
Kaniyum Kiliyum
From the movie Pattampoochi
Read the full lyrics of Kaniyum Kiliyum from Pattampoochi (1975), sung by T. M. Soundararajan and P. Susheela and written by Pulamaipithan, in Tamil & English script.

From the movie Pattampoochi
Read the full lyrics of Kaniyum Kiliyum from Pattampoochi (1975), sung by T. M. Soundararajan and P. Susheela and written by Pulamaipithan, in Tamil & English script.
Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Ilamai irandum searnthaal idhayam malaraagum
Un nizhal kooda nilvaagum neeyae ulagam anbae
Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Semmaantha maarbagam kandu
Nalla themmaangu paaduthadi vandu
Manam thaenaattril aaduthadi indru
Sulathan-in thottaththu kaattru
Un sonthaththai kooriyathu nettru
Inba sorkkaththai nee enakku kaattu
Mangi ilam muththeduththu
Vannamalar koththeduththu
Sangamaththil koodivida ninaithaen
Antha chandhiranilae azhagu
Panjanaiyai pottu vaiththu
Santhanaththai poosi vida ninaithaen
Nee nadamaadum kalaikoodam
Naan un rasigai anbae
Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Ilamai irandum searnthaal idhayam malaraagum
Kannaana kannanathu azhagu
Nalla panneeril oorivarum nilavu
En kannaadi maaligaiyin kadhavu
Moodaamal moodi vaiththa maeni
Angu paadaamal paadivarum thaenee
Naan unnaalae indru oru nyaani
Paal vadiyum pachai mugam
Melirandu sevvidhazhil
Neeyarunthum vannam indru koduppaen
Noolidaiyai paarththirukkum
Aalilaiyin raajiyaththil
Naanum oru raajangam amaippaen
En maharani yuvarani
Maragatha silaiyae anbae….
Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Ilamai irandum searnthaal idhayam malaraagum
கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்
இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்
உன் நிழல் கூட நிலவாகும் நீயே உலகம் அன்பே
கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்.....
செம்மாந்த மார்பகம் கண்டு
நல்ல தெம்மாங்கு பாடுதடி வண்டு
மனம் தேனாற்றில் ஆடுதடி இன்று
சுல்தானின் தோட்டத்துக் காற்று
உன் சொந்தத்தைக் கூறியது நேற்று
இன்ப சொர்க்கத்தை நீ எனக்குக் காட்டு
மங்கை இளம் முத்தெடுத்து
வண்ணமலர் கொத்தெடுத்து
சங்கமத்தில் கூடிவிட நினைத்தேன்
அந்த சந்திரனிலே அழகு
பஞ்சணையை போட்டு வைத்து
சந்தனத்தை பூசி விட நினைத்தேன்
நீ நடமாடும் கலைக்கூடம்
நான் உன் ரசிகை அன்பே....
கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்
இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்
கண்ணான கண்ணனது அழகு
நல்ல பன்னீரில் ஊறிவரும் நிலவு
என் கண்ணாடி மாளிகையின் கதவு
மூடாமல் மூடி வைத்த மேனி
அங்கு பாடாமல் பாடிவரும் தேனீ
நான் உன்னாலே இன்று ஒரு ஞானி
பால் வடியும் பச்சை முகம்
மேலிரண்டு செவ்விதழில்
நீயருந்தும் வண்ணம் இன்று கொடுப்பேன்
நூலிடையைப் பார்த்திருக்கும்
ஆலிலையின் ராஜ்ஜியத்தில்
நானும் ஒரு ராஜாங்கம் அமைப்பேன்
என் மகராணி யுவராணி
மரகதச் சிலையே அன்பே........
கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்
இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்
Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Ilamai irandum searnthaal idhayam malaraagum
Un nizhal kooda nilvaagum neeyae ulagam anbae
Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Semmaantha maarbagam kandu
Nalla themmaangu paaduthadi vandu
Manam thaenaattril aaduthadi indru
Sulathan-in thottaththu kaattru
Un sonthaththai kooriyathu nettru
Inba sorkkaththai nee enakku kaattu
Mangi ilam muththeduththu
Vannamalar koththeduththu
Sangamaththil koodivida ninaithaen
Antha chandhiranilae azhagu
Panjanaiyai pottu vaiththu
Santhanaththai poosi vida ninaithaen
Nee nadamaadum kalaikoodam
Naan un rasigai anbae
Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Ilamai irandum searnthaal idhayam malaraagum
Kannaana kannanathu azhagu
Nalla panneeril oorivarum nilavu
En kannaadi maaligaiyin kadhavu
Moodaamal moodi vaiththa maeni
Angu paadaamal paadivarum thaenee
Naan unnaalae indru oru nyaani
Paal vadiyum pachai mugam
Melirandu sevvidhazhil
Neeyarunthum vannam indru koduppaen
Noolidaiyai paarththirukkum
Aalilaiyin raajiyaththil
Naanum oru raajangam amaippaen
En maharani yuvarani
Maragatha silaiyae anbae….
Kaniyum kiliyum saernthaal kadhal uruvaagum
Ilamai irandum searnthaal idhayam malaraagum
கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்
இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்
உன் நிழல் கூட நிலவாகும் நீயே உலகம் அன்பே
கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்.....
செம்மாந்த மார்பகம் கண்டு
நல்ல தெம்மாங்கு பாடுதடி வண்டு
மனம் தேனாற்றில் ஆடுதடி இன்று
சுல்தானின் தோட்டத்துக் காற்று
உன் சொந்தத்தைக் கூறியது நேற்று
இன்ப சொர்க்கத்தை நீ எனக்குக் காட்டு
மங்கை இளம் முத்தெடுத்து
வண்ணமலர் கொத்தெடுத்து
சங்கமத்தில் கூடிவிட நினைத்தேன்
அந்த சந்திரனிலே அழகு
பஞ்சணையை போட்டு வைத்து
சந்தனத்தை பூசி விட நினைத்தேன்
நீ நடமாடும் கலைக்கூடம்
நான் உன் ரசிகை அன்பே....
கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்
இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்
கண்ணான கண்ணனது அழகு
நல்ல பன்னீரில் ஊறிவரும் நிலவு
என் கண்ணாடி மாளிகையின் கதவு
மூடாமல் மூடி வைத்த மேனி
அங்கு பாடாமல் பாடிவரும் தேனீ
நான் உன்னாலே இன்று ஒரு ஞானி
பால் வடியும் பச்சை முகம்
மேலிரண்டு செவ்விதழில்
நீயருந்தும் வண்ணம் இன்று கொடுப்பேன்
நூலிடையைப் பார்த்திருக்கும்
ஆலிலையின் ராஜ்ஜியத்தில்
நானும் ஒரு ராஜாங்கம் அமைப்பேன்
என் மகராணி யுவராணி
மரகதச் சிலையே அன்பே........
கனியும் கிளியும் சேர்ந்தால் காதல் உருவாகும்
இளமை இரண்டும் சேர்ந்தால் இதயம் மலராகும்
The song Kaniyum Kiliyum from the movie Pattampoochi was sung by T. M. Soundararajan and P. Susheela.
The music for Pattampoochi (1975) was composed by P. Srinivasan.
The lyrics for Kaniyum Kiliyum were penned by Pulamaipithan.
Kaniyum Kiliyum is a Tamil film song from Pattampoochi (1975).
Share this beautiful lyric line with your friends!