேன்
மின்சாரம் எங்கேயும்
கண்ணாடி கோலம்
நான் பார்க்கிறேன்
பல நாள் ஆசை தான்
அது பலித்தது தாயே தாயே
ஓர் பூ மீது
சிறு பனித்துளி நீயே நீயே
சந்தானத்தில் நீந்திடும் தங்கை
சந்தோஷத்தை நான் அறிந்தேன்
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
கண்ணாடி வளையல போல
அண்ணன் நெஞ்சு வண்ணமானதே
ஊரில் ஓர் தேராய்
நான் வீதியெங்கும் சுத்தி வருவேன்
வாழ மர கொலையா
அட தங்கச்சிக்கு வெக்கம் வந்ததே
கையில் மருதாணி
காதில் திருகாணி
பட்டுசேலை பட்டாம்பூச்சியே..
கல்யாண மேளம் கொட்டும் காலம்
கை நீட்டும் தூரம் வந்ததே
ஓஓஓ…
The song Kalyaana Melam from the movie Deivamachan was sung by Anand Aravindakshan.
The music for Deivamachan (2023) was composed by Godwin J Kodan.
The lyrics for Kalyaana Melam were penned by Kabilan.
Kalyaana Melam is a Tamil film song from Deivamachan (2023).
Share this beautiful lyric line with your friends!