Click any line to highlight and share it as a quote!
Male

Oooo oo ooo oo oo oo ooo oo

Kottaiyilae kuyilirukku

Kuyilukku oru kadhai irukku

Raavellaam adhu paadum

Andha raagam ketkiradha

Yedhedhoo adhil sogam

Andha yaekkam purigiradha

Male

Kottaiyilae kuyilirukku

Male

Nandri undu nenjila

Kobam undu kannula

Nyaayam puriyala

Naalai enna naerum

Edhirkaalam bathil koorum

Ival kadha thaan thodarkadhaiyoo

Vidhi ezhudhum vidukadhaiyoo

Ival kadha thaan thodarkadhaiyoo

Vidhi ezhudhum vidukadhaiyoo

Theeratha kaayangal aaraadhoo

Male

Kottaiyilae kuyilirukku

Kuyilukku oru kadhai irukku

Male

Kaayam patta pombala

Kanneeru innum kaayala

Kaalam kaniyala

Vaala koduvaala viduvaala viraivaala

Pagai mudikka ezhundhu vittaal

Sudum neruppaai kozhundhu vittaal

Pagai mudikka ezhundhu vittaal

Sudum neruppaai kozhundhu vittaal

Thoongaama poraada thuninjaalae

Male

Kottaiyilae kuyilirukku

Kuyilukku oru kadhai irukku

Raavellaam adhu paadum

Andha raagam ketkiradha

Yedhedhoo adhil sogam

Andha yaekkam purigiradha

Male

Kottaiyilae kuyilirukku

ஆண்

ஓ...ஓ......ஓ.....ஓ......ஓ........ஓ.....

கோட்டையிலே குயிலிருக்கு

குயிலுக்கொரு கதையிருக்கு

ராவெல்லாம் அது பாடும்

அந்த ராகம் கேட்கிறதா

ஏதேதோ அதில் சோகம்

அந்த ஏக்கம் புரிகிறதா

ஆண்

கோட்டையிலே குயிலிருக்கு

ஆண்

நன்றி உண்டு நெஞ்சில

கோபம் உண்டு கண்ணுல

நியாயம் புரியல

நாளை என்ன நேரும்

எதிர்காலம் பதில் கூறும்

இவள் கதைதான் தொடர்கதையோ

விதி எழுதும் விடுகதையோ

இவள் கதைதான் தொடர்கதையோ

விதி எழுதும் விடுகதையோ

தீராத காயங்கள் ஆறாதோ

ஆண்

கோட்டையிலே குயிலிருக்கு

குயிலுக்கொரு கதையிருக்கு

ஆண்

காயம் பட்ட பொம்பள

கண்ணீர் இன்னும் காயல காலம் கனியல

வாளா கொடுவாளா விடுவாளா விரைவாளா

பகை முடிக்க எழுந்து விட்டாள்

சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்

பகை முடிக்க எழுந்து விட்டாள்

சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்

தூங்காம போராட துணிஞ்சாளே.......

ஆண்

கோட்டையிலே குயிலிருக்கு

குயிலுக்கொரு கதையிருக்கு

ராவெல்லாம் அது பாடும்

அந்த ராகம் கேட்கிறதா

ஏதேதோ அதில் சோகம்

அந்த ஏக்கம் புரிகிறதா

ஆண்

கோட்டையிலே குயிலிருக்கு

English Script

Male

Oooo oo ooo oo oo oo ooo oo

Kottaiyilae kuyilirukku

Kuyilukku oru kadhai irukku

Raavellaam adhu paadum

Andha raagam ketkiradha

Yedhedhoo adhil sogam

Andha yaekkam purigiradha

Male

Kottaiyilae kuyilirukku

Male

Nandri undu nenjila

Kobam undu kannula

Nyaayam puriyala

Naalai enna naerum

Edhirkaalam bathil koorum

Ival kadha thaan thodarkadhaiyoo

Vidhi ezhudhum vidukadhaiyoo

Ival kadha thaan thodarkadhaiyoo

Vidhi ezhudhum vidukadhaiyoo

Theeratha kaayangal aaraadhoo

Male

Kottaiyilae kuyilirukku

Kuyilukku oru kadhai irukku

Male

Kaayam patta pombala

Kanneeru innum kaayala

Kaalam kaniyala

Vaala koduvaala viduvaala viraivaala

Pagai mudikka ezhundhu vittaal

Sudum neruppaai kozhundhu vittaal

Pagai mudikka ezhundhu vittaal

Sudum neruppaai kozhundhu vittaal

Thoongaama poraada thuninjaalae

Male

Kottaiyilae kuyilirukku

Kuyilukku oru kadhai irukku

Raavellaam adhu paadum

Andha raagam ketkiradha

Yedhedhoo adhil sogam

Andha yaekkam purigiradha

Male

Kottaiyilae kuyilirukku

தமிழ் வரிகள்

ஆண்

ஓ...ஓ......ஓ.....ஓ......ஓ........ஓ.....

கோட்டையிலே குயிலிருக்கு

குயிலுக்கொரு கதையிருக்கு

ராவெல்லாம் அது பாடும்

அந்த ராகம் கேட்கிறதா

ஏதேதோ அதில் சோகம்

அந்த ஏக்கம் புரிகிறதா

ஆண்

கோட்டையிலே குயிலிருக்கு

ஆண்

நன்றி உண்டு நெஞ்சில

கோபம் உண்டு கண்ணுல

நியாயம் புரியல

நாளை என்ன நேரும்

எதிர்காலம் பதில் கூறும்

இவள் கதைதான் தொடர்கதையோ

விதி எழுதும் விடுகதையோ

இவள் கதைதான் தொடர்கதையோ

விதி எழுதும் விடுகதையோ

தீராத காயங்கள் ஆறாதோ

ஆண்

கோட்டையிலே குயிலிருக்கு

குயிலுக்கொரு கதையிருக்கு

ஆண்

காயம் பட்ட பொம்பள

கண்ணீர் இன்னும் காயல காலம் கனியல

வாளா கொடுவாளா விடுவாளா விரைவாளா

பகை முடிக்க எழுந்து விட்டாள்

சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்

பகை முடிக்க எழுந்து விட்டாள்

சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்

தூங்காம போராட துணிஞ்சாளே.......

ஆண்

கோட்டையிலே குயிலிருக்கு

குயிலுக்கொரு கதையிருக்கு

ராவெல்லாம் அது பாடும்

அந்த ராகம் கேட்கிறதா

ஏதேதோ அதில் சோகம்

அந்த ஏக்கம் புரிகிறதா

ஆண்

கோட்டையிலே குயிலிருக்கு

Frequently Asked Questions

The lyrics for Kottaiyile Kuyilirukku were penned by Vairamuthu.

Kottaiyile Kuyilirukku is a Tamil film song from Neethaana Andha Kuyil (1986).