Click any line to highlight and share it as a quote!
Male

Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum

Female

Ilamai irandum searnthaal idhayam malaraagum

Male

Un nizhal kooda nilvaagum neeyae ulagam anbae

Female

Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum

Male

Semmaantha maarbagam kandu

Nalla themmaangu paaduthadi vandu

Manam thaenaattril aaduthadi indru

Female

Sulathan-in thottaththu kaattru

Un sonthaththai kooriyathu nettru

Inba sorkkaththai nee enakku kaattu

Male

Mangi ilam muththeduththu

Vannamalar koththeduththu

Sangamaththil koodivida ninaithaen

Female

Antha chandhiranilae azhagu

Panjanaiyai pottu vaiththu

Santhanaththai poosi vida ninaithaen

Nee nadamaadum kalaikoodam

Naan un rasigai anbae

Male

Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum

Female

Ilamai irandum searnthaal idhayam malaraagum

Female

Kannaana kannanathu azhagu

Nalla panneeril oorivarum nilavu

En kannaadi maaligaiyin kadhavu

Male

Moodaamal moodi vaiththa maeni

Angu paadaamal paadivarum thaenee

Naan unnaalae indru oru nyaani

Female

Paal vadiyum pachai mugam

Melirandu sevvidhazhil

Neeyarunthum vannam indru koduppaen

Male

Noolidaiyai paarththirukkum

Aalilaiyin raajiyaththil

Naanum oru raajangam amaippaen

En maharani yuvarani

Maragatha silaiyae anbae….

Male

Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum

Female

Ilamai irandum searnthaal idhayam malaraagum

ஆண்

கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்

பெண்

இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்

ஆண்

உன் நிழல் கூட நிலவாகும் நீயே உலகம் அன்பே

பெண்

கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்.....

ஆண்

செம்மாந்த மார்பகம் கண்டு

நல்ல தெம்மாங்கு பாடுதடி வண்டு

மனம் தேனாற்றில் ஆடுதடி இன்று

பெண்

சுல்தானின் தோட்டத்துக் காற்று

உன் சொந்தத்தைக் கூறியது நேற்று

இன்ப சொர்க்கத்தை நீ எனக்குக் காட்டு

ஆண்

மங்கை இளம் முத்தெடுத்து

வண்ணமலர் கொத்தெடுத்து

சங்கமத்தில் கூடிவிட நினைத்தேன்

பெண்

அந்த சந்திரனிலே அழகு

பஞ்சணையை போட்டு வைத்து

சந்தனத்தை பூசி விட நினைத்தேன்

நீ நடமாடும் கலைக்கூடம்

நான் உன் ரசிகை அன்பே....

ஆண்

கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்

பெண்

இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்

பெண்

கண்ணான கண்ணனது அழகு

நல்ல பன்னீரில் ஊறிவரும் நிலவு

என் கண்ணாடி மாளிகையின் கதவு

ஆண்

மூடாமல் மூடி வைத்த மேனி

அங்கு பாடாமல் பாடிவரும் தேனீ

நான் உன்னாலே இன்று ஒரு ஞானி

பெண்

பால் வடியும் பச்சை முகம்

மேலிரண்டு செவ்விதழில்

நீயருந்தும் வண்ணம் இன்று கொடுப்பேன்

ஆண்

நூலிடையைப் பார்த்திருக்கும்

ஆலிலையின் ராஜ்ஜியத்தில்

நானும் ஒரு ராஜாங்கம் அமைப்பேன்

என் மகராணி யுவராணி

மரகதச் சிலையே அன்பே........

ஆண்

கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்

பெண்

இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்

English Script

Male

Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum

Female

Ilamai irandum searnthaal idhayam malaraagum

Male

Un nizhal kooda nilvaagum neeyae ulagam anbae

Female

Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum

Male

Semmaantha maarbagam kandu

Nalla themmaangu paaduthadi vandu

Manam thaenaattril aaduthadi indru

Female

Sulathan-in thottaththu kaattru

Un sonthaththai kooriyathu nettru

Inba sorkkaththai nee enakku kaattu

Male

Mangi ilam muththeduththu

Vannamalar koththeduththu

Sangamaththil koodivida ninaithaen

Female

Antha chandhiranilae azhagu

Panjanaiyai pottu vaiththu

Santhanaththai poosi vida ninaithaen

Nee nadamaadum kalaikoodam

Naan un rasigai anbae

Male

Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum

Female

Ilamai irandum searnthaal idhayam malaraagum

Female

Kannaana kannanathu azhagu

Nalla panneeril oorivarum nilavu

En kannaadi maaligaiyin kadhavu

Male

Moodaamal moodi vaiththa maeni

Angu paadaamal paadivarum thaenee

Naan unnaalae indru oru nyaani

Female

Paal vadiyum pachai mugam

Melirandu sevvidhazhil

Neeyarunthum vannam indru koduppaen

Male

Noolidaiyai paarththirukkum

Aalilaiyin raajiyaththil

Naanum oru raajangam amaippaen

En maharani yuvarani

Maragatha silaiyae anbae….

Male

Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum

Female

Ilamai irandum searnthaal idhayam malaraagum

தமிழ் வரிகள்

ஆண்

கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்

பெண்

இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்

ஆண்

உன் நிழல் கூட நிலவாகும் நீயே உலகம் அன்பே

பெண்

கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்.....

ஆண்

செம்மாந்த மார்பகம் கண்டு

நல்ல தெம்மாங்கு பாடுதடி வண்டு

மனம் தேனாற்றில் ஆடுதடி இன்று

பெண்

சுல்தானின் தோட்டத்துக் காற்று

உன் சொந்தத்தைக் கூறியது நேற்று

இன்ப சொர்க்கத்தை நீ எனக்குக் காட்டு

ஆண்

மங்கை இளம் முத்தெடுத்து

வண்ணமலர் கொத்தெடுத்து

சங்கமத்தில் கூடிவிட நினைத்தேன்

பெண்

அந்த சந்திரனிலே அழகு

பஞ்சணையை போட்டு வைத்து

சந்தனத்தை பூசி விட நினைத்தேன்

நீ நடமாடும் கலைக்கூடம்

நான் உன் ரசிகை அன்பே....

ஆண்

கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்

பெண்

இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்

பெண்

கண்ணான கண்ணனது அழகு

நல்ல பன்னீரில் ஊறிவரும் நிலவு

என் கண்ணாடி மாளிகையின் கதவு

ஆண்

மூடாமல் மூடி வைத்த மேனி

அங்கு பாடாமல் பாடிவரும் தேனீ

நான் உன்னாலே இன்று ஒரு ஞானி

பெண்

பால் வடியும் பச்சை முகம்

மேலிரண்டு செவ்விதழில்

நீயருந்தும் வண்ணம் இன்று கொடுப்பேன்

ஆண்

நூலிடையைப் பார்த்திருக்கும்

ஆலிலையின் ராஜ்ஜியத்தில்

நானும் ஒரு ராஜாங்கம் அமைப்பேன்

என் மகராணி யுவராணி

மரகதச் சிலையே அன்பே........

ஆண்

கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்

பெண்

இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்

Frequently Asked Questions

The song Kaniyum Kiliyum from the movie Pattampoochi was sung by T. M. Soundararajan and P. Susheela.

The music for Pattampoochi (1975) was composed by P. Srinivasan.

The lyrics for Kaniyum Kiliyum were penned by Pulamaipithan.

Kaniyum Kiliyum is a Tamil film song from Pattampoochi (1975).