Click any line to highlight and share it as a quote!
Female

Kanni manam kettu pochchu

Sonnapadi ketkuthilla

Enna podi potteengalo mama

Female

Kanni manam kettu pochchu

Sonnapadi ketkuthilla

Enna podi potteengalo mama

Female

Kanni manam kettu pochchu

Sonnapadi ketkuthilla

Enna podi potteengalo mama

Female

Manja thechchu kulikkaiyilae

Manasu thenju poguthaiyaa

Mathilai etti paarppathenna mama

Female

Kanni manam kettu pochchu

Sonnapadi ketkuthilla

Enna podi potteengalo mama

Female

Kalaiyedukka pogumpothu

Kannukkullae neethaanae

Kathira aruththu adikkumpothu

Kalaththu mettil neethaanae

Female

Thendral adichachaa enna suduthu

Unna ninaichchaa thegam keduthu

Manjalaththaan poosi

Thannila aadi

Malligaiyum koondhalilae

Soodi vaichchen mama

Female

Kanni manam kettu pochchu

Sonnapadi ketkuthilla

Enna podi potteengalo mama

Female

Paayeduththu pottu vachchen

Thookkam illai kannukkul

Paal pazhamum sellavillai

Neeyum illai pakkaththil

Female

Vaadai paniyil paadhi ilaichchen

Vaadum malaraa naanum kidaikken

En madiyil saainthu en azhagai paarththu

Nallathiyum kettathaiyum pesikkuvom mama

Female

Kanni manam kettu pochchu

Sonnapadi ketkuthilla

Enna podi potteengalo mama

Female

Manja thechchu kulikkaiyilae

Manasu thenju poguthaiyaa

Mathilai etti paarppathenna mama

Female

Kanni manam kettu pochchu

Sonnapadi ketkuthilla

Enna podi potteengalo mama

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்

மஞ்ச தேச்சு குளிக்கையிலே

மனசு தேஞ்சு போகுதையா

மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா....

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்

களையெடுக்க போகும் போது

கண்ணுக்குள்ளே நீதானே

கதிர அறுத்து அடிக்கும் போது

களத்து மேட்டில் நீதானே

பெண்

தென்றல் அடிச்சா என்னச் சுடுது

உன்ன நினைச்சா தேகம் கெடுது

மஞ்சளத்தான் பூசி...

தண்ணியில ஆடி..

மல்லிகையும் கூந்தலிலே

சூடி வைச்சேன் மாமா

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்

பாயெடுத்து போட்டு வச்சேன்

தூக்கம் இல்லை கண்ணுக்குள்

பால் பழமும் செல்லவில்லை

நீயும் இல்லை பக்கத்தில்

பெண்

வாடை பனியில் பாதி இளைச்சேன்

வாடும் மலரா நானும் கிடைக்கேன்

என் மடியில் சாய்ந்து என் அழகை பார்த்து..

நல்லதையும் கெட்டதையும் பேசிக்குவோம் மாமா

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்

மஞ்ச தேச்சு குளிக்கையிலே

மனசு தேஞ்சு போகுதையா

மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா....

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

English Script

Female

Kanni manam kettu pochchu

Sonnapadi ketkuthilla

Enna podi potteengalo mama

Female

Kanni manam kettu pochchu

Sonnapadi ketkuthilla

Enna podi potteengalo mama

Female

Kanni manam kettu pochchu

Sonnapadi ketkuthilla

Enna podi potteengalo mama

Female

Manja thechchu kulikkaiyilae

Manasu thenju poguthaiyaa

Mathilai etti paarppathenna mama

Female

Kanni manam kettu pochchu

Sonnapadi ketkuthilla

Enna podi potteengalo mama

Female

Kalaiyedukka pogumpothu

Kannukkullae neethaanae

Kathira aruththu adikkumpothu

Kalaththu mettil neethaanae

Female

Thendral adichachaa enna suduthu

Unna ninaichchaa thegam keduthu

Manjalaththaan poosi

Thannila aadi

Malligaiyum koondhalilae

Soodi vaichchen mama

Female

Kanni manam kettu pochchu

Sonnapadi ketkuthilla

Enna podi potteengalo mama

Female

Paayeduththu pottu vachchen

Thookkam illai kannukkul

Paal pazhamum sellavillai

Neeyum illai pakkaththil

Female

Vaadai paniyil paadhi ilaichchen

Vaadum malaraa naanum kidaikken

En madiyil saainthu en azhagai paarththu

Nallathiyum kettathaiyum pesikkuvom mama

Female

Kanni manam kettu pochchu

Sonnapadi ketkuthilla

Enna podi potteengalo mama

Female

Manja thechchu kulikkaiyilae

Manasu thenju poguthaiyaa

Mathilai etti paarppathenna mama

Female

Kanni manam kettu pochchu

Sonnapadi ketkuthilla

Enna podi potteengalo mama

தமிழ் வரிகள்

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்

மஞ்ச தேச்சு குளிக்கையிலே

மனசு தேஞ்சு போகுதையா

மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா....

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்

களையெடுக்க போகும் போது

கண்ணுக்குள்ளே நீதானே

கதிர அறுத்து அடிக்கும் போது

களத்து மேட்டில் நீதானே

பெண்

தென்றல் அடிச்சா என்னச் சுடுது

உன்ன நினைச்சா தேகம் கெடுது

மஞ்சளத்தான் பூசி...

தண்ணியில ஆடி..

மல்லிகையும் கூந்தலிலே

சூடி வைச்சேன் மாமா

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்

பாயெடுத்து போட்டு வச்சேன்

தூக்கம் இல்லை கண்ணுக்குள்

பால் பழமும் செல்லவில்லை

நீயும் இல்லை பக்கத்தில்

பெண்

வாடை பனியில் பாதி இளைச்சேன்

வாடும் மலரா நானும் கிடைக்கேன்

என் மடியில் சாய்ந்து என் அழகை பார்த்து..

நல்லதையும் கெட்டதையும் பேசிக்குவோம் மாமா

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

பெண்

மஞ்ச தேச்சு குளிக்கையிலே

மனசு தேஞ்சு போகுதையா

மதிலை எட்டி பார்ப்பதென்ன மாமா....

பெண்

கன்னி மனம் கெட்டுப் போச்சு

சொன்னபடி கேட்குதில்ல

என்ன பொடி போட்டீங்களோ மாமா.....

Frequently Asked Questions

The song Kanni Manam Kettu Pochu from the movie Manamagale Vaa was sung by S. Janaki.

The music for Manamagale Vaa (1988) was composed by Ilayaraja.

The lyrics for Kanni Manam Kettu Pochu were penned by Panchu Arunachalam.

Kanni Manam Kettu Pochu is a Tamil film song from Manamagale Vaa (1988).