
Kannana Kanna Unnai Female
From the movie Neethaana Andha Kuyil
Read the full lyrics of Kannana Kanna Unnai Female from Neethaana Andha Kuyil (1986), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Neethaana Andha Kuyil
Read the full lyrics of Kannana Kanna Unnai Female from Neethaana Andha Kuyil (1986), written by Vairamuthu, in Tamil & English script.
Kannaana kanna unna
Enna solli thaalaatta
Kanneeru vechirukken
Kannae unna neeraatta
Ammannu sonnaal enna thaenae
Ippodhu appa ingu naan thaanae
Kannaana kanna unna
Enna solli thaalaatta
Kanneeru vechirukken
Kannae unna neeraatta
Ellamae sondham thaane
Yaarukaaga vaadhada
Vittu pona kandhaluku
Endha thaiyal naan poda
Ellamae sondham thaane
Yaarukaaga vaadhada
Vittu pona kandhaluku
Endha thaiyal naan poda
Vittu thandhu vaadhadavaa
Sothukaaga poradavaa
Thaali illa ponnu katta
Thaali picha nana ketkava
Angaala ammanukku ponga vechu theeradhu
Mangaatha kaneerukku maada kulam thaangaathu
Kannaana kanna unna
Enna solli thaalaatta
Kanneeru vechirukken
Kannae unna neeraatta
Ammannu sonnaal enna thaenae
Ippodhu appa ingu naan thaanae
Aathadi indha sondham
Vandhadhellam yaarala
Paavi maga nenjukullae
Paal surakkum unnaala
Aathadi indha sondham
Vandhadhellam yaarala
Paavi maga nenjukullae
Paal surakkum unnaala
Thaedi vantha paadhagathi
Kaiyil enna pattakathi
Nyaaya padi paakka pona
Naanum inga yaaru katchi
En kadha solla pona raamayanam podhadhu
Kannagi seethaikkellam indha gadhi neraadhu
Kannaana kanna unna
Enna solli thaalaatta
Kanneeru vechirukken
Kannae unna neeraatta
Ammannu sonnaal enna thaenae
Ippodhu appa ingu naan thaanae
Kannaana kanna unna
Enna solli thaalaatta
Kanneeru vechirukken
Kannae unna neeraatta
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
அம்மான்னு சொன்னால் என்ன தேனே
இப்போது அப்பா இங்க நான்தானே
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
எல்லாமே சொந்தம்தானே
யாருக்காக வாதாட
விட்டு போன கந்தளுக்கு
எந்த தையல் நான் போட
எல்லாமே சொந்தம்தானே
யாருக்காக வாதாட
விட்டு போன கந்தளுக்கு
எந்த தையல் நான் போட
விட்டு தந்து வாதாடவா
சொத்துக்காக போராடவா
தாலி இல்லா பொண்ணுகிட்ட
தாலி பிச்ச நான் கேட்கவா
அங்கால அம்மனுக்கு பொங்க வெச்சு தீராது
மங்காதா கண்ணீருக்கு மாட குளம் தாங்காது
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
அம்மான்னு சொன்னால் என்ன தேனே
இப்போது அப்பா இங்க நான்தானே
ஆத்தாடி இந்த சொந்தம்
வந்ததெல்லாம் யாரால
பாவி மக நெஞ்சுக்குள்ளே
பால் சுரக்கும் உன்னால
ஆத்தாடி இந்த சொந்தம்
வந்ததெல்லாம் யாரால
பாவி மக நெஞ்சுக்குள்ளே
பால் சுரக்கும் உன்னால
தேடி வந்த பாதகத்தி
கையில் என்ன பட்டாகத்தி
நியாய படி பாக்க போனா
நானும் இங்க யாரு கட்சி
என் கத சொல்ல போன ராமாயணம் போதாது
கண்ணகி சீதைகெல்லாம் இந்த கதி நேராது
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
அம்மான்னு சொன்னால் என்ன தேனே
இப்போது அப்பா இங்க நான்தானே
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
Kannaana kanna unna
Enna solli thaalaatta
Kanneeru vechirukken
Kannae unna neeraatta
Ammannu sonnaal enna thaenae
Ippodhu appa ingu naan thaanae
Kannaana kanna unna
Enna solli thaalaatta
Kanneeru vechirukken
Kannae unna neeraatta
Ellamae sondham thaane
Yaarukaaga vaadhada
Vittu pona kandhaluku
Endha thaiyal naan poda
Ellamae sondham thaane
Yaarukaaga vaadhada
Vittu pona kandhaluku
Endha thaiyal naan poda
Vittu thandhu vaadhadavaa
Sothukaaga poradavaa
Thaali illa ponnu katta
Thaali picha nana ketkava
Angaala ammanukku ponga vechu theeradhu
Mangaatha kaneerukku maada kulam thaangaathu
Kannaana kanna unna
Enna solli thaalaatta
Kanneeru vechirukken
Kannae unna neeraatta
Ammannu sonnaal enna thaenae
Ippodhu appa ingu naan thaanae
Aathadi indha sondham
Vandhadhellam yaarala
Paavi maga nenjukullae
Paal surakkum unnaala
Aathadi indha sondham
Vandhadhellam yaarala
Paavi maga nenjukullae
Paal surakkum unnaala
Thaedi vantha paadhagathi
Kaiyil enna pattakathi
Nyaaya padi paakka pona
Naanum inga yaaru katchi
En kadha solla pona raamayanam podhadhu
Kannagi seethaikkellam indha gadhi neraadhu
Kannaana kanna unna
Enna solli thaalaatta
Kanneeru vechirukken
Kannae unna neeraatta
Ammannu sonnaal enna thaenae
Ippodhu appa ingu naan thaanae
Kannaana kanna unna
Enna solli thaalaatta
Kanneeru vechirukken
Kannae unna neeraatta
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
அம்மான்னு சொன்னால் என்ன தேனே
இப்போது அப்பா இங்க நான்தானே
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
எல்லாமே சொந்தம்தானே
யாருக்காக வாதாட
விட்டு போன கந்தளுக்கு
எந்த தையல் நான் போட
எல்லாமே சொந்தம்தானே
யாருக்காக வாதாட
விட்டு போன கந்தளுக்கு
எந்த தையல் நான் போட
விட்டு தந்து வாதாடவா
சொத்துக்காக போராடவா
தாலி இல்லா பொண்ணுகிட்ட
தாலி பிச்ச நான் கேட்கவா
அங்கால அம்மனுக்கு பொங்க வெச்சு தீராது
மங்காதா கண்ணீருக்கு மாட குளம் தாங்காது
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
அம்மான்னு சொன்னால் என்ன தேனே
இப்போது அப்பா இங்க நான்தானே
ஆத்தாடி இந்த சொந்தம்
வந்ததெல்லாம் யாரால
பாவி மக நெஞ்சுக்குள்ளே
பால் சுரக்கும் உன்னால
ஆத்தாடி இந்த சொந்தம்
வந்ததெல்லாம் யாரால
பாவி மக நெஞ்சுக்குள்ளே
பால் சுரக்கும் உன்னால
தேடி வந்த பாதகத்தி
கையில் என்ன பட்டாகத்தி
நியாய படி பாக்க போனா
நானும் இங்க யாரு கட்சி
என் கத சொல்ல போன ராமாயணம் போதாது
கண்ணகி சீதைகெல்லாம் இந்த கதி நேராது
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
அம்மான்னு சொன்னால் என்ன தேனே
இப்போது அப்பா இங்க நான்தானே
கண்ணான கண்ணா உன்னை
என்ன சொல்லி தாலாட்ட
கண்ணீரு வச்சிருக்கேன்
கண்ணே உன்ன நீராட்ட
The lyrics for Kannana Kanna Unnai Female were penned by Vairamuthu.
Kannana Kanna Unnai Female is a Tamil film song from Neethaana Andha Kuyil (1986).
Share this beautiful lyric line with your friends!