
Kelatho Kaadhal Nenjin
From the movie Mella Pesungal
Read the full lyrics of Kelatho Kaadhal Nenjin from Mella Pesungal (1983), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Mella Pesungal
Read the full lyrics of Kelatho Kaadhal Nenjin from Mella Pesungal (1983), written by Gangai Amaran, in Tamil & English script.
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Engengum poonthoottam
En nenjil poraattam
Nee ennai paarthu orr vaarthai pesu
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Naan olai kirukkum bodhu
Undaana vaedham
Nee ennai paarkkum bodhu
Engaeyo pogum
Naalaigalai naan nambinen
Nandhanaar pol naan vembinen
Aagaayam boomi engum
Un poomugam
Kan moodi thoongum bothum
Un gnyabagam
Boopaalam kelaathoo
Oru kaadhal gangai
Ezhai vayalil paayaadhoo
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Engengum poonthoottam
En nenjil poraattam
Nee ennai paarthu orr vaarthai pesu
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Andraadam kaadhal kolla
Peraasai undu
Endraalum ezhai nenjil
Porattam indru
Kodaigalin monsoon idhu
Mounangalo polladhadhu
Sollaamal kaadhal engae
Thaanai varum
Sellaadha kaditham ingae
Oor aayiram
Sollaamal theraathu
Nee satham indri yutham
Seithaal pothaathu
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Engengum poonthoottam
En nenjil poraattam
Nee ennai paarthu orr vaarthai pesu
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
எங்கெங்கும் பூந்தோட்டம்
என் நெஞ்சில் போராட்டம்
நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
நான் ஓலை தீட்டும்போது
உண்டான வேகம்
நீ என்னை பார்க்கும் போது
எங்கேயோ போகும்
நாளைகளை நான் நம்பினேன்
நந்தனார் போல் நான் வெம்பினேன்
ஆகாயம் பூமி எங்கும்
உன் பூ முகம்
கண் மூடி தூங்கும் போதும்
உன் ஞாபகம்
பூபாளம் கேளாதோ
ஒரு காதல் கங்கை
ஏழை வயலில் பாயாதோ
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
எங்கெங்கும் பூந்தோட்டம்
என் நெஞ்சில் போராட்டம்
நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
அன்றாடம் காதல் கொள்ள
பேராசை உண்டு
என்றாலும் ஏழை நெஞ்சில்
போராட்டம் இன்று
கோடைகளின் மான்சூன் இது
மௌனங்களோ பொல்லாதது
சொல்லாமல் காதல் எங்கே
தானாய் வரும்
செல்லாத கடிதம் இங்கே
ஊர் ஆயிரம்
சொல்லாமல் தீராது
நே சதம் இன்றி யுத்தம்
செய்தால் போதாது
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
எங்கெங்கும் பூந்தோட்டம்
என் நெஞ்சில் போராட்டம்
நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Engengum poonthoottam
En nenjil poraattam
Nee ennai paarthu orr vaarthai pesu
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Naan olai kirukkum bodhu
Undaana vaedham
Nee ennai paarkkum bodhu
Engaeyo pogum
Naalaigalai naan nambinen
Nandhanaar pol naan vembinen
Aagaayam boomi engum
Un poomugam
Kan moodi thoongum bothum
Un gnyabagam
Boopaalam kelaathoo
Oru kaadhal gangai
Ezhai vayalil paayaadhoo
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Engengum poonthoottam
En nenjil poraattam
Nee ennai paarthu orr vaarthai pesu
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Andraadam kaadhal kolla
Peraasai undu
Endraalum ezhai nenjil
Porattam indru
Kodaigalin monsoon idhu
Mounangalo polladhadhu
Sollaamal kaadhal engae
Thaanai varum
Sellaadha kaditham ingae
Oor aayiram
Sollaamal theraathu
Nee satham indri yutham
Seithaal pothaathu
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Engengum poonthoottam
En nenjil poraattam
Nee ennai paarthu orr vaarthai pesu
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
Kelaathoo kaadhal nenjin osai
Kelaathoo
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
எங்கெங்கும் பூந்தோட்டம்
என் நெஞ்சில் போராட்டம்
நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
நான் ஓலை தீட்டும்போது
உண்டான வேகம்
நீ என்னை பார்க்கும் போது
எங்கேயோ போகும்
நாளைகளை நான் நம்பினேன்
நந்தனார் போல் நான் வெம்பினேன்
ஆகாயம் பூமி எங்கும்
உன் பூ முகம்
கண் மூடி தூங்கும் போதும்
உன் ஞாபகம்
பூபாளம் கேளாதோ
ஒரு காதல் கங்கை
ஏழை வயலில் பாயாதோ
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
எங்கெங்கும் பூந்தோட்டம்
என் நெஞ்சில் போராட்டம்
நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
அன்றாடம் காதல் கொள்ள
பேராசை உண்டு
என்றாலும் ஏழை நெஞ்சில்
போராட்டம் இன்று
கோடைகளின் மான்சூன் இது
மௌனங்களோ பொல்லாதது
சொல்லாமல் காதல் எங்கே
தானாய் வரும்
செல்லாத கடிதம் இங்கே
ஊர் ஆயிரம்
சொல்லாமல் தீராது
நே சதம் இன்றி யுத்தம்
செய்தால் போதாது
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
எங்கெங்கும் பூந்தோட்டம்
என் நெஞ்சில் போராட்டம்
நீ என்னை பார்த்து ஓர் வார்த்தை பேசு
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
கேளாதோ
காதல் நெஞ்சின் ஓசை கேளாதோ
The lyrics for Kelatho Kaadhal Nenjin were penned by Gangai Amaran.
Kelatho Kaadhal Nenjin is a Tamil film song from Mella Pesungal (1983).
Share this beautiful lyric line with your friends!