
Kannu Therinju Nadakkanum
From the movie Rambaiyin Kaadhal
Read the full lyrics of Kannu Therinju Nadakkanum from Rambaiyin Kaadhal (1956), written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.

From the movie Rambaiyin Kaadhal
Read the full lyrics of Kannu Therinju Nadakkanum from Rambaiyin Kaadhal (1956), written by Thanjai N. Ramaiah Dass, in Tamil & English script.
Yanaiyaai pirandhaalum
Poonaiyaai pirandhaalum
Maanathai paarkka venum…mm..mmm…
Yaaraa irundhaalum
Mudhalaali aayittaa
Joraa nadakka venum ….ammaadi
Haan kannu therinji nadakkanum
Indha ulagathilae
Yaarum kannu therinji nadakkanum
Indha ulagathilae
Annaikki irundhadha nenachi paakkanum
Arivu paadhaiyil nadandhu poganum
Annaikki irundhadha nenachi paakkanum
Arivu paadhaiyil nadandhu poganum
Adhai ellaam paathaa
Odhaiyum vaanganum
Un aandha kannaiyum paethu yeriyanum
Kannu therinji nadakkanum
Indha ulagathilae
Yaarum kannu therinji nadakkanum
Indha ulagathilae
Adhirshtam vandhaalum
Kaadhu ketkkanum
Adakkamaagavae nadakka theriyanum
Adhirshtam vandhaalum
Kaadhu ketkkanum
Adakkamaagavae nadakka theriyanum
Padhashtamaagavae pazhagi aaganum
Pattu methaiyil thoonga theriyanum
Aamaandaa engappaa
Padhashtamaagavae pazhagi aaganum
Pattu methaiyil thoonga theriyanum
Kannu therinji nadakkanum
Indha ulagathilae
Yaarum kannu therinji nadakkanum
Indha ulagathilae
Vellaiyaagavae manasu irukkanum
Aamaa
Vaesham poduvadhai niruthi vaikkanum
Podaa
Vellaiyaagavae manasu irukkanum
Vaesham poduvadhai niruthi vaikkanum
Pillaiyaar pola kadavul aaganum
Pennai kandaalae kannai moodanum
Pillaiyaar pola kadavul aaganum
Pennai kandaalae kannai moodanum
Kannu therinji
Yaarum kannu therinji nadakkanum
Indha ulagathilae
யானையாய் பிறந்தாலும்
பூனையாய் பிறந்தாலும்
மானத்தை பார்க்க வேணும்....ம்ம்....ம்ம்ம்....
யாரா இருந்தாலும்
முதலாளி ஆயிட்டா
ஜோரா நடக்க வேணும்.....அம்மாடி....
ஹான் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
அன்னைக்கி இருந்தத நெனச்சுப் பாக்கணும்
அறிவுப் பாதையில் நடந்து போகணும்
அன்னைக்கி இருந்தத நெனச்சுப் பாக்கணும்
அறிவுப் பாதையில் நடந்து போகணும்
அதையெல்லாம் பாத்தா
உதையும் வாங்கணும்
உன் ஆந்தைக் கண்ணையும்
பேத்து எறியணும்
கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
அதிர்ஷ்டம் வந்தாலும்
காது கேக்கணும்
அடக்கமாகவே நடக்கத் தெரியணும்
அதிர்ஷ்டம் வந்தாலும்
காது கேக்கணும்
அடக்கமாகவே நடக்கத் தெரியணும்
பதஷ்டமாகவே பழகியாகணும்
பட்டு மெத்தையில் தூங்கத் தெரியணும்
எப்பா கைலாசா
ஆமாண்டா எங்கப்பா
பதஷ்டமாகவே பழகியாகணும்
பட்டு மெத்தையில் தூங்கத் தெரியணும்
கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
வெள்ளையாகவே மனசு இருக்கணும்
ஆமா
வேஷம் போடுவதை நிறுத்தி வைக்கணும்
போடா
வெள்ளையாகவே மனசு இருக்கணும்
வேஷம் போடுவதை நிறுத்தி வைக்கணும்
பிள்ளையார் போல கடவுளாகணும்
பெண்ணைக் கண்டாலே கண்ணை மூடணும்
பிள்ளையார் போல கடவுளாகணும்
பெண்ணைக் கண்டாலே கண்ணை மூடணும்
கண்ணு தெரிஞ்சு
யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
Yanaiyaai pirandhaalum
Poonaiyaai pirandhaalum
Maanathai paarkka venum…mm..mmm…
Yaaraa irundhaalum
Mudhalaali aayittaa
Joraa nadakka venum ….ammaadi
Haan kannu therinji nadakkanum
Indha ulagathilae
Yaarum kannu therinji nadakkanum
Indha ulagathilae
Annaikki irundhadha nenachi paakkanum
Arivu paadhaiyil nadandhu poganum
Annaikki irundhadha nenachi paakkanum
Arivu paadhaiyil nadandhu poganum
Adhai ellaam paathaa
Odhaiyum vaanganum
Un aandha kannaiyum paethu yeriyanum
Kannu therinji nadakkanum
Indha ulagathilae
Yaarum kannu therinji nadakkanum
Indha ulagathilae
Adhirshtam vandhaalum
Kaadhu ketkkanum
Adakkamaagavae nadakka theriyanum
Adhirshtam vandhaalum
Kaadhu ketkkanum
Adakkamaagavae nadakka theriyanum
Padhashtamaagavae pazhagi aaganum
Pattu methaiyil thoonga theriyanum
Aamaandaa engappaa
Padhashtamaagavae pazhagi aaganum
Pattu methaiyil thoonga theriyanum
Kannu therinji nadakkanum
Indha ulagathilae
Yaarum kannu therinji nadakkanum
Indha ulagathilae
Vellaiyaagavae manasu irukkanum
Aamaa
Vaesham poduvadhai niruthi vaikkanum
Podaa
Vellaiyaagavae manasu irukkanum
Vaesham poduvadhai niruthi vaikkanum
Pillaiyaar pola kadavul aaganum
Pennai kandaalae kannai moodanum
Pillaiyaar pola kadavul aaganum
Pennai kandaalae kannai moodanum
Kannu therinji
Yaarum kannu therinji nadakkanum
Indha ulagathilae
யானையாய் பிறந்தாலும்
பூனையாய் பிறந்தாலும்
மானத்தை பார்க்க வேணும்....ம்ம்....ம்ம்ம்....
யாரா இருந்தாலும்
முதலாளி ஆயிட்டா
ஜோரா நடக்க வேணும்.....அம்மாடி....
ஹான் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
அன்னைக்கி இருந்தத நெனச்சுப் பாக்கணும்
அறிவுப் பாதையில் நடந்து போகணும்
அன்னைக்கி இருந்தத நெனச்சுப் பாக்கணும்
அறிவுப் பாதையில் நடந்து போகணும்
அதையெல்லாம் பாத்தா
உதையும் வாங்கணும்
உன் ஆந்தைக் கண்ணையும்
பேத்து எறியணும்
கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
அதிர்ஷ்டம் வந்தாலும்
காது கேக்கணும்
அடக்கமாகவே நடக்கத் தெரியணும்
அதிர்ஷ்டம் வந்தாலும்
காது கேக்கணும்
அடக்கமாகவே நடக்கத் தெரியணும்
பதஷ்டமாகவே பழகியாகணும்
பட்டு மெத்தையில் தூங்கத் தெரியணும்
எப்பா கைலாசா
ஆமாண்டா எங்கப்பா
பதஷ்டமாகவே பழகியாகணும்
பட்டு மெத்தையில் தூங்கத் தெரியணும்
கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
வெள்ளையாகவே மனசு இருக்கணும்
ஆமா
வேஷம் போடுவதை நிறுத்தி வைக்கணும்
போடா
வெள்ளையாகவே மனசு இருக்கணும்
வேஷம் போடுவதை நிறுத்தி வைக்கணும்
பிள்ளையார் போல கடவுளாகணும்
பெண்ணைக் கண்டாலே கண்ணை மூடணும்
பிள்ளையார் போல கடவுளாகணும்
பெண்ணைக் கண்டாலே கண்ணை மூடணும்
கண்ணு தெரிஞ்சு
யாரும் கண்ணு தெரிஞ்சு நடக்கணும்
இந்த உலகத்திலே
The lyrics for Kannu Therinju Nadakkanum were penned by Thanjai N. Ramaiah Dass.
Kannu Therinju Nadakkanum is a Tamil film song from Rambaiyin Kaadhal (1956).
Share this beautiful lyric line with your friends!