Click any line to highlight and share it as a quote!
Male

Sikki sikki thavikkum manasula

Oru patha vacha theeya eriyura

Vittu vittu thudikkum idhayatha

Nee thalli vittu pora nerupula

Male

Kanneerula naan nanaigiraen

Un mounathil naan udaigiraen

Kann paarvaiyil mull vaikura

Oru baaramaai ennai udaikiraai

Male

Uyir naadiyaai nee odinaai

Unai thediyae naan vaadinaen

Uyir thozhiyaai mugam kaattinaai

Kai serummun mudivaagiraai

Male

Eriyum theeyai

Edhirae vandhaai nee

Vidiyum paniyaai

Vilagi sendraai

Male

Nijamellam kanavendraal

Un nizhalum poidhaano

Udal aanaai.. uyir aanaen

Uli aanaai …silai aanaen

Kadal serum nadhi pola,

Vizhi serndhu vali thandhaai

Male

Kadikaaramaai unnai suttrinaen

En naatkalaai nee odinaai

Edhirkaalamai kai neetinaen

Kai serumun kanavaagiraai.

Male

Sikki sikki thavikkum manasula

Oru patha vacha theeya eriyura

Vittu vittu thudikum idhayatha

Nee thalli vittu pora nerupula

Male

Manadhoramaai adhigaaramaai

Nerungaamalae nee vaazhgiraai

Puyal kaalamaai varum sogamaai

Yedhai thediyae nee pogiraai

Male

Uyir naadiyaai nee odinaai

Unai thediyae naan vaadinaen

Mudhal kadhalaai mugam kaatinaai

Mugam paarkkum munn mudivaagiraai

Male

Theeyaai erigiraai idhaythil nee..

ஆண்

சிக்கி சிக்கி தவிக்கும் மனசுல

ஒரு பத்த வச்ச தீயா எரியுற

விட்டு விட்டு துடிக்கும் இதயத்த

நீ தள்ளி விட்டு போற நெருப்புல

ஆண்

கண்ணீருல நான் நனைகிறேன்

உன் மௌனத்தில் நான் உடைகிறேன்

கண் பார்வையில் முள் வைக்குற

ஒரு பாரமாய் என்னை உடைக்கிறாய்

ஆண்

உயிர் நாடியை நீ ஓடினாய்

உன்னை தேடியே நான் வாடினேன்

உயிர் தோழியாய் முகம் காட்டினாய்

காய் சேரும் முன்ன முடிவாகிறாய்

ஆண்

எரியும் தீயாய்

எதிரே வந்தாய் நீ

விடியும் பணியாய்

விலகி சென்றாய்

ஆண்

நிஜமெல்லாம் கனவென்றால்

உன் நிழலும் பொய்தானோ

உடல் ஆனாய் .. உயிர் ஆனேன்

உளி ஆனாய் ..சிலை ஆனேன்

கடல் சேரும் நதி போல

விழி சேர்ந்து வலி தந்தாய்

ஆண்

கடிகராமாய் உன்னை சுற்றினேன்

என் நாட்களாய் நீ ஓடினாய்

எதிர்காலமாய் கை நீட்டினேன்

கை சேருமுன் கனவாகிறாய்

ஆண்

சிக்கி சிக்கி தவிக்கும் மனசுல

ஒரு பத்த வச்ச தீயா எரியுற

விட்டு விட்டு துடிக்கும் இதயத்த

நீ தள்ளி விட்டு போற நெருப்புல

ஆண்

மனதோரமாய் அதிகாரமாய்

நெருங்காமலே நீ வாழ்கிறாய்

புயல் காலமாய் வரும் சோகமாய்

எதை தேடியே நீ போகிறாய்

ஆண்

உயிர் நாடியை நீ ஓடினாய்

உன்னை தேடியே நான் வாடினேன்

முதல் காதலாய் முகம் காட்டினாய்

முகம் பார்க்கும் முன் முடிவாகிறாய்

ஆண்

தீயாய் எறிகிறாய் இதயத்தில் நீ .

English Script

Male

Sikki sikki thavikkum manasula

Oru patha vacha theeya eriyura

Vittu vittu thudikkum idhayatha

Nee thalli vittu pora nerupula

Male

Kanneerula naan nanaigiraen

Un mounathil naan udaigiraen

Kann paarvaiyil mull vaikura

Oru baaramaai ennai udaikiraai

Male

Uyir naadiyaai nee odinaai

Unai thediyae naan vaadinaen

Uyir thozhiyaai mugam kaattinaai

Kai serummun mudivaagiraai

Male

Eriyum theeyai

Edhirae vandhaai nee

Vidiyum paniyaai

Vilagi sendraai

Male

Nijamellam kanavendraal

Un nizhalum poidhaano

Udal aanaai.. uyir aanaen

Uli aanaai …silai aanaen

Kadal serum nadhi pola,

Vizhi serndhu vali thandhaai

Male

Kadikaaramaai unnai suttrinaen

En naatkalaai nee odinaai

Edhirkaalamai kai neetinaen

Kai serumun kanavaagiraai.

Male

Sikki sikki thavikkum manasula

Oru patha vacha theeya eriyura

Vittu vittu thudikum idhayatha

Nee thalli vittu pora nerupula

Male

Manadhoramaai adhigaaramaai

Nerungaamalae nee vaazhgiraai

Puyal kaalamaai varum sogamaai

Yedhai thediyae nee pogiraai

Male

Uyir naadiyaai nee odinaai

Unai thediyae naan vaadinaen

Mudhal kadhalaai mugam kaatinaai

Mugam paarkkum munn mudivaagiraai

Male

Theeyaai erigiraai idhaythil nee..

தமிழ் வரிகள்

ஆண்

சிக்கி சிக்கி தவிக்கும் மனசுல

ஒரு பத்த வச்ச தீயா எரியுற

விட்டு விட்டு துடிக்கும் இதயத்த

நீ தள்ளி விட்டு போற நெருப்புல

ஆண்

கண்ணீருல நான் நனைகிறேன்

உன் மௌனத்தில் நான் உடைகிறேன்

கண் பார்வையில் முள் வைக்குற

ஒரு பாரமாய் என்னை உடைக்கிறாய்

ஆண்

உயிர் நாடியை நீ ஓடினாய்

உன்னை தேடியே நான் வாடினேன்

உயிர் தோழியாய் முகம் காட்டினாய்

காய் சேரும் முன்ன முடிவாகிறாய்

ஆண்

எரியும் தீயாய்

எதிரே வந்தாய் நீ

விடியும் பணியாய்

விலகி சென்றாய்

ஆண்

நிஜமெல்லாம் கனவென்றால்

உன் நிழலும் பொய்தானோ

உடல் ஆனாய் .. உயிர் ஆனேன்

உளி ஆனாய் ..சிலை ஆனேன்

கடல் சேரும் நதி போல

விழி சேர்ந்து வலி தந்தாய்

ஆண்

கடிகராமாய் உன்னை சுற்றினேன்

என் நாட்களாய் நீ ஓடினாய்

எதிர்காலமாய் கை நீட்டினேன்

கை சேருமுன் கனவாகிறாய்

ஆண்

சிக்கி சிக்கி தவிக்கும் மனசுல

ஒரு பத்த வச்ச தீயா எரியுற

விட்டு விட்டு துடிக்கும் இதயத்த

நீ தள்ளி விட்டு போற நெருப்புல

ஆண்

மனதோரமாய் அதிகாரமாய்

நெருங்காமலே நீ வாழ்கிறாய்

புயல் காலமாய் வரும் சோகமாய்

எதை தேடியே நீ போகிறாய்

ஆண்

உயிர் நாடியை நீ ஓடினாய்

உன்னை தேடியே நான் வாடினேன்

முதல் காதலாய் முகம் காட்டினாய்

முகம் பார்க்கும் முன் முடிவாகிறாய்

ஆண்

தீயாய் எறிகிறாய் இதயத்தில் நீ .

Frequently Asked Questions

The song Sikki Sikki from the movie Album Songs 2025 was sung by Vijay Anand.

The music for Album Songs 2025 (2025) was composed by Joan Ashik.

The lyrics for Sikki Sikki were penned by G Senthil Perumal.

Sikki Sikki is a Tamil film song from Album Songs 2025 (2025).