
Kanni Manam Kettu Pochu
From the movie Manamagale Vaa
Read the full lyrics of Kanni Manam Kettu Pochu from Manamagale Vaa (1988), sung by S. Janaki and written by Panchu Arunachalam, in Tamil & English script.

From the movie Manamagale Vaa
Read the full lyrics of Kanni Manam Kettu Pochu from Manamagale Vaa (1988), sung by S. Janaki and written by Panchu Arunachalam, in Tamil & English script.
Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Manja thechchu kulikkaiyilae
Manasu thenju poguthaiyaa
Mathilai etti paarppathenna mama
Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Kalaiyedukka pogumpothu
Kannukkullae neethaanae
Kathira aruththu adikkumpothu
Kalaththu mettil neethaanae
Thendral adichachaa enna suduthu
Unna ninaichchaa thegam keduthu
Manjalaththaan poosi
Thannila aadi
Malligaiyum koondhalilae
Soodi vaichchen mama
Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Paayeduththu pottu vachchen
Thookkam illai kannukkul
Paal pazhamum sellavillai
Neeyum illai pakkaththil
Vaadai paniyil paadhi ilaichchen
Vaadum malaraa naanum kidaikken
En madiyil saainthu en azhagai paarththu
Nallathiyum kettathaiyum pesikkuvom mama
Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Manja thechchu kulikkaiyilae
Manasu thenju poguthaiyaa
Mathilai etti paarppathenna mama
Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
மஞ்ச தேச்சு குளிக்கையிலே
மனசு தேஞ்சு போகுதையா
மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா....
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
களையெடுக்க போகும் போது
கண்ணுக்குள்ளே நீதானே
கதிர அறுத்து அடிக்கும் போது
களத்து மேட்டில் நீதானே
தென்றல் அடிச்சா என்னச் சுடுது
உன்ன நினைச்சா தேகம் கெடுது
மஞ்சளத்தான் பூசி...
தண்ணியில ஆடி..
மல்லிகையும் கூந்தலிலே
சூடி வைச்சேன் மாமா
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
பாயெடுத்து போட்டு வச்சேன்
தூக்கம் இல்லை கண்ணுக்குள்
பால் பழமும் செல்லவில்லை
நீயும் இல்லை பக்கத்தில்
வாடை பனியில் பாதி இளைச்சேன்
வாடும் மலரா நானும் கிடைக்கேன்
என் மடியில் சாய்ந்து என் அழகை பார்த்து..
நல்லதையும் கெட்டதையும் பேசிக்குவோம் மாமா
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
மஞ்ச தேச்சு குளிக்கையிலே
மனசு தேஞ்சு போகுதையா
மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா....
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Manja thechchu kulikkaiyilae
Manasu thenju poguthaiyaa
Mathilai etti paarppathenna mama
Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Kalaiyedukka pogumpothu
Kannukkullae neethaanae
Kathira aruththu adikkumpothu
Kalaththu mettil neethaanae
Thendral adichachaa enna suduthu
Unna ninaichchaa thegam keduthu
Manjalaththaan poosi
Thannila aadi
Malligaiyum koondhalilae
Soodi vaichchen mama
Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Paayeduththu pottu vachchen
Thookkam illai kannukkul
Paal pazhamum sellavillai
Neeyum illai pakkaththil
Vaadai paniyil paadhi ilaichchen
Vaadum malaraa naanum kidaikken
En madiyil saainthu en azhagai paarththu
Nallathiyum kettathaiyum pesikkuvom mama
Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
Manja thechchu kulikkaiyilae
Manasu thenju poguthaiyaa
Mathilai etti paarppathenna mama
Kanni manam kettu pochchu
Sonnapadi ketkuthilla
Enna podi potteengalo mama
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
மஞ்ச தேச்சு குளிக்கையிலே
மனசு தேஞ்சு போகுதையா
மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா....
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
களையெடுக்க போகும் போது
கண்ணுக்குள்ளே நீதானே
கதிர அறுத்து அடிக்கும் போது
களத்து மேட்டில் நீதானே
தென்றல் அடிச்சா என்னச் சுடுது
உன்ன நினைச்சா தேகம் கெடுது
மஞ்சளத்தான் பூசி...
தண்ணியில ஆடி..
மல்லிகையும் கூந்தலிலே
சூடி வைச்சேன் மாமா
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
பாயெடுத்து போட்டு வச்சேன்
தூக்கம் இல்லை கண்ணுக்குள்
பால் பழமும் செல்லவில்லை
நீயும் இல்லை பக்கத்தில்
வாடை பனியில் பாதி இளைச்சேன்
வாடும் மலரா நானும் கிடைக்கேன்
என் மடியில் சாய்ந்து என் அழகை பார்த்து..
நல்லதையும் கெட்டதையும் பேசிக்குவோம் மாமா
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
மஞ்ச தேச்சு குளிக்கையிலே
மனசு தேஞ்சு போகுதையா
மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா....
கன்னி மனம் கெட்டுப் போச்சு
சொன்னபடி கேட்குதில்ல
என்ன பொடி போட்டீங்களோ மாமா.....
The song Kanni Manam Kettu Pochu from the movie Manamagale Vaa was sung by S. Janaki.
The music for Manamagale Vaa (1988) was composed by Ilayaraja.
The lyrics for Kanni Manam Kettu Pochu were penned by Panchu Arunachalam.
Kanni Manam Kettu Pochu is a Tamil film song from Manamagale Vaa (1988).
Share this beautiful lyric line with your friends!