
Kanden Kanavile En Pangiye
From the movie Pennin Perumai
Read the full lyrics of Kanden Kanavile En Pangiye from Pennin Perumai (1956), written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Pennin Perumai
Read the full lyrics of Kanden Kanavile En Pangiye from Pennin Perumai (1956), written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Kanden kanavilae en paangiyae
Kanden kanavilae en paangiyae
Kannniraintha ezhil konda oruvanai
Kanden kanavilae en paangiyae
Kannniraintha ezhil konda oruvanai
Kanden kanavilae en paangiyae
Mandhagaasa madhano madhivadhano
Sundharaangan evano arugilae
Mandhagaasa madhano madhivadhano
Sundharaangan evano arugilae
Maruvidavae vandhaan
Maayavanoo maravenae
Sagiyae naanae mayangidavae
Maruvidavae vandhaan
Maayavanoo maravenae
Sagiyae naanae mayangidavae
Manamae kavarndhaan indrae
Kanden kanavilae en paangiyae
Kovai kanimel thaavum kili pol
Aaval thandhavan yaaradi
Kovai kanimel thaavum kili pol
Aaval thandhavan yaaradi
Poovil pudhunilai kaanum vandena
Maraindhu sendraan paaradi
Poovil pudhunilai kaanum vandena
Maraindhu sendraan paaradi
Azhagu nagai purindhaan
Pazhagum nilai unardhaan
Aasaiyudanae valaiyai
Veesi maraindhaan
Malaimaamagal tharum
Maamarai vadivelavanoo
Alai mel aravanai mel
Thuyil valar madhavano
Malaimaamagal tharum
Maamarai vadivelavanoo
Alai mel aravanai mel
Thuyil valar madhavano
Kann imaiyil kalandhaan
Ennai pirindhaan
En nilaiyai izhandhen paangiyae
Kanden kanavilae en paangiyae
Kannniraintha ezhil konda oruvanai
Kanden kanavilae en paangiyae
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை
கண்டேன் கனவிலே என் பாங்கியே
மந்தகாச மதனோ மதிவதனோ
சுந்தராங்கன் எவனோ அருகிலே
மந்தகாச மதனோ மதிவதனோ
சுந்தராங்கன் எவனோ அருகிலே
மருவிடவே வந்தான்
மாயனே மறவேனே
சகியே நானே மயங்கிடவே
மருவிடவே வந்தான்
மாயனே மறவேனே
மனமே கவர்ந்தான் இன்றே......
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல்
ஆவல் தந்தவன் யாரடி
கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல்
ஆவல் தந்தவன் யாரடி
பூவில் புதிநிலை காணும் வண்டென
மறைந்து சென்றான் பாரடி....
பூவில் புதிநிலை காணும் வண்டென
மறைந்து சென்றான் பாரடி....
அழகு நகை புரிந்தான்
பழகும் நிலை உணர்ந்தான்
ஆசையுடனே வலையை
வீசி மறைந்தான்
மலைமாமகள் தரும்
மாமறை வடிவேலனோ
அலை மேல் அரவணை மேல்
துயில் வளர் மாதவனோ
மலைமாமகள் தரும்
மாமறை வடிவேலனோ
அலை மேல் அரவணை மேல்
துயில் வளர் மாதவனோ
கண் இமையில் கலந்தான்
என்னைப் பிரிந்தான்
என் நிலையை இழந்தேன் பாங்கியே.....
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை
கண்டேன் கனவிலே என் பாங்கியே
Kanden kanavilae en paangiyae
Kanden kanavilae en paangiyae
Kannniraintha ezhil konda oruvanai
Kanden kanavilae en paangiyae
Kannniraintha ezhil konda oruvanai
Kanden kanavilae en paangiyae
Mandhagaasa madhano madhivadhano
Sundharaangan evano arugilae
Mandhagaasa madhano madhivadhano
Sundharaangan evano arugilae
Maruvidavae vandhaan
Maayavanoo maravenae
Sagiyae naanae mayangidavae
Maruvidavae vandhaan
Maayavanoo maravenae
Sagiyae naanae mayangidavae
Manamae kavarndhaan indrae
Kanden kanavilae en paangiyae
Kovai kanimel thaavum kili pol
Aaval thandhavan yaaradi
Kovai kanimel thaavum kili pol
Aaval thandhavan yaaradi
Poovil pudhunilai kaanum vandena
Maraindhu sendraan paaradi
Poovil pudhunilai kaanum vandena
Maraindhu sendraan paaradi
Azhagu nagai purindhaan
Pazhagum nilai unardhaan
Aasaiyudanae valaiyai
Veesi maraindhaan
Malaimaamagal tharum
Maamarai vadivelavanoo
Alai mel aravanai mel
Thuyil valar madhavano
Malaimaamagal tharum
Maamarai vadivelavanoo
Alai mel aravanai mel
Thuyil valar madhavano
Kann imaiyil kalandhaan
Ennai pirindhaan
En nilaiyai izhandhen paangiyae
Kanden kanavilae en paangiyae
Kannniraintha ezhil konda oruvanai
Kanden kanavilae en paangiyae
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை
கண்டேன் கனவிலே என் பாங்கியே
மந்தகாச மதனோ மதிவதனோ
சுந்தராங்கன் எவனோ அருகிலே
மந்தகாச மதனோ மதிவதனோ
சுந்தராங்கன் எவனோ அருகிலே
மருவிடவே வந்தான்
மாயனே மறவேனே
சகியே நானே மயங்கிடவே
மருவிடவே வந்தான்
மாயனே மறவேனே
மனமே கவர்ந்தான் இன்றே......
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல்
ஆவல் தந்தவன் யாரடி
கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல்
ஆவல் தந்தவன் யாரடி
பூவில் புதிநிலை காணும் வண்டென
மறைந்து சென்றான் பாரடி....
பூவில் புதிநிலை காணும் வண்டென
மறைந்து சென்றான் பாரடி....
அழகு நகை புரிந்தான்
பழகும் நிலை உணர்ந்தான்
ஆசையுடனே வலையை
வீசி மறைந்தான்
மலைமாமகள் தரும்
மாமறை வடிவேலனோ
அலை மேல் அரவணை மேல்
துயில் வளர் மாதவனோ
மலைமாமகள் தரும்
மாமறை வடிவேலனோ
அலை மேல் அரவணை மேல்
துயில் வளர் மாதவனோ
கண் இமையில் கலந்தான்
என்னைப் பிரிந்தான்
என் நிலையை இழந்தேன் பாங்கியே.....
கண்டேன் கனவிலே என் பாங்கியே
கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை
கண்டேன் கனவிலே என் பாங்கியே
The lyrics for Kanden Kanavile En Pangiye were penned by Thanjai N. Ramaiah Dass.
Kanden Kanavile En Pangiye is a Tamil film song from Pennin Perumai (1956).
Share this beautiful lyric line with your friends!