Click any line to highlight and share it as a quote!
Female

Kanden kanavilae en paangiyae

Kanden kanavilae en paangiyae

Kannniraintha ezhil konda oruvanai

Kanden kanavilae en paangiyae

Kannniraintha ezhil konda oruvanai

Kanden kanavilae en paangiyae

Female

Mandhagaasa madhano madhivadhano

Sundharaangan evano arugilae

Mandhagaasa madhano madhivadhano

Sundharaangan evano arugilae

Maruvidavae vandhaan

Maayavanoo maravenae

Sagiyae naanae mayangidavae

Maruvidavae vandhaan

Maayavanoo maravenae

Sagiyae naanae mayangidavae

Manamae kavarndhaan indrae

Female

Kanden kanavilae en paangiyae

Female

Kovai kanimel thaavum kili pol

Aaval thandhavan yaaradi

Kovai kanimel thaavum kili pol

Aaval thandhavan yaaradi

Poovil pudhunilai kaanum vandena

Maraindhu sendraan paaradi

Poovil pudhunilai kaanum vandena

Maraindhu sendraan paaradi

Female

Azhagu nagai purindhaan

Pazhagum nilai unardhaan

Aasaiyudanae valaiyai

Veesi maraindhaan

Female

Malaimaamagal tharum

Maamarai vadivelavanoo

Alai mel aravanai mel

Thuyil valar madhavano

Malaimaamagal tharum

Maamarai vadivelavanoo

Alai mel aravanai mel

Thuyil valar madhavano

Female

Kann imaiyil kalandhaan

Ennai pirindhaan

En nilaiyai izhandhen paangiyae

Kanden kanavilae en paangiyae

Kannniraintha ezhil konda oruvanai

Kanden kanavilae en paangiyae

பெண்

கண்டேன் கனவிலே என் பாங்கியே

கண்டேன் கனவிலே என் பாங்கியே

கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை

கண்டேன் கனவிலே என் பாங்கியே

கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை

கண்டேன் கனவிலே என் பாங்கியே

பெண்

மந்தகாச மதனோ மதிவதனோ

சுந்தராங்கன் எவனோ அருகிலே

மந்தகாச மதனோ மதிவதனோ

சுந்தராங்கன் எவனோ அருகிலே

மருவிடவே வந்தான்

மாயனே மறவேனே

சகியே நானே மயங்கிடவே

மருவிடவே வந்தான்

மாயனே மறவேனே

மனமே கவர்ந்தான் இன்றே......

பெண்

கண்டேன் கனவிலே என் பாங்கியே

பெண்

கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல்

ஆவல் தந்தவன் யாரடி

கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல்

ஆவல் தந்தவன் யாரடி

பூவில் புதிநிலை காணும் வண்டென

மறைந்து சென்றான் பாரடி....

பூவில் புதிநிலை காணும் வண்டென

மறைந்து சென்றான் பாரடி....

பெண்

அழகு நகை புரிந்தான்

பழகும் நிலை உணர்ந்தான்

ஆசையுடனே வலையை

வீசி மறைந்தான்

பெண்

மலைமாமகள் தரும்

மாமறை வடிவேலனோ

அலை மேல் அரவணை மேல்

துயில் வளர் மாதவனோ

மலைமாமகள் தரும்

மாமறை வடிவேலனோ

அலை மேல் அரவணை மேல்

துயில் வளர் மாதவனோ

பெண்

கண் இமையில் கலந்தான்

என்னைப் பிரிந்தான்

என் நிலையை இழந்தேன் பாங்கியே.....

கண்டேன் கனவிலே என் பாங்கியே

கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை

கண்டேன் கனவிலே என் பாங்கியே

English Script

Female

Kanden kanavilae en paangiyae

Kanden kanavilae en paangiyae

Kannniraintha ezhil konda oruvanai

Kanden kanavilae en paangiyae

Kannniraintha ezhil konda oruvanai

Kanden kanavilae en paangiyae

Female

Mandhagaasa madhano madhivadhano

Sundharaangan evano arugilae

Mandhagaasa madhano madhivadhano

Sundharaangan evano arugilae

Maruvidavae vandhaan

Maayavanoo maravenae

Sagiyae naanae mayangidavae

Maruvidavae vandhaan

Maayavanoo maravenae

Sagiyae naanae mayangidavae

Manamae kavarndhaan indrae

Female

Kanden kanavilae en paangiyae

Female

Kovai kanimel thaavum kili pol

Aaval thandhavan yaaradi

Kovai kanimel thaavum kili pol

Aaval thandhavan yaaradi

Poovil pudhunilai kaanum vandena

Maraindhu sendraan paaradi

Poovil pudhunilai kaanum vandena

Maraindhu sendraan paaradi

Female

Azhagu nagai purindhaan

Pazhagum nilai unardhaan

Aasaiyudanae valaiyai

Veesi maraindhaan

Female

Malaimaamagal tharum

Maamarai vadivelavanoo

Alai mel aravanai mel

Thuyil valar madhavano

Malaimaamagal tharum

Maamarai vadivelavanoo

Alai mel aravanai mel

Thuyil valar madhavano

Female

Kann imaiyil kalandhaan

Ennai pirindhaan

En nilaiyai izhandhen paangiyae

Kanden kanavilae en paangiyae

Kannniraintha ezhil konda oruvanai

Kanden kanavilae en paangiyae

தமிழ் வரிகள்

பெண்

கண்டேன் கனவிலே என் பாங்கியே

கண்டேன் கனவிலே என் பாங்கியே

கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை

கண்டேன் கனவிலே என் பாங்கியே

கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை

கண்டேன் கனவிலே என் பாங்கியே

பெண்

மந்தகாச மதனோ மதிவதனோ

சுந்தராங்கன் எவனோ அருகிலே

மந்தகாச மதனோ மதிவதனோ

சுந்தராங்கன் எவனோ அருகிலே

மருவிடவே வந்தான்

மாயனே மறவேனே

சகியே நானே மயங்கிடவே

மருவிடவே வந்தான்

மாயனே மறவேனே

மனமே கவர்ந்தான் இன்றே......

பெண்

கண்டேன் கனவிலே என் பாங்கியே

பெண்

கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல்

ஆவல் தந்தவன் யாரடி

கோவைக் கனிமேல் தாவும் கிளிபோல்

ஆவல் தந்தவன் யாரடி

பூவில் புதிநிலை காணும் வண்டென

மறைந்து சென்றான் பாரடி....

பூவில் புதிநிலை காணும் வண்டென

மறைந்து சென்றான் பாரடி....

பெண்

அழகு நகை புரிந்தான்

பழகும் நிலை உணர்ந்தான்

ஆசையுடனே வலையை

வீசி மறைந்தான்

பெண்

மலைமாமகள் தரும்

மாமறை வடிவேலனோ

அலை மேல் அரவணை மேல்

துயில் வளர் மாதவனோ

மலைமாமகள் தரும்

மாமறை வடிவேலனோ

அலை மேல் அரவணை மேல்

துயில் வளர் மாதவனோ

பெண்

கண் இமையில் கலந்தான்

என்னைப் பிரிந்தான்

என் நிலையை இழந்தேன் பாங்கியே.....

கண்டேன் கனவிலே என் பாங்கியே

கண்ணிறைந்த எழில் கொண்ட ஒருவனை

கண்டேன் கனவிலே என் பாங்கியே

Frequently Asked Questions

The lyrics for Kanden Kanavile En Pangiye were penned by Thanjai N. Ramaiah Dass.

Kanden Kanavile En Pangiye is a Tamil film song from Pennin Perumai (1956).