Click any line to highlight and share it as a quote!
Male

Kann imaikkaiyil

Female

Undhan udan sera

Kannil uraiyaada

Pogum vazhiyellaam

Undhan kai korkka

Female

Sollum siru nenjil

Kaayam vaduvaaga

Kannil karaindhodum

Kanneerum karaiyaaga

Female

Yeno en nenjil

Nee ingu nilaiyaanaai

Megham pol thoovum

Neer thuliyaanaai

Female

Thedum en vaazhvil

Badhil illaa varamaanaai

Endhan udan sera

En vasam aanaai

Male

Kan imaikaiyil en manadhinai

Un idhayathil nuzhaithidanum

En valigalil un tholinil

Naan saaindhidanum

Male

Uyir nilaithidum or ulaginai

Namm vaazhvinil sedhukidanum

Un idhazhinil or punnagai

Naan porthidanum

Male

Unai theendathaanae

Udan sellum nizhaalaai than

Nilavum kadhai solla

Nilaiyaagiradho

Male

Vidai ketka thaane

Balamilla paravai thaane

Unai alli yeno

Sumai thaangidudho

Male

Yaar ariyaadha en ulagil

Or azhagaai nee nindrida

Vaan pozhiyum vinmeen mazhaiyil

Or udalaai naam maarida

Female

Dhinam thedum varam kooda

Vazhi thedum unai sera

Karam korkkum vidhiyin

Naal arugae

Female

Valaindhodum nadhi neerum

Thadai thaandi kadal sera

Unai ennai udan serkkum

Adhuvae

Male

Undhan udan sera

Kannil uraiyaada

Pogum vazhiyellam

Undhan kai korkka

Male

Sollum siru nenjil

Kaadhal valuvaagha

Kannil karaindhodum

Kannerrum vidhaiyaaga

Male

Yeno en nenjil

Nee ingu nilaiyaanaai

Megham pol thoovum

Neer thuliyaanaai

Male

Thedum en vaazhvil

Badhil illaa varamaanaai

Endhan udan sera

En vasam aanaai

Male

Kan imaikaiyil en manadhinai

Un idhayathil nuzhaithidanum

En valigalil un tholinil

Naan saaindhidanum

Male

Uyir nilaithidum or ulaginai

Namm vaazhvinil sedhukidanum

Un idhazhinil or punnagai

Naan porthidanum

Male

Unai theendathaanae

Udan sellum nizhaalaai than

Nilavum kadhai solla

Nilaiyaagiradho

Male

Vidai ketka thaane

Balamilla paravai thaane

Unai alli yeno

Sumai thaangidudho

ஆண்

கண் இமைக்கையில்

பெண்

உந்தன் உடன் சேர

கண்ணில் உரையாட

போகும் வழியெல்லாம்

உந்தன் கை கோர்க்க

பெண்

சொல்லும் சிறு நெஞ்சில்

காயம் வடுவாக

கண்ணில் கரைந்தோடும்

கண்ணீரும் கரையாக

பெண்

ஏனோ என் நெஞ்சில்

நீ இங்கு நிலையானாய்

மேகம் மேல் தூவும்

நீர் துளியானாய்

பெண்

தேடும் என் வாழ்வில்

பதில் இல்லா வரமானாய்

எந்தன் உடன் சேர

என் வசமானாய்

ஆண்

கண்ணிமைக்கயில் என் மனதினை

உன் இதயத்தில் நுழைத்திடனும்

என் வலிகளில் உன் தோளினில்

நான் சாய்ந்திடனும்

ஆண்

உயிர் நிலைத்திடும் ஓர் உலகினை

நம் வாழ்வினில் செதுக்கிடனும்

உன் இதழினில் ஓர் புன்னகை

நான் போர்த்திடனும்

ஆண்

உனை தீண்டத்தானே

உடன் செல்லும் நிழலாய் தான்

நிலவும் கதை சொல்ல

நிலையாகிறதோ

ஆண்

விடை கேட்க தானே

பலமில்லா பறவை தான்

உனை அள்ளி ஏனோ சுமை

தாங்கிடுதோ

ஆண்

யார் அறியாத என் உலகில்

ஓர் அழகாய் நீ நின்றிட

வான் பொழியும் விண்மீன் மழையில்

ஓர் உடலாய் நாம் மாறிட

பெண்

தினம் தேடும் வரம் கூட

வழி தேடும் உனை சேர

கரம் கோர்க்கும் விதியின்

நாள் அருகே

பெண்

வளைந்தோடும் நதி நீரும்

தடை தாண்டி கடல் சேர

உனை என்னை உடன் சேர்க்கும்

அதுவே

ஆண்

உந்தன் உடன் சேர

கண்ணில் உரையாட

போகும் வழியெல்லாம்

உந்தன் கை கோர்க்க

ஆண்

சொல்லும் சிறு நெஞ்சில்

காதல் வலுவாக

கண்ணில் கரைந்தோடும்

கண்ணீரும் விதையாக

ஆண்

ஏனோ என் நெஞ்சில்

நீ இங்கு நிலையானாய்

மேகம் மேல் தூவும்

நீர் துளியானாய்

ஆண்

தேடும் என் வாழ்வில்

பதில் இல்லா வரமானாய்

எந்தன் உடன் சேர என் வசமானாய்

ஆண்

கண்ணிமைக்கயில் என் மனதினை

உன் இதயத்தில் நுழைத்திடனும்

என் வலிகளில் உன் தோளினில்

நான் சாய்ந்திடனும்

ஆண்

உயிர் நிலைத்திடும் ஓர் உலகினை

நம் வாழ்வினில் செதுக்கிடனும்

உன் இதழினில் ஓர் புன்னகை

நான் போர்த்திடனும்

ஆண்

உனை தீண்டத்தானே

உடன் செல்லும் நிழலாய் தான்

நிலவும் கதை சொல்ல

நிலையாகிறதோ

ஆண்

விடை கேட்க தானே

பலமில்லா பறவை தான்

உனை அள்ளி ஏனோ

சுமை தாங்கிடுதோ

English Script

Male

Kann imaikkaiyil

Female

Undhan udan sera

Kannil uraiyaada

Pogum vazhiyellaam

Undhan kai korkka

Female

Sollum siru nenjil

Kaayam vaduvaaga

Kannil karaindhodum

Kanneerum karaiyaaga

Female

Yeno en nenjil

Nee ingu nilaiyaanaai

Megham pol thoovum

Neer thuliyaanaai

Female

Thedum en vaazhvil

Badhil illaa varamaanaai

Endhan udan sera

En vasam aanaai

Male

Kan imaikaiyil en manadhinai

Un idhayathil nuzhaithidanum

En valigalil un tholinil

Naan saaindhidanum

Male

Uyir nilaithidum or ulaginai

Namm vaazhvinil sedhukidanum

Un idhazhinil or punnagai

Naan porthidanum

Male

Unai theendathaanae

Udan sellum nizhaalaai than

Nilavum kadhai solla

Nilaiyaagiradho

Male

Vidai ketka thaane

Balamilla paravai thaane

Unai alli yeno

Sumai thaangidudho

Male

Yaar ariyaadha en ulagil

Or azhagaai nee nindrida

Vaan pozhiyum vinmeen mazhaiyil

Or udalaai naam maarida

Female

Dhinam thedum varam kooda

Vazhi thedum unai sera

Karam korkkum vidhiyin

Naal arugae

Female

Valaindhodum nadhi neerum

Thadai thaandi kadal sera

Unai ennai udan serkkum

Adhuvae

Male

Undhan udan sera

Kannil uraiyaada

Pogum vazhiyellam

Undhan kai korkka

Male

Sollum siru nenjil

Kaadhal valuvaagha

Kannil karaindhodum

Kannerrum vidhaiyaaga

Male

Yeno en nenjil

Nee ingu nilaiyaanaai

Megham pol thoovum

Neer thuliyaanaai

Male

Thedum en vaazhvil

Badhil illaa varamaanaai

Endhan udan sera

En vasam aanaai

Male

Kan imaikaiyil en manadhinai

Un idhayathil nuzhaithidanum

En valigalil un tholinil

Naan saaindhidanum

Male

Uyir nilaithidum or ulaginai

Namm vaazhvinil sedhukidanum

Un idhazhinil or punnagai

Naan porthidanum

Male

Unai theendathaanae

Udan sellum nizhaalaai than

Nilavum kadhai solla

Nilaiyaagiradho

Male

Vidai ketka thaane

Balamilla paravai thaane

Unai alli yeno

Sumai thaangidudho

தமிழ் வரிகள்

ஆண்

கண் இமைக்கையில்

பெண்

உந்தன் உடன் சேர

கண்ணில் உரையாட

போகும் வழியெல்லாம்

உந்தன் கை கோர்க்க

பெண்

சொல்லும் சிறு நெஞ்சில்

காயம் வடுவாக

கண்ணில் கரைந்தோடும்

கண்ணீரும் கரையாக

பெண்

ஏனோ என் நெஞ்சில்

நீ இங்கு நிலையானாய்

மேகம் மேல் தூவும்

நீர் துளியானாய்

பெண்

தேடும் என் வாழ்வில்

பதில் இல்லா வரமானாய்

எந்தன் உடன் சேர

என் வசமானாய்

ஆண்

கண்ணிமைக்கயில் என் மனதினை

உன் இதயத்தில் நுழைத்திடனும்

என் வலிகளில் உன் தோளினில்

நான் சாய்ந்திடனும்

ஆண்

உயிர் நிலைத்திடும் ஓர் உலகினை

நம் வாழ்வினில் செதுக்கிடனும்

உன் இதழினில் ஓர் புன்னகை

நான் போர்த்திடனும்

ஆண்

உனை தீண்டத்தானே

உடன் செல்லும் நிழலாய் தான்

நிலவும் கதை சொல்ல

நிலையாகிறதோ

ஆண்

விடை கேட்க தானே

பலமில்லா பறவை தான்

உனை அள்ளி ஏனோ சுமை

தாங்கிடுதோ

ஆண்

யார் அறியாத என் உலகில்

ஓர் அழகாய் நீ நின்றிட

வான் பொழியும் விண்மீன் மழையில்

ஓர் உடலாய் நாம் மாறிட

பெண்

தினம் தேடும் வரம் கூட

வழி தேடும் உனை சேர

கரம் கோர்க்கும் விதியின்

நாள் அருகே

பெண்

வளைந்தோடும் நதி நீரும்

தடை தாண்டி கடல் சேர

உனை என்னை உடன் சேர்க்கும்

அதுவே

ஆண்

உந்தன் உடன் சேர

கண்ணில் உரையாட

போகும் வழியெல்லாம்

உந்தன் கை கோர்க்க

ஆண்

சொல்லும் சிறு நெஞ்சில்

காதல் வலுவாக

கண்ணில் கரைந்தோடும்

கண்ணீரும் விதையாக

ஆண்

ஏனோ என் நெஞ்சில்

நீ இங்கு நிலையானாய்

மேகம் மேல் தூவும்

நீர் துளியானாய்

ஆண்

தேடும் என் வாழ்வில்

பதில் இல்லா வரமானாய்

எந்தன் உடன் சேர என் வசமானாய்

ஆண்

கண்ணிமைக்கயில் என் மனதினை

உன் இதயத்தில் நுழைத்திடனும்

என் வலிகளில் உன் தோளினில்

நான் சாய்ந்திடனும்

ஆண்

உயிர் நிலைத்திடும் ஓர் உலகினை

நம் வாழ்வினில் செதுக்கிடனும்

உன் இதழினில் ஓர் புன்னகை

நான் போர்த்திடனும்

ஆண்

உனை தீண்டத்தானே

உடன் செல்லும் நிழலாய் தான்

நிலவும் கதை சொல்ல

நிலையாகிறதோ

ஆண்

விடை கேட்க தானே

பலமில்லா பறவை தான்

உனை அள்ளி ஏனோ

சுமை தாங்கிடுதோ

Frequently Asked Questions

The song Kan Imaikaiyil from the movie Album Songs 2025 was sung by Saindhavi and Nikhil mathew.

The music for Album Songs 2025 (2025) was composed by Sri Krish.

The lyrics for Kan Imaikaiyil were penned by Ram G.

Kan Imaikaiyil is a Tamil film song from Album Songs 2025 (2025).