
Kottaiyile Kuyilirukku
From the movie Neethaana Andha Kuyil
Read the full lyrics of Kottaiyile Kuyilirukku from Neethaana Andha Kuyil (1986), written by Vairamuthu, in Tamil & English script.

From the movie Neethaana Andha Kuyil
Read the full lyrics of Kottaiyile Kuyilirukku from Neethaana Andha Kuyil (1986), written by Vairamuthu, in Tamil & English script.
Oooo oo ooo oo oo oo ooo oo
Kottaiyilae kuyilirukku
Kuyilukku oru kadhai irukku
Raavellaam adhu paadum
Andha raagam ketkiradha
Yedhedhoo adhil sogam
Andha yaekkam purigiradha
Kottaiyilae kuyilirukku
Nandri undu nenjila
Kobam undu kannula
Nyaayam puriyala
Naalai enna naerum
Edhirkaalam bathil koorum
Ival kadha thaan thodarkadhaiyoo
Vidhi ezhudhum vidukadhaiyoo
Ival kadha thaan thodarkadhaiyoo
Vidhi ezhudhum vidukadhaiyoo
Theeratha kaayangal aaraadhoo
Kottaiyilae kuyilirukku
Kuyilukku oru kadhai irukku
Kaayam patta pombala
Kanneeru innum kaayala
Kaalam kaniyala
Vaala koduvaala viduvaala viraivaala
Pagai mudikka ezhundhu vittaal
Sudum neruppaai kozhundhu vittaal
Pagai mudikka ezhundhu vittaal
Sudum neruppaai kozhundhu vittaal
Thoongaama poraada thuninjaalae
Kottaiyilae kuyilirukku
Kuyilukku oru kadhai irukku
Raavellaam adhu paadum
Andha raagam ketkiradha
Yedhedhoo adhil sogam
Andha yaekkam purigiradha
Kottaiyilae kuyilirukku
ஓ...ஓ......ஓ.....ஓ......ஓ........ஓ.....
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
ராவெல்லாம் அது பாடும்
அந்த ராகம் கேட்கிறதா
ஏதேதோ அதில் சோகம்
அந்த ஏக்கம் புரிகிறதா
கோட்டையிலே குயிலிருக்கு
நன்றி உண்டு நெஞ்சில
கோபம் உண்டு கண்ணுல
நியாயம் புரியல
நாளை என்ன நேரும்
எதிர்காலம் பதில் கூறும்
இவள் கதைதான் தொடர்கதையோ
விதி எழுதும் விடுகதையோ
இவள் கதைதான் தொடர்கதையோ
விதி எழுதும் விடுகதையோ
தீராத காயங்கள் ஆறாதோ
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
காயம் பட்ட பொம்பள
கண்ணீர் இன்னும் காயல காலம் கனியல
வாளா கொடுவாளா விடுவாளா விரைவாளா
பகை முடிக்க எழுந்து விட்டாள்
சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்
பகை முடிக்க எழுந்து விட்டாள்
சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்
தூங்காம போராட துணிஞ்சாளே.......
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
ராவெல்லாம் அது பாடும்
அந்த ராகம் கேட்கிறதா
ஏதேதோ அதில் சோகம்
அந்த ஏக்கம் புரிகிறதா
கோட்டையிலே குயிலிருக்கு
Oooo oo ooo oo oo oo ooo oo
Kottaiyilae kuyilirukku
Kuyilukku oru kadhai irukku
Raavellaam adhu paadum
Andha raagam ketkiradha
Yedhedhoo adhil sogam
Andha yaekkam purigiradha
Kottaiyilae kuyilirukku
Nandri undu nenjila
Kobam undu kannula
Nyaayam puriyala
Naalai enna naerum
Edhirkaalam bathil koorum
Ival kadha thaan thodarkadhaiyoo
Vidhi ezhudhum vidukadhaiyoo
Ival kadha thaan thodarkadhaiyoo
Vidhi ezhudhum vidukadhaiyoo
Theeratha kaayangal aaraadhoo
Kottaiyilae kuyilirukku
Kuyilukku oru kadhai irukku
Kaayam patta pombala
Kanneeru innum kaayala
Kaalam kaniyala
Vaala koduvaala viduvaala viraivaala
Pagai mudikka ezhundhu vittaal
Sudum neruppaai kozhundhu vittaal
Pagai mudikka ezhundhu vittaal
Sudum neruppaai kozhundhu vittaal
Thoongaama poraada thuninjaalae
Kottaiyilae kuyilirukku
Kuyilukku oru kadhai irukku
Raavellaam adhu paadum
Andha raagam ketkiradha
Yedhedhoo adhil sogam
Andha yaekkam purigiradha
Kottaiyilae kuyilirukku
ஓ...ஓ......ஓ.....ஓ......ஓ........ஓ.....
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
ராவெல்லாம் அது பாடும்
அந்த ராகம் கேட்கிறதா
ஏதேதோ அதில் சோகம்
அந்த ஏக்கம் புரிகிறதா
கோட்டையிலே குயிலிருக்கு
நன்றி உண்டு நெஞ்சில
கோபம் உண்டு கண்ணுல
நியாயம் புரியல
நாளை என்ன நேரும்
எதிர்காலம் பதில் கூறும்
இவள் கதைதான் தொடர்கதையோ
விதி எழுதும் விடுகதையோ
இவள் கதைதான் தொடர்கதையோ
விதி எழுதும் விடுகதையோ
தீராத காயங்கள் ஆறாதோ
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
காயம் பட்ட பொம்பள
கண்ணீர் இன்னும் காயல காலம் கனியல
வாளா கொடுவாளா விடுவாளா விரைவாளா
பகை முடிக்க எழுந்து விட்டாள்
சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்
பகை முடிக்க எழுந்து விட்டாள்
சுடும் நெருப்பாய் கொழுந்து விட்டாள்
தூங்காம போராட துணிஞ்சாளே.......
கோட்டையிலே குயிலிருக்கு
குயிலுக்கொரு கதையிருக்கு
ராவெல்லாம் அது பாடும்
அந்த ராகம் கேட்கிறதா
ஏதேதோ அதில் சோகம்
அந்த ஏக்கம் புரிகிறதா
கோட்டையிலே குயிலிருக்கு
The lyrics for Kottaiyile Kuyilirukku were penned by Vairamuthu.
Kottaiyile Kuyilirukku is a Tamil film song from Neethaana Andha Kuyil (1986).
Share this beautiful lyric line with your friends!