
Ponmaanai Polaadum
From the movie Manamagale Vaa
Read the full lyrics of Ponmaanai Polaadum from Manamagale Vaa (1988), sung by K. S. Chitra and Malaysia Vasudevan and written by Panchu Arunachalam, in Tamil & English script.

From the movie Manamagale Vaa
Read the full lyrics of Ponmaanai Polaadum from Manamagale Vaa (1988), sung by K. S. Chitra and Malaysia Vasudevan and written by Panchu Arunachalam, in Tamil & English script.
Ponmaanai polaadum penn paavaiyae
Ennodu nee aada vaa
Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu
Mama vaa sugam sugam poopola manam varum
Thenaana idhazh tharum aanantham idham padham
Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu
Ullaasa vaalipan enakkettra kadhalan
Panpaada vaa kondaada vaa
Eppothum naayagan unakkeththa manmathan
Kollaiyinbam inge undu vaammaa
Kaanaatha paavangalai
Kaanpomae paavamillai
Kaanaatha paavangalai
Kaanpomae paavamillai
Kannangalo thaen kinnangal
Meniyengum pon vannangal
Thaguthathaa thaalam purinthathaa
Thaguthuthu thaguthuthu thaguthuthu rambam thaguthuthu
Ponmaanai polaadum penn paavaiyae
Ennodu nee aada vaa
Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu
………………….
Munnaalae mogini mogaththil maangani
Konjum sugam kondenammaa
Oru vattam podu nee athil vanthu aadu nee
Ulloorave kallooruthae
Muththaadum semmaadhulai
Vilaiyaadum en maarbilae
Muththaadum semmaadhulai
Vilaiyaadum en maarbilae
Ennennavo un leelaigal
Unnidamthaan en aasaigal
Arugil vaa ennai anaikkava
Thaguthuthu thaguthuthu thaguthuthu rambam thaguthuthu
Ponmaanai polaadum penn paavaiyae
Ennodu nee aada vaa
Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu
Mama vaa sugam sugam poopola manam varum
Thenaana idhazh tharum aanantham idham padham
Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu
பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது
மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும்
தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம்
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது
உல்லாச வாலிபன் எனக்கேற்ற காதலன்
பண்பாட வா கொண்டாட வா
எப்போதும் நாயகன் உனக்கேத்த மன்மதன்
கொள்ளையின்பம் இங்கே உண்டு வாம்மா
காணாத பாவங்களை
காண்போமே பாவமில்லை
காணாத பாவங்களை
காண்போமே பாவமில்லை
கன்னங்களோ தேன் கிண்ணங்கள்
மேனியெங்கும் பொன் வண்ணங்கள்
தகுததா தாளம் புரிந்ததா
தகுதுது தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது
பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா வா வா
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது
...................................
முன்னாலே மோகினி மோகத்தில் மாங்கனி
கொஞ்சும் சுகம் கண்டேனம்மா
ஒரு வட்டம் போடு நீ அதில் வந்து ஆடு நீ
உள்ளூரவே கள்ளூறுதே
முத்தாடும் செம்மாதுளை
விளையாடும் என் மார்பிலே
முத்தாடும் செம்மாதுளை
விளையாடும் என் மார்பிலே
என்னென்னவோ உன் லீலைகள்
உன்னிடம்தான் என் ஆசைகள்
அருகில் வா என்னை அணைக்கவா
தகுதுது தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது
பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா ஹேய் வா
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது
மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும்
தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம்
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது
Ponmaanai polaadum penn paavaiyae
Ennodu nee aada vaa
Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu
Mama vaa sugam sugam poopola manam varum
Thenaana idhazh tharum aanantham idham padham
Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu
Ullaasa vaalipan enakkettra kadhalan
Panpaada vaa kondaada vaa
Eppothum naayagan unakkeththa manmathan
Kollaiyinbam inge undu vaammaa
Kaanaatha paavangalai
Kaanpomae paavamillai
Kaanaatha paavangalai
Kaanpomae paavamillai
Kannangalo thaen kinnangal
Meniyengum pon vannangal
Thaguthathaa thaalam purinthathaa
Thaguthuthu thaguthuthu thaguthuthu rambam thaguthuthu
Ponmaanai polaadum penn paavaiyae
Ennodu nee aada vaa
Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu
………………….
Munnaalae mogini mogaththil maangani
Konjum sugam kondenammaa
Oru vattam podu nee athil vanthu aadu nee
Ulloorave kallooruthae
Muththaadum semmaadhulai
Vilaiyaadum en maarbilae
Muththaadum semmaadhulai
Vilaiyaadum en maarbilae
Ennennavo un leelaigal
Unnidamthaan en aasaigal
Arugil vaa ennai anaikkava
Thaguthuthu thaguthuthu thaguthuthu rambam thaguthuthu
Ponmaanai polaadum penn paavaiyae
Ennodu nee aada vaa
Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu
Mama vaa sugam sugam poopola manam varum
Thenaana idhazh tharum aanantham idham padham
Thaguthuthu rambam thaguthuthu
Thaguthuthu rambam thaguthuthu
பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது
மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும்
தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம்
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது
உல்லாச வாலிபன் எனக்கேற்ற காதலன்
பண்பாட வா கொண்டாட வா
எப்போதும் நாயகன் உனக்கேத்த மன்மதன்
கொள்ளையின்பம் இங்கே உண்டு வாம்மா
காணாத பாவங்களை
காண்போமே பாவமில்லை
காணாத பாவங்களை
காண்போமே பாவமில்லை
கன்னங்களோ தேன் கிண்ணங்கள்
மேனியெங்கும் பொன் வண்ணங்கள்
தகுததா தாளம் புரிந்ததா
தகுதுது தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது
பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா வா வா
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது
...................................
முன்னாலே மோகினி மோகத்தில் மாங்கனி
கொஞ்சும் சுகம் கண்டேனம்மா
ஒரு வட்டம் போடு நீ அதில் வந்து ஆடு நீ
உள்ளூரவே கள்ளூறுதே
முத்தாடும் செம்மாதுளை
விளையாடும் என் மார்பிலே
முத்தாடும் செம்மாதுளை
விளையாடும் என் மார்பிலே
என்னென்னவோ உன் லீலைகள்
உன்னிடம்தான் என் ஆசைகள்
அருகில் வா என்னை அணைக்கவா
தகுதுது தகுதுது தகுதுது ரம்பம் தகுதுது
பொன்மானை போலாடும் பெண் பாவையே
என்னோடு நீ ஆட வா ஹேய் வா
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது
மாமா வா சுகம் சுகம் பூப்போல மணம் வரும்
தேனான இதழ் தரும் ஆனந்தம் இதம் பதம்
தகுதுது ரம்பம் தகுதுது
தகுதுது ரம்பம் தகுதுது
The song Ponmaanai Polaadum from the movie Manamagale Vaa was sung by K. S. Chitra and Malaysia Vasudevan.
The music for Manamagale Vaa (1988) was composed by Ilayaraja.
The lyrics for Ponmaanai Polaadum were penned by Panchu Arunachalam.
Ponmaanai Polaadum is a Tamil film song from Manamagale Vaa (1988).
Share this beautiful lyric line with your friends!