
Kanne Vaa Kanmaniye Vaa
From the movie Kuzhandhai Yesu
Read the full lyrics of Kanne Vaa Kanmaniye Vaa from Kuzhandhai Yesu (1984), written by Muthulingam, in Tamil & English script.

From the movie Kuzhandhai Yesu
Read the full lyrics of Kanne Vaa Kanmaniye Vaa from Kuzhandhai Yesu (1984), written by Muthulingam, in Tamil & English script.
Kannae vaa kanmaniyae vaa
Kannae vaa kanmaniyae vaa
Vidikaalai pozhuthaaga oli thara nee vaa
Thiruchchabai muzhuthum arul mazhai pozhiyum
Kuzhanthai yesuvae…..
Saranam saranam thiruvadi saranam
Kannae vaa kanmaniyae vaa
Vidikaalai pozhuthaaga oli thara nee vaa
Kattraaga oottraaga vanthaanavan
Kannodum nenjodum nindraanavan
Nettraagi indraagi vaazhgindravan
Seigindra paavangal theerkkindravan
Ninaiyaatha munnae azhagaana ponnae
Varavendum ingae en devanae
Oru podhum unnai maravathu naalum
Naan paada vendum un naamamae
Mana aalayam unathallavo
Mana aalayam unathallavo
Kuzhanthai yesuvae…..ae….
Saranam saranam thiruvadi saranam
Kannae vaa kanmaniyae vaa
Vidikaalai pozhuthaaga oli thara nee vaa
Aagaaya raajangam vaazhgindravan
Anbennum vannaththil vaazhgindravan
Maeippaaanum kaappaanum thaanaanavan
Vedhangal podhangal ellaam avan
Oru kodi selvam irunthenna laabam
Edhirkaalam engal per sollumo
Un pola pillai en veettil illai
Manam konda yaekkam naan sollavo
Arulannaiyin oru pillaiyae
Arulannaiyin oru pillaiyae
Kuzhanthai yesuvae…..ae….
Saranam saranam thiruvadi saranam
Kannae vaa kanmaniyae vaa
Vidikaalai pozhuthaaga oli thara nee vaa
Thiruchchabai muzhuthum arul mazhai pozhiyum
Kuzhanthai yesuvae…..
Saranam saranam thiruvadi saranam
Ponnodai keezh vaanil paaigindrathu
Bhoopaalam men kaattril ketgindrathu
Theeraatha thunbangal theerkkindrathu
En devan un vannamm ner nindrathu
கண்ணே வா கண்மணியே வா
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா
திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும்
குழந்தை ஏசுவே.....
சரணம் சரணம் திருவடி சரணம்
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா
காற்றாக ஊற்றாக வந்தானவன்
கண்ணோடும் நெஞ்சோடும் நின்றானவன்
நேற்றாகி இன்றாகி வாழ்கின்றவன்
செய்கின்ற பாவங்கள் தீர்க்கின்றவன்
நினையாத முன்னே அழகான பொன்னே
வரவேண்டும் இங்கே என் தேவனே
ஒரு போதும் உன்னை மறவாது நாளும்
நான் பாட வேண்டும் உன் நாமமே
மன ஆலயம் உனதல்லவோ
மன ஆலயம் உனதல்லவோ
குழந்தை ஏசுவே.....ஏ....
சரணம் சரணம் திருவடி சரணம்
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா
ஆகாய ராஜாங்கம் வாழ்கின்றவன்
அன்பென்னும் வண்ணத்தில் வாழ்கின்றவன்
மேய்ப்பானும் காப்பானும் தானானவன்
வேதங்கள் போதங்கள் எல்லாம் அவன்
ஒரு கோடி செல்வம் இருந்தென்ன லாபம்
எதிர்காலம் எங்கள் பேர் சொல்லுமோ
உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை
மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ
அருளன்னையின் ஒரு பிள்ளையே
அருளன்னையின் ஒரு பிள்ளையே
குழந்தை ஏசுவே....
சரணம் சரணம் திருவடி சரணம்
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா
திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும்
குழந்தை ஏசுவே.....
சரணம் சரணம் திருவடி சரணம்
பொன்னோடை கீழ் வானில் பாய்கின்றது
பூபாளம் மென் காற்றில் கேட்கின்றது
தீராத துன்பங்கள் தீர்க்கின்றது
என் தேவன் உன் வண்ணம் நேர் நின்றது
Kannae vaa kanmaniyae vaa
Kannae vaa kanmaniyae vaa
Vidikaalai pozhuthaaga oli thara nee vaa
Thiruchchabai muzhuthum arul mazhai pozhiyum
Kuzhanthai yesuvae…..
Saranam saranam thiruvadi saranam
Kannae vaa kanmaniyae vaa
Vidikaalai pozhuthaaga oli thara nee vaa
Kattraaga oottraaga vanthaanavan
Kannodum nenjodum nindraanavan
Nettraagi indraagi vaazhgindravan
Seigindra paavangal theerkkindravan
Ninaiyaatha munnae azhagaana ponnae
Varavendum ingae en devanae
Oru podhum unnai maravathu naalum
Naan paada vendum un naamamae
Mana aalayam unathallavo
Mana aalayam unathallavo
Kuzhanthai yesuvae…..ae….
Saranam saranam thiruvadi saranam
Kannae vaa kanmaniyae vaa
Vidikaalai pozhuthaaga oli thara nee vaa
Aagaaya raajangam vaazhgindravan
Anbennum vannaththil vaazhgindravan
Maeippaaanum kaappaanum thaanaanavan
Vedhangal podhangal ellaam avan
Oru kodi selvam irunthenna laabam
Edhirkaalam engal per sollumo
Un pola pillai en veettil illai
Manam konda yaekkam naan sollavo
Arulannaiyin oru pillaiyae
Arulannaiyin oru pillaiyae
Kuzhanthai yesuvae…..ae….
Saranam saranam thiruvadi saranam
Kannae vaa kanmaniyae vaa
Vidikaalai pozhuthaaga oli thara nee vaa
Thiruchchabai muzhuthum arul mazhai pozhiyum
Kuzhanthai yesuvae…..
Saranam saranam thiruvadi saranam
Ponnodai keezh vaanil paaigindrathu
Bhoopaalam men kaattril ketgindrathu
Theeraatha thunbangal theerkkindrathu
En devan un vannamm ner nindrathu
கண்ணே வா கண்மணியே வா
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா
திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும்
குழந்தை ஏசுவே.....
சரணம் சரணம் திருவடி சரணம்
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா
காற்றாக ஊற்றாக வந்தானவன்
கண்ணோடும் நெஞ்சோடும் நின்றானவன்
நேற்றாகி இன்றாகி வாழ்கின்றவன்
செய்கின்ற பாவங்கள் தீர்க்கின்றவன்
நினையாத முன்னே அழகான பொன்னே
வரவேண்டும் இங்கே என் தேவனே
ஒரு போதும் உன்னை மறவாது நாளும்
நான் பாட வேண்டும் உன் நாமமே
மன ஆலயம் உனதல்லவோ
மன ஆலயம் உனதல்லவோ
குழந்தை ஏசுவே.....ஏ....
சரணம் சரணம் திருவடி சரணம்
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா
ஆகாய ராஜாங்கம் வாழ்கின்றவன்
அன்பென்னும் வண்ணத்தில் வாழ்கின்றவன்
மேய்ப்பானும் காப்பானும் தானானவன்
வேதங்கள் போதங்கள் எல்லாம் அவன்
ஒரு கோடி செல்வம் இருந்தென்ன லாபம்
எதிர்காலம் எங்கள் பேர் சொல்லுமோ
உன் போல பிள்ளை என் வீட்டில் இல்லை
மனம் கொண்ட ஏக்கம் நான் சொல்லவோ
அருளன்னையின் ஒரு பிள்ளையே
அருளன்னையின் ஒரு பிள்ளையே
குழந்தை ஏசுவே....
சரணம் சரணம் திருவடி சரணம்
கண்ணே வா கண்மணியே வா
விடிகாலை பொழுதாக ஒளி தர நீ வா
திருச்சபை முழுதும் அருள் மழை பொழியும்
குழந்தை ஏசுவே.....
சரணம் சரணம் திருவடி சரணம்
பொன்னோடை கீழ் வானில் பாய்கின்றது
பூபாளம் மென் காற்றில் கேட்கின்றது
தீராத துன்பங்கள் தீர்க்கின்றது
என் தேவன் உன் வண்ணம் நேர் நின்றது
The lyrics for Kanne Vaa Kanmaniye Vaa were penned by Muthulingam.
Kanne Vaa Kanmaniye Vaa is a Tamil film song from Kuzhandhai Yesu (1984).
Share this beautiful lyric line with your friends!