Click any line to highlight and share it as a quote!
Female

Kaaththirundha kangalae

Kadhaiyalandha nenjamae

Aasai ennum vellamae

Pongip perugum ullamae

Female

Kaaththirundha kangalae

Kadhaiyalandha nenjamae

Aasai ennum vellamae

Pongip perugum ullamae

Male

Kannirandil vennilaa

Kadhaigal sollum penilaa

Kannirandil vennilaa

Kadhaigal sollum penilaa

Naan irundhum neeyillaa

Vaazhvil aedhu thaenilaa

Male

Kannirandil vennilaa

Kadhaigal sollum penilaa

Naan irundhum neeyillaa

Vaazhvil aedhu thaenilaa

Female

{Maivizhi vaasal thirandhadhilae

Oru mannavan nuzhaindhadhenna

Avan varuvathinaale indha idhazhgalin melae

Punnagai vilaindhadhenna} (2)

Male

Pozhudhoru kanavai vizhigalilae

Kondu varugindra vayadhallavo

Pozhudhoru kanavai vizhigalilae

Kondu varugindra vayadhallavo

Oru thalaivanai azhaiththu thani idam paarththu

Tharugindra manadhallavo

Tharugindra manadhallavo

Female

Kaaththirundha kangalae

Kadhaiyalandha nenjamae

Aasai ennum vellamae

Pongip perugum ullamae

Male

Kai viralaalae thoduvadhilae

Indha poomugam sivandhadhenna

Iru kaigalinaal nee mugam maraiththaalae

Intha Vaiyagam irundadhenna

Female

Sevvidhazh oram then edukka

Indha naadagam nadippadhenna

Ennai aruginil azhaiththu

Iiru karam anaiththu

Mayakkaththai koduppadhenna

Mayakkaththai koduppadhenna

Male

Kannirandil vennilaa

Kadhaigal sollum penilaa

Naan irundhum neeyillaa

Vaazhvil aedhu thaenilaa

Both

Lalalaa lalalaa laa laa laa

Lalalaa lalalaa laa laa laa

Lalalaa lalalaa laa laa laa

lalala laalaaaa lalalaa…….

பெண்

காத்திருந்த கண்களே

கதையளந்த நெஞ்சமே

ஆசை என்னும் வெள்ளமே

பொங்கி பெருகும் உள்ளமே

பெண்

காத்திருந்த கண்களே

கதையளந்த நெஞ்சமே

ஆசை என்னும் வெள்ளமே

பொங்கி பெருகும் உள்ளமே

ஆண்

கண்ணிரண்டில் வெண்ணிலா

கதைகள் சொல்லும் பெண்ணிலா

கண்ணிரண்டில் வெண்ணிலா

கதைகள் சொல்லும் பெண்ணிலா

நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

ஆண்

கண்ணிரண்டில் வெண்ணிலா

கதைகள் சொல்லும் பெண்ணிலா

நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

பெண்

{மைவிழி வாசல் திறந்ததிலே

ஒரு மன்னவன் நுழைந்ததென்ன

அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே

புன்னகை விளைந்ததென்ன} (2)

ஆண்

பொழுதொரு கனவை விழிகளிலே

கொண்டு வருகின்ற வயதல்லவோ

பொழுதொரு கனவை விழிகளிலே

கொண்டு வருகின்ற வயதல்லவோ

ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து

தருகின்ற மனதல்லவோ தருகின்ற மனதல்லவோ

பெண்

காத்திருந்த கண்களே

கதையளந்த நெஞ்சமே

ஆசை என்னும் வெள்ளமே

பொங்கி பெருகும் உள்ளமே

ஆண்

கைவிரலாலே தொடுவதிலே

இந்த பூமுகம் சிவந்ததென்ன

இரு கைகளினால் நீ முகம் மறைத்தால்

இந்த வையகம் இருண்டதென்ன

பெண்

செவ்விதழோரம் தேனெடுக்க

இந்த நாடகம் நடிப்பதென்ன

என்னை அருகினில் அழைத்து

இரு கரம் அணைத்து

மயக்கத்தை கொடுப்பதென்ன

மயக்கத்தை கொடுப்பதென்ன

பெண்

காத்திருந்த கண்களே

கதையளந்த நெஞ்சமே

ஆசை என்னும் வெள்ளமே

பொங்கி பெருகும் உள்ளமே

இருவர் : லால்ல லால்லா லா லா லா

லால்ல லால்லா லா லா லா

லால்ல லால்லா லா லா லா

லால்ல லால்லா லால்லா.......

English Script

Female

Kaaththirundha kangalae

Kadhaiyalandha nenjamae

Aasai ennum vellamae

Pongip perugum ullamae

Female

Kaaththirundha kangalae

Kadhaiyalandha nenjamae

Aasai ennum vellamae

Pongip perugum ullamae

Male

Kannirandil vennilaa

Kadhaigal sollum penilaa

Kannirandil vennilaa

Kadhaigal sollum penilaa

Naan irundhum neeyillaa

Vaazhvil aedhu thaenilaa

Male

Kannirandil vennilaa

Kadhaigal sollum penilaa

Naan irundhum neeyillaa

Vaazhvil aedhu thaenilaa

Female

{Maivizhi vaasal thirandhadhilae

Oru mannavan nuzhaindhadhenna

Avan varuvathinaale indha idhazhgalin melae

Punnagai vilaindhadhenna} (2)

Male

Pozhudhoru kanavai vizhigalilae

Kondu varugindra vayadhallavo

Pozhudhoru kanavai vizhigalilae

Kondu varugindra vayadhallavo

Oru thalaivanai azhaiththu thani idam paarththu

Tharugindra manadhallavo

Tharugindra manadhallavo

Female

Kaaththirundha kangalae

Kadhaiyalandha nenjamae

Aasai ennum vellamae

Pongip perugum ullamae

Male

Kai viralaalae thoduvadhilae

Indha poomugam sivandhadhenna

Iru kaigalinaal nee mugam maraiththaalae

Intha Vaiyagam irundadhenna

Female

Sevvidhazh oram then edukka

Indha naadagam nadippadhenna

Ennai aruginil azhaiththu

Iiru karam anaiththu

Mayakkaththai koduppadhenna

Mayakkaththai koduppadhenna

Male

Kannirandil vennilaa

Kadhaigal sollum penilaa

Naan irundhum neeyillaa

Vaazhvil aedhu thaenilaa

Both

Lalalaa lalalaa laa laa laa

Lalalaa lalalaa laa laa laa

Lalalaa lalalaa laa laa laa

lalala laalaaaa lalalaa…….

தமிழ் வரிகள்

பெண்

காத்திருந்த கண்களே

கதையளந்த நெஞ்சமே

ஆசை என்னும் வெள்ளமே

பொங்கி பெருகும் உள்ளமே

பெண்

காத்திருந்த கண்களே

கதையளந்த நெஞ்சமே

ஆசை என்னும் வெள்ளமே

பொங்கி பெருகும் உள்ளமே

ஆண்

கண்ணிரண்டில் வெண்ணிலா

கதைகள் சொல்லும் பெண்ணிலா

கண்ணிரண்டில் வெண்ணிலா

கதைகள் சொல்லும் பெண்ணிலா

நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

ஆண்

கண்ணிரண்டில் வெண்ணிலா

கதைகள் சொல்லும் பெண்ணிலா

நானிருந்தும் நீயிலா வாழ்வில் ஏது தேனிலா

பெண்

{மைவிழி வாசல் திறந்ததிலே

ஒரு மன்னவன் நுழைந்ததென்ன

அவன் வருவதினாலே இந்த இதழ்களின் மேலே

புன்னகை விளைந்ததென்ன} (2)

ஆண்

பொழுதொரு கனவை விழிகளிலே

கொண்டு வருகின்ற வயதல்லவோ

பொழுதொரு கனவை விழிகளிலே

கொண்டு வருகின்ற வயதல்லவோ

ஒரு தலைவனை அழைத்து தனி இடம் பார்த்து

தருகின்ற மனதல்லவோ தருகின்ற மனதல்லவோ

பெண்

காத்திருந்த கண்களே

கதையளந்த நெஞ்சமே

ஆசை என்னும் வெள்ளமே

பொங்கி பெருகும் உள்ளமே

ஆண்

கைவிரலாலே தொடுவதிலே

இந்த பூமுகம் சிவந்ததென்ன

இரு கைகளினால் நீ முகம் மறைத்தால்

இந்த வையகம் இருண்டதென்ன

பெண்

செவ்விதழோரம் தேனெடுக்க

இந்த நாடகம் நடிப்பதென்ன

என்னை அருகினில் அழைத்து

இரு கரம் அணைத்து

மயக்கத்தை கொடுப்பதென்ன

மயக்கத்தை கொடுப்பதென்ன

பெண்

காத்திருந்த கண்களே

கதையளந்த நெஞ்சமே

ஆசை என்னும் வெள்ளமே

பொங்கி பெருகும் உள்ளமே

இருவர் : லால்ல லால்லா லா லா லா

லால்ல லால்லா லா லா லா

லால்ல லால்லா லா லா லா

லால்ல லால்லா லால்லா.......

Frequently Asked Questions

The lyrics for Kathiruntha Kangale were penned by Vaali.

Kathiruntha Kangale is a Tamil film song from Motor Sundaram Pillai (1966).