
Kanneer Sinthaathe
From the movie Avan Amaran
Read the full lyrics of Kanneer Sinthaathe from Avan Amaran (1958), sung by Jikki and written by A. Maruthakasi, in Tamil & English script.

From the movie Avan Amaran
Read the full lyrics of Kanneer Sinthaathe from Avan Amaran (1958), sung by Jikki and written by A. Maruthakasi, in Tamil & English script.
Kanneer sinthaathae kavalai
Kollaathae
Kann polae naan unnai ennaalum
Kaappaen
Kanneer sinthaathae
Thunbath theeyil vaadi soga geetham paadi
Kanneer sinthaathae kavalai
Kollaathae
Kann polae naan unnai ennaalum
Kaappaen
Kanneer sinthaathae…..
Vaazhkkaiyenum kodum
Paalaithanai
Maattriduven malar solaiyai pol
Vaazhkkaiyenum kodum
Paalaithanai
Maattriduven malar solaiyai pol
Thendral veesidum mei inbam
Undaagum
Kanneer sinthaathae kavalai kollaathae….
Kanneer sinthaathae…..
Maari maariyae pagal iravathu pol
Vanthidumae inba thunbamingae
Maari maariyae pagal iravathu pol
Vanthidumae inba thunbamingae
Theerum thunbame un vazhvil
Ennaalae
Kanneer sinthaathae kavalai kollaathae….
Kanneer sinthaathae kavalai kollaathae….
Kann polae naan unnai ennaalum kappen
Kanneer sinthaathae…..
கண்ணீர் சிந்தாதே கவலை
கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும்
காப்பேன்
கண்ணீர் சிந்தாதே
துன்பத் தீயில் வாடி சோக கீதம் பாடி
கண்ணீர் சிந்தாதே கவலை
கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும்
காப்பேன்
கண்ணீர் சிந்தாதே ......
வாழ்க்கையெனும் கொடும்
பாலைதனை
மாற்றிடுவேன் மலர்ச் சோலையைப் போல்
வாழ்க்கையெனும் கொடும் பாலைதனை
மாற்றிடுவேன் மலர்ச் சோலையைப் போல்
தென்றல் வீசிடும் மெய் இன்பம்
உண்டாகும்
கண்ணீர் சிந்தாதே கவலை கொள்ளாதே....
கண்ணீர் சிந்தாதே ......
மாறி மாறியே பகல் இரவது போல்
வந்திடுமே இன்ப துன்பமிங்கே
மாறி மாறியே பகல் இரவது போல்
வந்திடுமே இன்ப துன்பமிங்கே
தீரும் துன்பமே உன் வாழ்வில்
என்னாலே
கண்ணீர் சிந்தாதே கவலை கொள்ளாதே....
கண்ணீர் சிந்தாதே கவலை
கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும்
காப்பேன்
கண்ணீர் சிந்தாதே...........
Kanneer sinthaathae kavalai
Kollaathae
Kann polae naan unnai ennaalum
Kaappaen
Kanneer sinthaathae
Thunbath theeyil vaadi soga geetham paadi
Kanneer sinthaathae kavalai
Kollaathae
Kann polae naan unnai ennaalum
Kaappaen
Kanneer sinthaathae…..
Vaazhkkaiyenum kodum
Paalaithanai
Maattriduven malar solaiyai pol
Vaazhkkaiyenum kodum
Paalaithanai
Maattriduven malar solaiyai pol
Thendral veesidum mei inbam
Undaagum
Kanneer sinthaathae kavalai kollaathae….
Kanneer sinthaathae…..
Maari maariyae pagal iravathu pol
Vanthidumae inba thunbamingae
Maari maariyae pagal iravathu pol
Vanthidumae inba thunbamingae
Theerum thunbame un vazhvil
Ennaalae
Kanneer sinthaathae kavalai kollaathae….
Kanneer sinthaathae kavalai kollaathae….
Kann polae naan unnai ennaalum kappen
Kanneer sinthaathae…..
கண்ணீர் சிந்தாதே கவலை
கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும்
காப்பேன்
கண்ணீர் சிந்தாதே
துன்பத் தீயில் வாடி சோக கீதம் பாடி
கண்ணீர் சிந்தாதே கவலை
கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும்
காப்பேன்
கண்ணீர் சிந்தாதே ......
வாழ்க்கையெனும் கொடும்
பாலைதனை
மாற்றிடுவேன் மலர்ச் சோலையைப் போல்
வாழ்க்கையெனும் கொடும் பாலைதனை
மாற்றிடுவேன் மலர்ச் சோலையைப் போல்
தென்றல் வீசிடும் மெய் இன்பம்
உண்டாகும்
கண்ணீர் சிந்தாதே கவலை கொள்ளாதே....
கண்ணீர் சிந்தாதே ......
மாறி மாறியே பகல் இரவது போல்
வந்திடுமே இன்ப துன்பமிங்கே
மாறி மாறியே பகல் இரவது போல்
வந்திடுமே இன்ப துன்பமிங்கே
தீரும் துன்பமே உன் வாழ்வில்
என்னாலே
கண்ணீர் சிந்தாதே கவலை கொள்ளாதே....
கண்ணீர் சிந்தாதே கவலை
கொள்ளாதே
கண் போலே நான் உன்னை எந்நாளும்
காப்பேன்
கண்ணீர் சிந்தாதே...........
The song Kanneer Sinthaathe from the movie Avan Amaran was sung by Jikki.
The music for Avan Amaran (1958) was composed by T. M. Ibrahim.
The lyrics for Kanneer Sinthaathe were penned by A. Maruthakasi.
Kanneer Sinthaathe is a Tamil film song from Avan Amaran (1958).
Share this beautiful lyric line with your friends!