Kanneeraiyum Senneeraiyum
Tamil Film Song 1992

Kanneeraiyum Senneeraiyum

From the movie Yer Munai

Read the full lyrics of Kanneeraiyum Senneeraiyum from Yer Munai (1992), written by Gangai Amaran, in Tamil & English script.

Gangai Amaran Tamil & English Yer Munai · 1992
YouTube
Click any line to highlight and share it as a quote!
Male

Kanneeraiyum seneeraiyum

Thanneeraip pol paachchinaenae

Venneerayaa oottrinaen

En meedhu yaenthaan kobam ammaa

Thaai pondra en bhoomiyae

Sathi seithatho saamiyae

Male

Kanneeraiyum seneeraiyum

Thanneeraip pol paachchinaenae

Venneerayaa oottrinaen

Male

Oor vazha veendithaan vaazhum jaadhi

Uyaraathathenna samuthaaya needhi

Uzhaikkindra kai ooivatho…oooo

Uzhaikkindra kai ooivatho…

Male

Aadhaaram illai aagaaram illai

Aniyaayamaai kaaivatho…ooo….

Alai mothinaal

Chinna thoni enna aagum

Male

Kanneeraiyum seneeraiyum

Thanneeraip pol paachchinaenae

Venneerayaa oottrinaen

Male

Uram vaangi pottaala tharamaaga illai

Kadan vaangi pottaala theeraatha thollai

Verum vaayaiththaan melvatho…oooo….

Verum vaayaiththaan melvatho…

Male

Vilai maaravillai nilai maaravillai

Parithaapamaai aanatho

Vervaigalae ungal thaagam endru theerum

Male

Kanneeraiyum seneeraiyum

Thanneeraip pol paachchinaenae

Venneerayaa oottrinaen

En meedhu yaenthaan kobam ammaa

Thaai pondra en bhoomiyae

Sathi seithatho saamiyae…..

ஆண்

கண்ணீரையும் செந்நீரையும்

தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே

வெந்நீரையா ஊற்றினேன்

என் மீது ஏன்தான் கோபம் அம்மா

தாய் போன்ற என் பூமியே

சதி செய்ததோ சாமியே

ஆண்

கண்ணீரையும் செந்நீரையும்

தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே

வெந்நீரையா ஊற்றினேன்

ஆண்

ஊர் வாழ வேண்டி தான் வாழும் ஜாதி

உயராததென்ன சமுதாய நீதி

உழைக்கின்ற கை ஓய்வதோ.......ஓஓஒ...

உழைக்கின்ற கை ஓய்வதோ

ஆண்

ஆதாரம் இல்லை ஆகாரம் இல்லை

அநியாயமாய் காய்வதோ......ஓஓ...

அலை மோதினால்

சின்ன தோணி என்ன ஆகும்

ஆண்

கண்ணீரையும் செந்நீரையும்

தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே

வெந்நீரையா ஊற்றினேன்...

ஆண்

உரம் வாங்கி போட்டால் தரமாக இல்லை

கடன் வாங்கி போட்டால் தீராத தொல்லை

வெறும் வாயைத்தான் மெல்வதோ...ஓஓஒ...

வெறும் வாயைத்தான் மெல்வதோ

ஆண்

விலை மாறவில்லை நிலை மாறவில்லை

பரிதாபமாய் ஆனதோ

வேர்வைகளே உங்கள் தாகம் என்று தீரும்

ஆண்

கண்ணீரையும் செந்நீரையும்

தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே

வெந்நீரையா ஊற்றினேன்

என் மீது ஏன்தான் கோபம் அம்மா

தாய் போன்ற என் பூமியே

சதி செய்ததோ சாமியே.....

English Script

Male

Kanneeraiyum seneeraiyum

Thanneeraip pol paachchinaenae

Venneerayaa oottrinaen

En meedhu yaenthaan kobam ammaa

Thaai pondra en bhoomiyae

Sathi seithatho saamiyae

Male

Kanneeraiyum seneeraiyum

Thanneeraip pol paachchinaenae

Venneerayaa oottrinaen

Male

Oor vazha veendithaan vaazhum jaadhi

Uyaraathathenna samuthaaya needhi

Uzhaikkindra kai ooivatho…oooo

Uzhaikkindra kai ooivatho…

Male

Aadhaaram illai aagaaram illai

Aniyaayamaai kaaivatho…ooo….

Alai mothinaal

Chinna thoni enna aagum

Male

Kanneeraiyum seneeraiyum

Thanneeraip pol paachchinaenae

Venneerayaa oottrinaen

Male

Uram vaangi pottaala tharamaaga illai

Kadan vaangi pottaala theeraatha thollai

Verum vaayaiththaan melvatho…oooo….

Verum vaayaiththaan melvatho…

Male

Vilai maaravillai nilai maaravillai

Parithaapamaai aanatho

Vervaigalae ungal thaagam endru theerum

Male

Kanneeraiyum seneeraiyum

Thanneeraip pol paachchinaenae

Venneerayaa oottrinaen

En meedhu yaenthaan kobam ammaa

Thaai pondra en bhoomiyae

Sathi seithatho saamiyae…..

தமிழ் வரிகள்

ஆண்

கண்ணீரையும் செந்நீரையும்

தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே

வெந்நீரையா ஊற்றினேன்

என் மீது ஏன்தான் கோபம் அம்மா

தாய் போன்ற என் பூமியே

சதி செய்ததோ சாமியே

ஆண்

கண்ணீரையும் செந்நீரையும்

தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே

வெந்நீரையா ஊற்றினேன்

ஆண்

ஊர் வாழ வேண்டி தான் வாழும் ஜாதி

உயராததென்ன சமுதாய நீதி

உழைக்கின்ற கை ஓய்வதோ.......ஓஓஒ...

உழைக்கின்ற கை ஓய்வதோ

ஆண்

ஆதாரம் இல்லை ஆகாரம் இல்லை

அநியாயமாய் காய்வதோ......ஓஓ...

அலை மோதினால்

சின்ன தோணி என்ன ஆகும்

ஆண்

கண்ணீரையும் செந்நீரையும்

தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே

வெந்நீரையா ஊற்றினேன்...

ஆண்

உரம் வாங்கி போட்டால் தரமாக இல்லை

கடன் வாங்கி போட்டால் தீராத தொல்லை

வெறும் வாயைத்தான் மெல்வதோ...ஓஓஒ...

வெறும் வாயைத்தான் மெல்வதோ

ஆண்

விலை மாறவில்லை நிலை மாறவில்லை

பரிதாபமாய் ஆனதோ

வேர்வைகளே உங்கள் தாகம் என்று தீரும்

ஆண்

கண்ணீரையும் செந்நீரையும்

தண்ணீரைப் போல் பாய்ச்சினேனே

வெந்நீரையா ஊற்றினேன்

என் மீது ஏன்தான் கோபம் அம்மா

தாய் போன்ற என் பூமியே

சதி செய்ததோ சாமியே.....

Frequently Asked Questions

The lyrics for Kanneeraiyum Senneeraiyum were penned by Gangai Amaran.

Kanneeraiyum Senneeraiyum is a Tamil film song from Yer Munai (1992).