
Vaa Vaa Mama
From the movie Kuzhandhai Yesu
Read the full lyrics of Vaa Vaa Mama from Kuzhandhai Yesu (1984), written by Vaali, in Tamil & English script.

From the movie Kuzhandhai Yesu
Read the full lyrics of Vaa Vaa Mama from Kuzhandhai Yesu (1984), written by Vaali, in Tamil & English script.
………………….
Vaa vaa mama santhoshamaa
Vanthaa irukkum ullaasamaa
Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan
Pasichchaa virunthundu vanthaalennaiyaa
Padhamaa eduththennai thanthaa ennaiyaa
Vaa vaa mama santhoshamaa
Vanthaa irukkum ullaasamaa
Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan
Pasichchaa virunthundu vanthaalennaiyaa
Padhamaa eduththennai thanthaa ennaiyaa
{Aahaa dhevalogam ingae
Neeyaaga paarththaale kondaattamthaanae
Yaetho moga raagam vanthu
Mothaatho paadaatho unnoduthaanae} (2)
Dhegam yogam kadhal yaagam
Thedum yaavum koodum kaalam
Aasai undaanathu aadum vandaanathu
Paalodu pazhamundu unga munnaadi
Paavai en thegam palingu kannaadi
Vaa vaa mama santhoshamaa
Vanthaa irukkum ullaasamaa
Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan
Pasichchaa virunthundu vanthaalennaiyaa
Padhamaa eduththennai thanthaa ennaiyaa
{Maanum intha meenum vanthu
Ponnaaga ponnaaga munnaadi aada
Naanum kooda neeyum ingu saernthaada
Siriththaada sangeetham paada} (2)
Thaagam theerum mogam theerum
Vegam yaerum kodaik kaalam
Paadum sanyaasiyum thedum samsaariyum
Kaanaatha aanatham kaanum naeram
Kanni kaippattaa kavalaiyum maarum
Vaa vaa mama santhoshamaa
Vanthaa irukkum ullaasamaa
Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan
Pasichchaa virunthundu vanthaalennaiyaa
Padhamaa eduththennai thanthaa ennaiyaa
..................
வா வா மாமா சந்தோஷமா
வந்தா இருக்கும் உல்லாசமா
பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான்
பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா
பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா
வா வா மாமா சந்தோஷமா
வந்தா இருக்கும் உல்லாசமா
பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான்
பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா
பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா
{ஆஹா தேவலோகம் இங்கே
நீயாக பார்த்தாலே கொண்டாட்டம் தானே
ஏதோ மோக ராகம் வந்து
மோதாதோ பாடாதோ உன்னோடுதானே} (2)
தேகம் யோகம் காதல் யாகம்
தேடும் யாவும் கூடும் காலம்
ஆசை உண்டானது ஆடும் வண்டானது
பாலோடு பழமுண்டு உங்க முன்னாடி
பாவை என் தேகம் பளிங்கு கண்ணாடி
வா வா மாமா சந்தோஷமா
வந்தா இருக்கும் உல்லாசமா
பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான்
பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா
பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா
{மானும் இந்த மீனும் வந்து
பொன்னாக பொன்னாக முன்னாடி ஆட
நானும் கூட நீயும் இங்கு சேர்ந்தாட
சிரித்தாட சங்கீதம் பாட} (2)
தாகம் தீரும் மோகம் தீரும்
வேகம் ஏறும் கோடைக் காலம்
பாடும் சன்யாசியும் தேடும் சம்சாரியும்
காணாத ஆனந்தம் காணும் நேரம்
கன்னி கைப்பட்டா கவலையும் மாறும்
வா வா மாமா சந்தோஷமா
வந்தா இருக்கும் உல்லாசமா
பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான்
பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா
பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா
………………….
Vaa vaa mama santhoshamaa
Vanthaa irukkum ullaasamaa
Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan
Pasichchaa virunthundu vanthaalennaiyaa
Padhamaa eduththennai thanthaa ennaiyaa
Vaa vaa mama santhoshamaa
Vanthaa irukkum ullaasamaa
Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan
Pasichchaa virunthundu vanthaalennaiyaa
Padhamaa eduththennai thanthaa ennaiyaa
{Aahaa dhevalogam ingae
Neeyaaga paarththaale kondaattamthaanae
Yaetho moga raagam vanthu
Mothaatho paadaatho unnoduthaanae} (2)
Dhegam yogam kadhal yaagam
Thedum yaavum koodum kaalam
Aasai undaanathu aadum vandaanathu
Paalodu pazhamundu unga munnaadi
Paavai en thegam palingu kannaadi
Vaa vaa mama santhoshamaa
Vanthaa irukkum ullaasamaa
Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan
Pasichchaa virunthundu vanthaalennaiyaa
Padhamaa eduththennai thanthaa ennaiyaa
{Maanum intha meenum vanthu
Ponnaaga ponnaaga munnaadi aada
Naanum kooda neeyum ingu saernthaada
Siriththaada sangeetham paada} (2)
Thaagam theerum mogam theerum
Vegam yaerum kodaik kaalam
Paadum sanyaasiyum thedum samsaariyum
Kaanaatha aanatham kaanum naeram
Kanni kaippattaa kavalaiyum maarum
Vaa vaa mama santhoshamaa
Vanthaa irukkum ullaasamaa
Padhinaaru Vayasuthaan pazhagaatha pudhusuthaan
Pasichchaa virunthundu vanthaalennaiyaa
Padhamaa eduththennai thanthaa ennaiyaa
..................
வா வா மாமா சந்தோஷமா
வந்தா இருக்கும் உல்லாசமா
பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான்
பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா
பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா
வா வா மாமா சந்தோஷமா
வந்தா இருக்கும் உல்லாசமா
பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான்
பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா
பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா
{ஆஹா தேவலோகம் இங்கே
நீயாக பார்த்தாலே கொண்டாட்டம் தானே
ஏதோ மோக ராகம் வந்து
மோதாதோ பாடாதோ உன்னோடுதானே} (2)
தேகம் யோகம் காதல் யாகம்
தேடும் யாவும் கூடும் காலம்
ஆசை உண்டானது ஆடும் வண்டானது
பாலோடு பழமுண்டு உங்க முன்னாடி
பாவை என் தேகம் பளிங்கு கண்ணாடி
வா வா மாமா சந்தோஷமா
வந்தா இருக்கும் உல்லாசமா
பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான்
பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா
பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா
{மானும் இந்த மீனும் வந்து
பொன்னாக பொன்னாக முன்னாடி ஆட
நானும் கூட நீயும் இங்கு சேர்ந்தாட
சிரித்தாட சங்கீதம் பாட} (2)
தாகம் தீரும் மோகம் தீரும்
வேகம் ஏறும் கோடைக் காலம்
பாடும் சன்யாசியும் தேடும் சம்சாரியும்
காணாத ஆனந்தம் காணும் நேரம்
கன்னி கைப்பட்டா கவலையும் மாறும்
வா வா மாமா சந்தோஷமா
வந்தா இருக்கும் உல்லாசமா
பதினாறு வயசுதான் பழகாத புதுசுதான்
பசிச்சா விருந்துண்டு வந்தாலென்னையா
பதமா எடுத்தென்னை தந்தா என்னய்யா
The lyrics for Vaa Vaa Mama were penned by Vaali.
Vaa Vaa Mama is a Tamil film song from Kuzhandhai Yesu (1984).
Share this beautiful lyric line with your friends!