
Uyire Uravil
From the movie Mella Pesungal
Read the full lyrics of Uyire Uravil from Mella Pesungal (1983), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie Mella Pesungal
Read the full lyrics of Uyire Uravil from Mella Pesungal (1983), written by Gangai Amaran, in Tamil & English script.
Haha haaa aaaaa
Hahaha haa aaaa..
Uyirae uravil kalanthae
Unarvil inainthae
Ninaivinil inikkum manathu
Unnidam vanthae serum
Sangamam kandae theerum
Uyirae uyirae……
Needhaan anbae
Enadhu manadhu
Ninaivu kanavu ellaam unadhu
Needhaan en jeevan
En devan enbaen
Inimel …inimel pirivillai
Inimai namathu ellai
Inainthom irandu illai
Kavalaiyai marantha paravai
Vin veli sendrae theerum
Inbamum kandae theerum
Uyirae uyirae……
Idhayam muzhudhum
Pudhidhorr udhayam
Ilamai kadhaiyil pudhidhorr saridham
Naam thaan en anbae
Ingae ver illai
Valarum ..mm
Valarum piraiyaaga
Vasantham siraiyaaga
Malarum pozhuthaaga
Vidinthathu namathu pozhuthu
En manam unnai serum
Un sugam ennai chaarum
Uyirae uravil kalanthae
Unarvil inainthae
Ninaivinil inikkum manathu
Unnidam vanthae serum
Sangamam kandae theerum
Uyirae uyirae….ae……
ஆ.....ஹா ஹா ஆஆஅ
ஆ.....ஹா ஹா ஆஆஅ
உயிரே உறவில் கலந்தே
உணர்வில் இணைந்தே
நினைவினில் இனிக்கும் மனது
உன்னிடம் வந்தே சேரும்
சங்கமம் கண்டே தீரும்
உயிரே உயிரே.....
நீதான் அன்பே
எனது மனது
நினைவு கனவு எல்லாம உனது
நீதான் என் ஜீவன்
என் தேவன் என்பேன்
இனிமேல்....இனிமேல் பிரிவில்லை
இனிமேல் நமது எல்லை
இணைந்தோம் இரண்டு இல்லை
கவலை மறந்து பறவை
விண்வெளி சென்றே தீரும்
இன்பமும் கண்டே தீரும்
உயிரே உயிரே.....
இதயம் முழுதும்
புதிதோர் உதயம்
இளமை கதையில் புதிதோர் சரிதம்
நாம் தான் என் அன்பே
இங்கே வேற் இல்லை
வளரும்.....ம்ம்
வளரும் பிறையாக
வசந்தம் சிறையாக
மலரும் பொழுதாக
விடிந்தது நமது பொழுது
என் மனம் உன்னைச்சேரும்
உன் சுகம் என்னைச்சாரும்
உயிரே உறவில் கலந்து
உணர்வில் இணைந்து
நினைவில் இனிக்கும் மனது
உன்னிடம் வந்தே சேரும்
சங்கமம் கண்டே தீரும்
உயிரே உயிரே.....ஏ.....
Haha haaa aaaaa
Hahaha haa aaaa..
Uyirae uravil kalanthae
Unarvil inainthae
Ninaivinil inikkum manathu
Unnidam vanthae serum
Sangamam kandae theerum
Uyirae uyirae……
Needhaan anbae
Enadhu manadhu
Ninaivu kanavu ellaam unadhu
Needhaan en jeevan
En devan enbaen
Inimel …inimel pirivillai
Inimai namathu ellai
Inainthom irandu illai
Kavalaiyai marantha paravai
Vin veli sendrae theerum
Inbamum kandae theerum
Uyirae uyirae……
Idhayam muzhudhum
Pudhidhorr udhayam
Ilamai kadhaiyil pudhidhorr saridham
Naam thaan en anbae
Ingae ver illai
Valarum ..mm
Valarum piraiyaaga
Vasantham siraiyaaga
Malarum pozhuthaaga
Vidinthathu namathu pozhuthu
En manam unnai serum
Un sugam ennai chaarum
Uyirae uravil kalanthae
Unarvil inainthae
Ninaivinil inikkum manathu
Unnidam vanthae serum
Sangamam kandae theerum
Uyirae uyirae….ae……
ஆ.....ஹா ஹா ஆஆஅ
ஆ.....ஹா ஹா ஆஆஅ
உயிரே உறவில் கலந்தே
உணர்வில் இணைந்தே
நினைவினில் இனிக்கும் மனது
உன்னிடம் வந்தே சேரும்
சங்கமம் கண்டே தீரும்
உயிரே உயிரே.....
நீதான் அன்பே
எனது மனது
நினைவு கனவு எல்லாம உனது
நீதான் என் ஜீவன்
என் தேவன் என்பேன்
இனிமேல்....இனிமேல் பிரிவில்லை
இனிமேல் நமது எல்லை
இணைந்தோம் இரண்டு இல்லை
கவலை மறந்து பறவை
விண்வெளி சென்றே தீரும்
இன்பமும் கண்டே தீரும்
உயிரே உயிரே.....
இதயம் முழுதும்
புதிதோர் உதயம்
இளமை கதையில் புதிதோர் சரிதம்
நாம் தான் என் அன்பே
இங்கே வேற் இல்லை
வளரும்.....ம்ம்
வளரும் பிறையாக
வசந்தம் சிறையாக
மலரும் பொழுதாக
விடிந்தது நமது பொழுது
என் மனம் உன்னைச்சேரும்
உன் சுகம் என்னைச்சாரும்
உயிரே உறவில் கலந்து
உணர்வில் இணைந்து
நினைவில் இனிக்கும் மனது
உன்னிடம் வந்தே சேரும்
சங்கமம் கண்டே தீரும்
உயிரே உயிரே.....ஏ.....
The lyrics for Uyire Uravil were penned by Gangai Amaran.
Uyire Uravil is a Tamil film song from Mella Pesungal (1983).
Share this beautiful lyric line with your friends!