Click any line to highlight and share it as a quote!
Male

Kannae vaa kanmaniyae vaa

Kannae vaa kanmaniyae vaa

Vidikaalai pozhuthaaga oli thara nee vaa

Thiruchchabai muzhuthum arul mazhai pozhiyum

Kuzhanthai yesuvae…..

Saranam saranam thiruvadi saranam

Male

Kannae vaa kanmaniyae vaa

Vidikaalai pozhuthaaga oli thara nee vaa

Chorus

Kattraaga oottraaga vanthaanavan

Kannodum nenjodum nindraanavan

Nettraagi indraagi vaazhgindravan

Seigindra paavangal theerkkindravan

Male

Ninaiyaatha munnae azhagaana ponnae

Varavendum ingae en devanae

Oru podhum unnai maravathu naalum

Naan paada vendum un naamamae

Male

Mana aalayam unathallavo

Mana aalayam unathallavo

Kuzhanthai yesuvae…..ae….

Saranam saranam thiruvadi saranam

Male

Kannae vaa kanmaniyae vaa

Vidikaalai pozhuthaaga oli thara nee vaa

Chorus

Aagaaya raajangam vaazhgindravan

Anbennum vannaththil vaazhgindravan

Maeippaaanum kaappaanum thaanaanavan

Vedhangal podhangal ellaam avan

Male

Oru kodi selvam irunthenna laabam

Edhirkaalam engal per sollumo

Un pola pillai en veettil illai

Manam konda yaekkam naan sollavo

Male

Arulannaiyin oru pillaiyae

Arulannaiyin oru pillaiyae

Kuzhanthai yesuvae…..ae….

Saranam saranam thiruvadi saranam

Male

Kannae vaa kanmaniyae vaa

Vidikaalai pozhuthaaga oli thara nee vaa

Thiruchchabai muzhuthum arul mazhai pozhiyum

Kuzhanthai yesuvae…..

Saranam saranam thiruvadi saranam

Chorus

Ponnodai keezh vaanil paaigindrathu

Bhoopaalam men kaattril ketgindrathu

Theeraatha thunbangal theerkkindrathu

En devan un vannamm ner nindrathu

ஆண்

கண்ணே வா கண்மணியே வா

கண்ணே வா கண்மணியே வா

விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா

திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும்

குழந்தை ஏசுவே.....

சரணம் சரணம் திருவடி சரணம்

ஆண்

கண்ணே வா கண்மணியே வா

விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா

குழு

காற்றாக ஊற்றாக வந்தானவன்

கண்ணோடும் நெஞ்சோடும் நின்றானவன்

நேற்றாகி இன்றாகி வாழ்கின்றவன்

செய்கின்ற பாவங்கள் தீர்க்கின்றவன்

ஆண்

நினையாத முன்னே அழகான பொன்னே

வரவேண்டும் இங்கே என் தேவனே

ஒரு போதும் உன்னை மறவாது நாளும்

நான் பாட வேண்டும் உன் நாமமே

ஆண்

மன ஆலயம் உனதல்லவோ

மன ஆலயம் உனதல்லவோ

குழந்தை ஏசுவே.....ஏ....

சரணம் சரணம் திருவடி சரணம்

ஆண்

கண்ணே வா கண்மணியே வா

விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா

குழு

ஆகாய ராஜாங்கம் வாழ்கின்றவன்

அன்பென்னும் வண்ணத்தில் வாழ்கின்றவன்

மேய்ப்பானும் காப்பானும் தானானவன்

வேதங்கள் போதங்கள் எல்லாம் அவன்

ஆண்

ஒரு கோடி செல்வம் இருந்தென்ன லாபம்

எதிர்காலம் எங்கள் பேர் சொல்லுமோ

உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை

மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ

ஆண்

அருளன்னையின் ஒரு பிள்ளையே

அருளன்னையின் ஒரு பிள்ளையே

குழந்தை ஏசுவே....

சரணம் சரணம் திருவடி சரணம்

ஆண்

கண்ணே வா கண்மணியே வா

விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா

திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும்

குழந்தை ஏசுவே.....

சரணம் சரணம் திருவடி சரணம்

குழு

பொன்னோடை கீழ் வானில் பாய்கின்றது

பூபாளம் மென் காற்றில் கேட்கின்றது

தீராத துன்பங்கள் தீர்க்கின்றது

என் தேவன் உன் வண்ணம் நேர் நின்றது

English Script

Male

Kannae vaa kanmaniyae vaa

Kannae vaa kanmaniyae vaa

Vidikaalai pozhuthaaga oli thara nee vaa

Thiruchchabai muzhuthum arul mazhai pozhiyum

Kuzhanthai yesuvae…..

Saranam saranam thiruvadi saranam

Male

Kannae vaa kanmaniyae vaa

Vidikaalai pozhuthaaga oli thara nee vaa

Chorus

Kattraaga oottraaga vanthaanavan

Kannodum nenjodum nindraanavan

Nettraagi indraagi vaazhgindravan

Seigindra paavangal theerkkindravan

Male

Ninaiyaatha munnae azhagaana ponnae

Varavendum ingae en devanae

Oru podhum unnai maravathu naalum

Naan paada vendum un naamamae

Male

Mana aalayam unathallavo

Mana aalayam unathallavo

Kuzhanthai yesuvae…..ae….

Saranam saranam thiruvadi saranam

Male

Kannae vaa kanmaniyae vaa

Vidikaalai pozhuthaaga oli thara nee vaa

Chorus

Aagaaya raajangam vaazhgindravan

Anbennum vannaththil vaazhgindravan

Maeippaaanum kaappaanum thaanaanavan

Vedhangal podhangal ellaam avan

Male

Oru kodi selvam irunthenna laabam

Edhirkaalam engal per sollumo

Un pola pillai en veettil illai

Manam konda yaekkam naan sollavo

Male

Arulannaiyin oru pillaiyae

Arulannaiyin oru pillaiyae

Kuzhanthai yesuvae…..ae….

Saranam saranam thiruvadi saranam

Male

Kannae vaa kanmaniyae vaa

Vidikaalai pozhuthaaga oli thara nee vaa

Thiruchchabai muzhuthum arul mazhai pozhiyum

Kuzhanthai yesuvae…..

Saranam saranam thiruvadi saranam

Chorus

Ponnodai keezh vaanil paaigindrathu

Bhoopaalam men kaattril ketgindrathu

Theeraatha thunbangal theerkkindrathu

En devan un vannamm ner nindrathu

தமிழ் வரிகள்

ஆண்

கண்ணே வா கண்மணியே வா

கண்ணே வா கண்மணியே வா

விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா

திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும்

குழந்தை ஏசுவே.....

சரணம் சரணம் திருவடி சரணம்

ஆண்

கண்ணே வா கண்மணியே வா

விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா

குழு

காற்றாக ஊற்றாக வந்தானவன்

கண்ணோடும் நெஞ்சோடும் நின்றானவன்

நேற்றாகி இன்றாகி வாழ்கின்றவன்

செய்கின்ற பாவங்கள் தீர்க்கின்றவன்

ஆண்

நினையாத முன்னே அழகான பொன்னே

வரவேண்டும் இங்கே என் தேவனே

ஒரு போதும் உன்னை மறவாது நாளும்

நான் பாட வேண்டும் உன் நாமமே

ஆண்

மன ஆலயம் உனதல்லவோ

மன ஆலயம் உனதல்லவோ

குழந்தை ஏசுவே.....ஏ....

சரணம் சரணம் திருவடி சரணம்

ஆண்

கண்ணே வா கண்மணியே வா

விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா

குழு

ஆகாய ராஜாங்கம் வாழ்கின்றவன்

அன்பென்னும் வண்ணத்தில் வாழ்கின்றவன்

மேய்ப்பானும் காப்பானும் தானானவன்

வேதங்கள் போதங்கள் எல்லாம் அவன்

ஆண்

ஒரு கோடி செல்வம் இருந்தென்ன லாபம்

எதிர்காலம் எங்கள் பேர் சொல்லுமோ

உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை

மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ

ஆண்

அருளன்னையின் ஒரு பிள்ளையே

அருளன்னையின் ஒரு பிள்ளையே

குழந்தை ஏசுவே....

சரணம் சரணம் திருவடி சரணம்

ஆண்

கண்ணே வா கண்மணியே வா

விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா

திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும்

குழந்தை ஏசுவே.....

சரணம் சரணம் திருவடி சரணம்

குழு

பொன்னோடை கீழ் வானில் பாய்கின்றது

பூபாளம் மென் காற்றில் கேட்கின்றது

தீராத துன்பங்கள் தீர்க்கின்றது

என் தேவன் உன் வண்ணம் நேர் நின்றது

Frequently Asked Questions

The lyrics for Kanne Vaa Kanmaniye Vaa were penned by Muthulingam.

Kanne Vaa Kanmaniye Vaa is a Tamil film song from Kuzhandhai Yesu (1984).