Click any line to highlight and share it as a quote!
Male

Kongunaatu thendralukkum

Kumari ponnu vaasam varum

Kongu tamil ponna paatha

Pookalukkum meesa varum

Marudha mala muruganukum

Manasukkul mayakkam varum

Siruvaani thanni kudicha

Senthamilum naavil puralum da

Chorus

Vanthaara vaazhavaikum

Chera naatu seema idhu

Sevvazha kumarigala

Pethadutha sorgam ithu…uu..uu…

Male

Hei kongunaatu thendralukum

Kumari ponnu vaasam varum

Kongu tamil ponna paatha

Pookalukum meesa varum…hoi

Male

Pasuma nerancha vayalu

Swarangal isaikkum kuyilu

Merku thodarchi malaiyil modhi

Setharikedakum thanga veyilu

Male

Malaiyin madiyil saainthu

Porandu paduthukedakom

Marampudingi goundan ooril

Minor inga rendu peru

Male

Aadu puli rendum ingae

Annan thambiya irukku

Aanalum paasathukku

Ivanga thaan vithi vilakku

Athuku oru kadha irukku

Kelungada ivanga kadhaiya thaan

Chorus

Vanthaara vaazhavaikum

Chera naatu seema idhu

Sevvazha kumarigala

Pethadutha sorgam ithu…uu..uu…

Male

Hei kongunaatu thendralukum

Kumari ponnu vaasam varum

Kongu tamil ponna paatha

Pookalukum meesa varum…hoi

Male

Oravu nerancha kudumbam

Ulagam athula adangum

Veedu vaasal veedhi ellaam

Paala pola paasam pongum

Male

Uyira udalu pirincha

Vaazhka illada govindha

Annan thambi rendu perum

Appadi thaan sernthu vaazhntha

Male

Annanuku kanni rasi

Ponnu mattum kedaikalada

Thambikku thaan ponnungala

Suthamaaga pudikalada

Chorus

Oorusanam thoongalada

Kelungada ivanga kadhaiya thaan

Male

Hei Kongunaatu thendralukkum

Kumari ponnu vaasam varum

Kongu tamil ponna paatha

Pookalukkum meesa varum

Marudha mala muruganukum

Manasukkul mayakkam varum

Siruvaani thanni kudicha

Senthamilum naavil puralum da

Chorus

Vanthaara vaazhavaikum

Chera naatu seema idhu

Sevvazha kumarigala

Pethadutha sorgam ithu…hoi

ஆண்

ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்

குமரிப்பொண்ணு வாசம் வரும்

கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா

பூக்களுக்கும் மீசை வரும்

ஆண்

மருதமலை முருகனுக்கும்

மனசுக்குள் மயக்கம் வரும்

சிறுவாணி தண்ணி குடிச்சா

செந்தமிழும் நாவில் புரளும்டா

குழு

வந்தாரை வாழவைக்கும்

சேரநாட்டு சீமை இது

செவ்வாழை குமரிகளை

பெத்தெடுத்த சொர்க்கம் இது....உ....

ஆண்

ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்

குமரிப்பொண்ணு வாசம் வரும்

கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா

பூக்களுக்கும் மீசை வரும்....ஹோய்

ஆண்

பசுமை நிறைஞ்ச வயலு

ஸ்வரங்கள் இசைக்கும் குயிலு

மேற்குதொடர்ச்சி மலையில்

மோதி செதரிகிடக்கும் தங்கவெயிலு

ஆண்

மலையின் மடியில்

சாய்ந்து புரண்டு படுத்து கிடக்கும்

மரம்புடுங்கி கவுண்டன் ஊரில்

மைனருங்க ரெண்டு பேரு

ஆண்

ஆடுபுலி ரெண்டும் இங்கே

அண்ணன் தம்பியாய் இருக்கு

ஆனாலும் பாசத்துக்கு

இவங்கதான் விதிவிலக்கு

அதுக்கும் ஒரு கதை இருக்கு

கேளுங்கடா இவங்க கதையத்தான்

குழு

வந்தாரை வாழவைக்கும்

சேரநாட்டு சீமை இது

செவ்வாழை குமரிகளை

பெத்தெடுத்த சொர்க்கம் இது.....உ...

ஆண்

ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்

குமரிப்பொண்ணு வாசம் வரும்

கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா

பூக்களுக்கும் மீசை வரும்....ஹோய்

குழு

...............

ஆண்

உறவு நெறைஞ்ச குடும்பம்

உலகம் அதுல அடங்கும்

வீடு வாசல் வீதியெல்லாம்

பாலம் போல பாசம் பொங்கும்

ஆண்

உயிரை உடலை பிரிஞ்சா

வாழ்க்கை இல்லடா கோவிந்தா

அண்ணன் தம்பி ரெண்டு பேரும்

அப்படி தான் சேர்ந்து வாழ்ந்தார்

ஆண்

அண்ணனுக்கு கன்னி ராசி

பொண்ணு மட்டும் கெடைக்கலடா

தம்பிக்குத்தான் பொண்ணுங்கள

சுத்தமாக புடிக்கலடா

குழு

ஊருசனம் தூங்கலடா

கேளுங்கடா இவங்க கதையைத்தான்

ஆண்

ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்

குமரிப்பொண்ணு வாசம் வரும்

கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா

பூக்களுக்கும் மீசை வரும்

ஆண்

மருதமலை முருகனுக்கும்

மனசுக்குள் மயக்கம் வரும்

சிறுவாணி தண்ணி குடிச்சா

செந்தமிழும் நாவில் புரளும்டா

குழு

வந்தாரை வாழவைக்கும்

சேரநாட்டு சீமை இது

செவ்வாழை குமரிகளை

பெத்தெடுத்த சொர்க்கம் இது....உ....ஹேய்

English Script

Male

Kongunaatu thendralukkum

Kumari ponnu vaasam varum

Kongu tamil ponna paatha

Pookalukkum meesa varum

Marudha mala muruganukum

Manasukkul mayakkam varum

Siruvaani thanni kudicha

Senthamilum naavil puralum da

Chorus

Vanthaara vaazhavaikum

Chera naatu seema idhu

Sevvazha kumarigala

Pethadutha sorgam ithu…uu..uu…

Male

Hei kongunaatu thendralukum

Kumari ponnu vaasam varum

Kongu tamil ponna paatha

Pookalukum meesa varum…hoi

Male

Pasuma nerancha vayalu

Swarangal isaikkum kuyilu

Merku thodarchi malaiyil modhi

Setharikedakum thanga veyilu

Male

Malaiyin madiyil saainthu

Porandu paduthukedakom

Marampudingi goundan ooril

Minor inga rendu peru

Male

Aadu puli rendum ingae

Annan thambiya irukku

Aanalum paasathukku

Ivanga thaan vithi vilakku

Athuku oru kadha irukku

Kelungada ivanga kadhaiya thaan

Chorus

Vanthaara vaazhavaikum

Chera naatu seema idhu

Sevvazha kumarigala

Pethadutha sorgam ithu…uu..uu…

Male

Hei kongunaatu thendralukum

Kumari ponnu vaasam varum

Kongu tamil ponna paatha

Pookalukum meesa varum…hoi

Male

Oravu nerancha kudumbam

Ulagam athula adangum

Veedu vaasal veedhi ellaam

Paala pola paasam pongum

Male

Uyira udalu pirincha

Vaazhka illada govindha

Annan thambi rendu perum

Appadi thaan sernthu vaazhntha

Male

Annanuku kanni rasi

Ponnu mattum kedaikalada

Thambikku thaan ponnungala

Suthamaaga pudikalada

Chorus

Oorusanam thoongalada

Kelungada ivanga kadhaiya thaan

Male

Hei Kongunaatu thendralukkum

Kumari ponnu vaasam varum

Kongu tamil ponna paatha

Pookalukkum meesa varum

Marudha mala muruganukum

Manasukkul mayakkam varum

Siruvaani thanni kudicha

Senthamilum naavil puralum da

Chorus

Vanthaara vaazhavaikum

Chera naatu seema idhu

Sevvazha kumarigala

Pethadutha sorgam ithu…hoi

தமிழ் வரிகள்

ஆண்

ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்

குமரிப்பொண்ணு வாசம் வரும்

கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா

பூக்களுக்கும் மீசை வரும்

ஆண்

மருதமலை முருகனுக்கும்

மனசுக்குள் மயக்கம் வரும்

சிறுவாணி தண்ணி குடிச்சா

செந்தமிழும் நாவில் புரளும்டா

குழு

வந்தாரை வாழவைக்கும்

சேரநாட்டு சீமை இது

செவ்வாழை குமரிகளை

பெத்தெடுத்த சொர்க்கம் இது....உ....

ஆண்

ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்

குமரிப்பொண்ணு வாசம் வரும்

கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா

பூக்களுக்கும் மீசை வரும்....ஹோய்

ஆண்

பசுமை நிறைஞ்ச வயலு

ஸ்வரங்கள் இசைக்கும் குயிலு

மேற்குதொடர்ச்சி மலையில்

மோதி செதரிகிடக்கும் தங்கவெயிலு

ஆண்

மலையின் மடியில்

சாய்ந்து புரண்டு படுத்து கிடக்கும்

மரம்புடுங்கி கவுண்டன் ஊரில்

மைனருங்க ரெண்டு பேரு

ஆண்

ஆடுபுலி ரெண்டும் இங்கே

அண்ணன் தம்பியாய் இருக்கு

ஆனாலும் பாசத்துக்கு

இவங்கதான் விதிவிலக்கு

அதுக்கும் ஒரு கதை இருக்கு

கேளுங்கடா இவங்க கதையத்தான்

குழு

வந்தாரை வாழவைக்கும்

சேரநாட்டு சீமை இது

செவ்வாழை குமரிகளை

பெத்தெடுத்த சொர்க்கம் இது.....உ...

ஆண்

ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்

குமரிப்பொண்ணு வாசம் வரும்

கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா

பூக்களுக்கும் மீசை வரும்....ஹோய்

குழு

...............

ஆண்

உறவு நெறைஞ்ச குடும்பம்

உலகம் அதுல அடங்கும்

வீடு வாசல் வீதியெல்லாம்

பாலம் போல பாசம் பொங்கும்

ஆண்

உயிரை உடலை பிரிஞ்சா

வாழ்க்கை இல்லடா கோவிந்தா

அண்ணன் தம்பி ரெண்டு பேரும்

அப்படி தான் சேர்ந்து வாழ்ந்தார்

ஆண்

அண்ணனுக்கு கன்னி ராசி

பொண்ணு மட்டும் கெடைக்கலடா

தம்பிக்குத்தான் பொண்ணுங்கள

சுத்தமாக புடிக்கலடா

குழு

ஊருசனம் தூங்கலடா

கேளுங்கடா இவங்க கதையைத்தான்

ஆண்

ஹேய் கொங்குநாட்டு தென்றலுக்கும்

குமரிப்பொண்ணு வாசம் வரும்

கொங்குத்தமிழ் பொண்ண பாத்தா

பூக்களுக்கும் மீசை வரும்

ஆண்

மருதமலை முருகனுக்கும்

மனசுக்குள் மயக்கம் வரும்

சிறுவாணி தண்ணி குடிச்சா

செந்தமிழும் நாவில் புரளும்டா

குழு

வந்தாரை வாழவைக்கும்

சேரநாட்டு சீமை இது

செவ்வாழை குமரிகளை

பெத்தெடுத்த சொர்க்கம் இது....உ....ஹேய்

Frequently Asked Questions

The lyrics for Kongunattu Thendralukkum were penned by Snehan.

Kongunattu Thendralukkum is a Tamil film song from Vanavarayan Vallavarayan (2014).