Click any line to highlight and share it as a quote!
Female

Vaazhkai odam

Karai serum munnae

Vaazhkai odam

Karai serum munnae

Puyal vandhaalum mayangaadhae

Idar thandhaalum thayangaadhae

Vaazhkai odam karai serum munnae

Puyal vandhaalum mayangaadhae

Idar thandhaalum thayangaadhae

Female

Vaanidinthaalum vasai nerndhaalum

Vaanidinthaalum vasai nerndhaalum

Vaaimaiyai thavaraadhae

Vaanidinthaalum vasai nerndhaalum

Vaaimaiyai thavaraadhae

Un nermaiyae maravadhae

Vaazhkai odam karai serum munnae

Puyal vandhaalum mayangaadhae

Idar thandhaalum thayangaadhae

Female

Nanmaiyum theemaiyum

Vaazhvin paadhaiyil

Nadamaadum adhai paaraaiyoo..oo..oo

Nanmaiyum theemaiyum

Vaazhvin paadhaiyil

Nadamaadum adhai paaraaiyoo..

Adhil unmai aanadhor nanmaiyaadhena

Neeyae unarndhu thaeraaiyoo

Adhil unmai aanadhor nanmaiyaadhena

Neeyae unarndhu thaeraaiyoo

Female

Vaazhkai odam karai serum munnae

Puyal vandhaalum mayangaadhae

Idar thandhaalum thayangaadhae

பெண்

வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே

வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே

புயல் வந்தாலும் மயங்காதே

இடர் தந்தாலும் தயங்காதே

வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே

புயல் வந்தாலும் மயங்காதே

இடர் தந்தாலும் தயங்காதே

பெண்

வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்

வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்

வாய்மையை தவறாதே

வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்

வாய்மையை தவறாதே

உன் நேர்மையை மறவாதே

வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே

புயல் வந்தாலும் மயங்காதே

இடர் தந்தாலும் தயங்காதே

பெண்

நன்மையையும் தீமையும்

வாழ்வின் பாதையில்

நடமாடும் அதைப் பாராயோ ஓஓ

நன்மையையும் தீமையும்

வாழ்வின் பாதையில்

நடமாடும் அதைப் பாராயோ

அதில் உண்மையானதோர்

நன்மையானதென

நீயே உணர்ந்து தேராயோ

அதில் உண்மையானதோர்

நன்மையானதென

நீயே உணர்ந்து தேராயோ

பெண்

வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே

புயல் வந்தாலும் மயங்காதே

இடர் தந்தாலும் தயங்காதே

English Script

Female

Vaazhkai odam

Karai serum munnae

Vaazhkai odam

Karai serum munnae

Puyal vandhaalum mayangaadhae

Idar thandhaalum thayangaadhae

Vaazhkai odam karai serum munnae

Puyal vandhaalum mayangaadhae

Idar thandhaalum thayangaadhae

Female

Vaanidinthaalum vasai nerndhaalum

Vaanidinthaalum vasai nerndhaalum

Vaaimaiyai thavaraadhae

Vaanidinthaalum vasai nerndhaalum

Vaaimaiyai thavaraadhae

Un nermaiyae maravadhae

Vaazhkai odam karai serum munnae

Puyal vandhaalum mayangaadhae

Idar thandhaalum thayangaadhae

Female

Nanmaiyum theemaiyum

Vaazhvin paadhaiyil

Nadamaadum adhai paaraaiyoo..oo..oo

Nanmaiyum theemaiyum

Vaazhvin paadhaiyil

Nadamaadum adhai paaraaiyoo..

Adhil unmai aanadhor nanmaiyaadhena

Neeyae unarndhu thaeraaiyoo

Adhil unmai aanadhor nanmaiyaadhena

Neeyae unarndhu thaeraaiyoo

Female

Vaazhkai odam karai serum munnae

Puyal vandhaalum mayangaadhae

Idar thandhaalum thayangaadhae

தமிழ் வரிகள்

பெண்

வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே

வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே

புயல் வந்தாலும் மயங்காதே

இடர் தந்தாலும் தயங்காதே

வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே

புயல் வந்தாலும் மயங்காதே

இடர் தந்தாலும் தயங்காதே

பெண்

வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்

வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்

வாய்மையை தவறாதே

வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்

வாய்மையை தவறாதே

உன் நேர்மையை மறவாதே

வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே

புயல் வந்தாலும் மயங்காதே

இடர் தந்தாலும் தயங்காதே

பெண்

நன்மையையும் தீமையும்

வாழ்வின் பாதையில்

நடமாடும் அதைப் பாராயோ ஓஓ

நன்மையையும் தீமையும்

வாழ்வின் பாதையில்

நடமாடும் அதைப் பாராயோ

அதில் உண்மையானதோர்

நன்மையானதென

நீயே உணர்ந்து தேராயோ

அதில் உண்மையானதோர்

நன்மையானதென

நீயே உணர்ந்து தேராயோ

பெண்

வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே

புயல் வந்தாலும் மயங்காதே

இடர் தந்தாலும் தயங்காதே

Frequently Asked Questions

The lyrics for Vaazhkai Odam Karai Serum Munne were penned by Thanjai N. Ramaiah Dass.

Vaazhkai Odam Karai Serum Munne is a Tamil film song from Pennin Perumai (1956).