Click any line to highlight and share it as a quote!
Male

Ketti melam kotta vechi

Katta soli thaali thandhu

Kitta vandhu nikka poraar maapilae

Appo etti ninnu kaeli seiven paatilae

Male

Ketti melam kotta vechi

Katta soli thaali thandhu

Kitta vandhu nikka poraar maapilae

Appo etti ninnu kaeli seiven paatilae

Male

Panchakacham katti vittu

Pandhalukku ooti vandhu

Panchakacham katti vittu

Pandhalukku ooti vandhu

Manjal neerada veippen manaiyilae

Namma maappillaiyai nadunga veippen kulirilae

Manjal neerada veippen manaiyilae

Namma maappillaiyai nadunga veippen kulirilae

Male

Ketti melam kotta vechi

Katta soli thaali thandhu

Kitta vandhu nikka poraar maapilae

Appo etti ninnu kaeli seiven paatilae

Male

Naala perae aada solli

Nalungu paattu paada solli

Naala perae aada solli

Nalungu paattu paada solli

Paalum pazhamum kodukka solven jodikku

Appuram pallanguzhi aada solven kaelikku

Paalum pazhamum kodukka solven jodikku

Appuram pallanguzhi aada solven kaelikku

Male

Mappillaiyai nikka vechi

Manamagala pakkam vechi

Mappillaiyai nikka vechi

Manamagala pakkam vechi

Malaraalae seidhiduven archanai

Naan manamaara koduthiduven thatchanai

Malaraalae seidhiduven archanai

Naan manamaara koduthiduven thatchanai

Gurudhatchanai gurudhatchanai

Male

Ketti melam kotta vechi

Katta soli thaali thandhu

Kitta vandhu nikka poraar maapilae

Appo etti ninnu kaeli seiven paatilae

ஆண்

கெட்டி மேளம் கொட்ட வச்சி

கட்டச் சொல்லித் தாலி தந்து

கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே

அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே..

ஆண்

கெட்டி மேளம் கொட்ட வச்சி

கட்டச் சொல்லித் தாலி தந்து

கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே

அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே..

ஆண்

பஞ்ச கச்சம் கட்டிவிட்டு

பந்தலுக்கு கூட்டி வந்து

பஞ்ச கச்சம் கட்டிவிட்டு

பந்தலுக்கு கூட்டி வந்து

மஞ்சள் நீராட வைப்பேன் மனையிலே

நம்ம மாப்பிள்ளையை நடுங்க வைப்பேன் குளிரிலே

மஞ்சள் நீராட வைப்பேன் மனையிலே

நம்ம மாப்பிள்ளையை நடுங்க வைப்பேன் குளிரிலே

ஆண்

கெட்டி மேளம் கொட்ட வச்சி

கட்டச் சொல்லித் தாலி தந்து

கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே

அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே..

ஆண்

நாலு பேரை ஆடச் சொல்லி

நலங்கு பாட்டுப் பாடச் சொல்லி

நாலு பேரை ஆடச் சொல்லி

நலங்கு பாட்டுப் பாடச் சொல்லி

பாலும் பழமும் கொடுக்கச் சொல்வேன் ஜோடிக்கு

அப்புறம் பல்லாங்குழி ஆடச் சொல்வேன் கேலிக்கு

பாலும் பழமும் கொடுக்கச் சொல்வேன் ஜோடிக்கு

அப்புறம் பல்லாங்குழி ஆடச் சொல்வேன் கேலிக்கு

ஆண்

மாப்பிள்ளையை நிக்க வச்சி

மணமகள பக்கம் வச்சி

மாப்பிள்ளையை நிக்க வச்சி

மணமகள பக்கம் வச்சி

மலராலே செய்திடுவேன் அர்ச்சனை

நான் மனமார கொடுத்திடுவேன் தட்சணை

மலராலே செய்திடுவேன் அர்ச்சனை

நான் மனமார கொடுத்திடுவேன் தட்சணை

குரு தட்சணை குரு தட்சணை

ஆண்

கெட்டி மேளம் கொட்ட வச்சி

கட்டச் சொல்லித் தாலி தந்து

கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே

அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே

English Script

Male

Ketti melam kotta vechi

Katta soli thaali thandhu

Kitta vandhu nikka poraar maapilae

Appo etti ninnu kaeli seiven paatilae

Male

Ketti melam kotta vechi

Katta soli thaali thandhu

Kitta vandhu nikka poraar maapilae

Appo etti ninnu kaeli seiven paatilae

Male

Panchakacham katti vittu

Pandhalukku ooti vandhu

Panchakacham katti vittu

Pandhalukku ooti vandhu

Manjal neerada veippen manaiyilae

Namma maappillaiyai nadunga veippen kulirilae

Manjal neerada veippen manaiyilae

Namma maappillaiyai nadunga veippen kulirilae

Male

Ketti melam kotta vechi

Katta soli thaali thandhu

Kitta vandhu nikka poraar maapilae

Appo etti ninnu kaeli seiven paatilae

Male

Naala perae aada solli

Nalungu paattu paada solli

Naala perae aada solli

Nalungu paattu paada solli

Paalum pazhamum kodukka solven jodikku

Appuram pallanguzhi aada solven kaelikku

Paalum pazhamum kodukka solven jodikku

Appuram pallanguzhi aada solven kaelikku

Male

Mappillaiyai nikka vechi

Manamagala pakkam vechi

Mappillaiyai nikka vechi

Manamagala pakkam vechi

Malaraalae seidhiduven archanai

Naan manamaara koduthiduven thatchanai

Malaraalae seidhiduven archanai

Naan manamaara koduthiduven thatchanai

Gurudhatchanai gurudhatchanai

Male

Ketti melam kotta vechi

Katta soli thaali thandhu

Kitta vandhu nikka poraar maapilae

Appo etti ninnu kaeli seiven paatilae

தமிழ் வரிகள்

ஆண்

கெட்டி மேளம் கொட்ட வச்சி

கட்டச் சொல்லித் தாலி தந்து

கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே

அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே..

ஆண்

கெட்டி மேளம் கொட்ட வச்சி

கட்டச் சொல்லித் தாலி தந்து

கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே

அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே..

ஆண்

பஞ்ச கச்சம் கட்டிவிட்டு

பந்தலுக்கு கூட்டி வந்து

பஞ்ச கச்சம் கட்டிவிட்டு

பந்தலுக்கு கூட்டி வந்து

மஞ்சள் நீராட வைப்பேன் மனையிலே

நம்ம மாப்பிள்ளையை நடுங்க வைப்பேன் குளிரிலே

மஞ்சள் நீராட வைப்பேன் மனையிலே

நம்ம மாப்பிள்ளையை நடுங்க வைப்பேன் குளிரிலே

ஆண்

கெட்டி மேளம் கொட்ட வச்சி

கட்டச் சொல்லித் தாலி தந்து

கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே

அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே..

ஆண்

நாலு பேரை ஆடச் சொல்லி

நலங்கு பாட்டுப் பாடச் சொல்லி

நாலு பேரை ஆடச் சொல்லி

நலங்கு பாட்டுப் பாடச் சொல்லி

பாலும் பழமும் கொடுக்கச் சொல்வேன் ஜோடிக்கு

அப்புறம் பல்லாங்குழி ஆடச் சொல்வேன் கேலிக்கு

பாலும் பழமும் கொடுக்கச் சொல்வேன் ஜோடிக்கு

அப்புறம் பல்லாங்குழி ஆடச் சொல்வேன் கேலிக்கு

ஆண்

மாப்பிள்ளையை நிக்க வச்சி

மணமகள பக்கம் வச்சி

மாப்பிள்ளையை நிக்க வச்சி

மணமகள பக்கம் வச்சி

மலராலே செய்திடுவேன் அர்ச்சனை

நான் மனமார கொடுத்திடுவேன் தட்சணை

மலராலே செய்திடுவேன் அர்ச்சனை

நான் மனமார கொடுத்திடுவேன் தட்சணை

குரு தட்சணை குரு தட்சணை

ஆண்

கெட்டி மேளம் கொட்ட வச்சி

கட்டச் சொல்லித் தாலி தந்து

கிட்ட வந்து நிக்கப் போறார் மாப்பிள்ளே

அப்போ எட்டி நின்னு கேலி செய்வேன் பாட்டிலே

Frequently Asked Questions

The song Ketti Melam Kotta from the movie Guru Dhatchanai was sung by T. M. Soundarajan.

The music for Guru Dhatchanai (1969) was composed by T. Pugazhenthi.

The lyrics for Ketti Melam Kotta were penned by Kannadasan.

Ketti Melam Kotta is a Tamil film song from Guru Dhatchanai (1969).