
Vaazhkai Odam Karai Serum Munne
From the movie Pennin Perumai
Read the full lyrics of Vaazhkai Odam Karai Serum Munne from Pennin Perumai (1956), written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Pennin Perumai
Read the full lyrics of Vaazhkai Odam Karai Serum Munne from Pennin Perumai (1956), written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Vaazhkai odam
Karai serum munnae
Vaazhkai odam
Karai serum munnae
Puyal vandhaalum mayangaadhae
Idar thandhaalum thayangaadhae
Vaazhkai odam karai serum munnae
Puyal vandhaalum mayangaadhae
Idar thandhaalum thayangaadhae
Vaanidinthaalum vasai nerndhaalum
Vaanidinthaalum vasai nerndhaalum
Vaaimaiyai thavaraadhae
Vaanidinthaalum vasai nerndhaalum
Vaaimaiyai thavaraadhae
Un nermaiyae maravadhae
Vaazhkai odam karai serum munnae
Puyal vandhaalum mayangaadhae
Idar thandhaalum thayangaadhae
Nanmaiyum theemaiyum
Vaazhvin paadhaiyil
Nadamaadum adhai paaraaiyoo..oo..oo
Nanmaiyum theemaiyum
Vaazhvin paadhaiyil
Nadamaadum adhai paaraaiyoo..
Adhil unmai aanadhor nanmaiyaadhena
Neeyae unarndhu thaeraaiyoo
Adhil unmai aanadhor nanmaiyaadhena
Neeyae unarndhu thaeraaiyoo
Vaazhkai odam karai serum munnae
Puyal vandhaalum mayangaadhae
Idar thandhaalum thayangaadhae
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
புயல் வந்தாலும் மயங்காதே
இடர் தந்தாலும் தயங்காதே
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
புயல் வந்தாலும் மயங்காதே
இடர் தந்தாலும் தயங்காதே
வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்
வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்
வாய்மையை தவறாதே
வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்
வாய்மையை தவறாதே
உன் நேர்மையை மறவாதே
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
புயல் வந்தாலும் மயங்காதே
இடர் தந்தாலும் தயங்காதே
நன்மையையும் தீமையும்
வாழ்வின் பாதையில்
நடமாடும் அதைப் பாராயோ ஓஓ
நன்மையையும் தீமையும்
வாழ்வின் பாதையில்
நடமாடும் அதைப் பாராயோ
அதில் உண்மையானதோர்
நன்மையானதென
நீயே உணர்ந்து தேராயோ
அதில் உண்மையானதோர்
நன்மையானதென
நீயே உணர்ந்து தேராயோ
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
புயல் வந்தாலும் மயங்காதே
இடர் தந்தாலும் தயங்காதே
Vaazhkai odam
Karai serum munnae
Vaazhkai odam
Karai serum munnae
Puyal vandhaalum mayangaadhae
Idar thandhaalum thayangaadhae
Vaazhkai odam karai serum munnae
Puyal vandhaalum mayangaadhae
Idar thandhaalum thayangaadhae
Vaanidinthaalum vasai nerndhaalum
Vaanidinthaalum vasai nerndhaalum
Vaaimaiyai thavaraadhae
Vaanidinthaalum vasai nerndhaalum
Vaaimaiyai thavaraadhae
Un nermaiyae maravadhae
Vaazhkai odam karai serum munnae
Puyal vandhaalum mayangaadhae
Idar thandhaalum thayangaadhae
Nanmaiyum theemaiyum
Vaazhvin paadhaiyil
Nadamaadum adhai paaraaiyoo..oo..oo
Nanmaiyum theemaiyum
Vaazhvin paadhaiyil
Nadamaadum adhai paaraaiyoo..
Adhil unmai aanadhor nanmaiyaadhena
Neeyae unarndhu thaeraaiyoo
Adhil unmai aanadhor nanmaiyaadhena
Neeyae unarndhu thaeraaiyoo
Vaazhkai odam karai serum munnae
Puyal vandhaalum mayangaadhae
Idar thandhaalum thayangaadhae
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
புயல் வந்தாலும் மயங்காதே
இடர் தந்தாலும் தயங்காதே
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
புயல் வந்தாலும் மயங்காதே
இடர் தந்தாலும் தயங்காதே
வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்
வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்
வாய்மையை தவறாதே
வானிடிந்தாலும் வசை நேர்ந்தாலும்
வாய்மையை தவறாதே
உன் நேர்மையை மறவாதே
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
புயல் வந்தாலும் மயங்காதே
இடர் தந்தாலும் தயங்காதே
நன்மையையும் தீமையும்
வாழ்வின் பாதையில்
நடமாடும் அதைப் பாராயோ ஓஓ
நன்மையையும் தீமையும்
வாழ்வின் பாதையில்
நடமாடும் அதைப் பாராயோ
அதில் உண்மையானதோர்
நன்மையானதென
நீயே உணர்ந்து தேராயோ
அதில் உண்மையானதோர்
நன்மையானதென
நீயே உணர்ந்து தேராயோ
வாழ்க்கை ஓடம் கரை சேரும் முன்னே
புயல் வந்தாலும் மயங்காதே
இடர் தந்தாலும் தயங்காதே
The lyrics for Vaazhkai Odam Karai Serum Munne were penned by Thanjai N. Ramaiah Dass.
Vaazhkai Odam Karai Serum Munne is a Tamil film song from Pennin Perumai (1956).
Share this beautiful lyric line with your friends!