Click any line to highlight and share it as a quote!
Male

Tharaimelae irunthae naan

Malai yerinenae

Ingae naa irunthaalum

Etho pol aanen

Male

Un kannai paarthen naan

Vinnil yeri ponen

Adi ennai paaramma

Ethu venalum thaaren

Male

Adi aadi nadakkum

Andipatti thaerae

Un pera padichen

Un pinnala naan vaaren

Male

Tharaimelae irunthae naan

Malai yerinenae

Ingae naa irunthaalum

Etho pol aanen

Male

Heyy heyyy

Kalyanam kacheri venamaa

Eppothum thai maasamae

Nee thaandi ennoda miruthangam

Nikkaama kai pesumae

Male

Mudiyatha sangeetham

Mudikka chonna mudiyathadi

Sapthaswaram ettaswaram

Athanaiyum kattivaipom

Kattilila poti yida

Kanakka vaa di unna jeippen diiii

Eee….eee….ee….

Male

Un pera sollaama naanila

Ennaatha naalumila

Kannadi munnadi naan ninna

En moonji theriyavila

Male

Mulichaalum paduthaalum

Muzhuvathumae un kooda thaan

Akkam pakkam yethumila

Athanaiyum unn thotram thaan

Bhakthiyila mukthi pera

Unnaiyae paadi unakkae

Eduthu soven aan aan

Male

Tharaimelae irunthae naan

Malai yerinenae

Ingae naa irunthaalum

Etho pol aanen

Male

Un kannai paarthen naan

Vinnil yeri ponen

Adi ennai paaramma

Ethu venalum thaaren

Male

Adi aadi nadakkum

Andipatti thaerae

Un pera padichen

Un pinnala naan vaaren

ஆண்

ஹேய் ஹேய்

தரைமேலே இருந்தே நான்

மலை ஏறினேனே

இங்கே நான் இருந்தாலும்

ஏதோ போல ஆனேன்

உன் கண்ணை பார்த்தே நான்

விண்ணில் ஏறி போனேன்

ஆண்

அடி என்னை பாரம்மா

எது வேனாலும் தாரேன்

அடி ஆடி நடக்கும்

ஆண்டிப்பட்டி தேரே

உன் பேரை படிச்சே

உன் பின்னால நான் வாரேன்

ஆண்

தரைமேலே இருந்தே நான்

மலை ஏறினேனே

இங்கே நான் இருந்தாலும்

ஏதோ போல ஆனேன்

குழு

ஆஅ ஹா......ஆஆ ஆஅ.....ஹா

ஆஆ ஹா......ஆஆ ஆஆ ஆஆ.....ஹா

ஆண்

ஹேய் ஹேய்......கல்யாணம் கச்சேரி

வேணாமா எப்போதும் தை மாசமே

நீதாண்டி என்னோட மிருதங்கம்

நிக்காமல் கை பேசுமே....

ஆண்

முடியாத சங்கீதம் முடிக்க

சொன்னா முடியாதடி

சப்தாஸ்வரம் எட்டாஸ்வரம்

அத்தனையும் கட்டி வைப்போம்

கட்டிலுல போட்டியிட கணக்கா வாடி

உன்னை ஜெயிப்பேன்டி டி...ஈ.....

ஆண்

ஹே உன் பேரை சொல்லாம

நான் இல்ல என்னாத நாளும் இல்ல

கண்ணாடி முன்னாடி நான் நின்னா

என் மூஞ்சி தெரியவில்ல

ஆண்

முழிச்சாலும் படுத்தாலும்

முழுவதுமே உன் கூடத்தான்

அக்கம் பக்கம் ஏதுமில்ல

அத்தனையும் உன் தோற்றம்தான்

பக்தியில முக்தி பெற உனையே பாடி

உனக்கே சொல்வேன் ஆன் ஆன்.......

ஆண்

தரைமேலே இருந்தே நான்

மலை ஏறினேனே

இங்கே நான் இருந்தாலும்

ஏதோ போல் ஆனேன்

உன் கண்ணை பார்த்தே நான்

விண்ணில் ஏறி போனேன்

ஆண்

அடி என்னை பாரம்மா

எது வேனாலும் தாரேன்

அடி ஆடி நடக்கும்

ஆண்டிப்பட்டி தேரே

உன் பேரை படிச்சே

உன் பின்னால நான் வாரேன்

விசில் : ................

English Script

Male

Tharaimelae irunthae naan

Malai yerinenae

Ingae naa irunthaalum

Etho pol aanen

Male

Un kannai paarthen naan

Vinnil yeri ponen

Adi ennai paaramma

Ethu venalum thaaren

Male

Adi aadi nadakkum

Andipatti thaerae

Un pera padichen

Un pinnala naan vaaren

Male

Tharaimelae irunthae naan

Malai yerinenae

Ingae naa irunthaalum

Etho pol aanen

Male

Heyy heyyy

Kalyanam kacheri venamaa

Eppothum thai maasamae

Nee thaandi ennoda miruthangam

Nikkaama kai pesumae

Male

Mudiyatha sangeetham

Mudikka chonna mudiyathadi

Sapthaswaram ettaswaram

Athanaiyum kattivaipom

Kattilila poti yida

Kanakka vaa di unna jeippen diiii

Eee….eee….ee….

Male

Un pera sollaama naanila

Ennaatha naalumila

Kannadi munnadi naan ninna

En moonji theriyavila

Male

Mulichaalum paduthaalum

Muzhuvathumae un kooda thaan

Akkam pakkam yethumila

Athanaiyum unn thotram thaan

Bhakthiyila mukthi pera

Unnaiyae paadi unakkae

Eduthu soven aan aan

Male

Tharaimelae irunthae naan

Malai yerinenae

Ingae naa irunthaalum

Etho pol aanen

Male

Un kannai paarthen naan

Vinnil yeri ponen

Adi ennai paaramma

Ethu venalum thaaren

Male

Adi aadi nadakkum

Andipatti thaerae

Un pera padichen

Un pinnala naan vaaren

தமிழ் வரிகள்

ஆண்

ஹேய் ஹேய்

தரைமேலே இருந்தே நான்

மலை ஏறினேனே

இங்கே நான் இருந்தாலும்

ஏதோ போல ஆனேன்

உன் கண்ணை பார்த்தே நான்

விண்ணில் ஏறி போனேன்

ஆண்

அடி என்னை பாரம்மா

எது வேனாலும் தாரேன்

அடி ஆடி நடக்கும்

ஆண்டிப்பட்டி தேரே

உன் பேரை படிச்சே

உன் பின்னால நான் வாரேன்

ஆண்

தரைமேலே இருந்தே நான்

மலை ஏறினேனே

இங்கே நான் இருந்தாலும்

ஏதோ போல ஆனேன்

குழு

ஆஅ ஹா......ஆஆ ஆஅ.....ஹா

ஆஆ ஹா......ஆஆ ஆஆ ஆஆ.....ஹா

ஆண்

ஹேய் ஹேய்......கல்யாணம் கச்சேரி

வேணாமா எப்போதும் தை மாசமே

நீதாண்டி என்னோட மிருதங்கம்

நிக்காமல் கை பேசுமே....

ஆண்

முடியாத சங்கீதம் முடிக்க

சொன்னா முடியாதடி

சப்தாஸ்வரம் எட்டாஸ்வரம்

அத்தனையும் கட்டி வைப்போம்

கட்டிலுல போட்டியிட கணக்கா வாடி

உன்னை ஜெயிப்பேன்டி டி...ஈ.....

ஆண்

ஹே உன் பேரை சொல்லாம

நான் இல்ல என்னாத நாளும் இல்ல

கண்ணாடி முன்னாடி நான் நின்னா

என் மூஞ்சி தெரியவில்ல

ஆண்

முழிச்சாலும் படுத்தாலும்

முழுவதுமே உன் கூடத்தான்

அக்கம் பக்கம் ஏதுமில்ல

அத்தனையும் உன் தோற்றம்தான்

பக்தியில முக்தி பெற உனையே பாடி

உனக்கே சொல்வேன் ஆன் ஆன்.......

ஆண்

தரைமேலே இருந்தே நான்

மலை ஏறினேனே

இங்கே நான் இருந்தாலும்

ஏதோ போல் ஆனேன்

உன் கண்ணை பார்த்தே நான்

விண்ணில் ஏறி போனேன்

ஆண்

அடி என்னை பாரம்மா

எது வேனாலும் தாரேன்

அடி ஆடி நடக்கும்

ஆண்டிப்பட்டி தேரே

உன் பேரை படிச்சே

உன் பின்னால நான் வாரேன்

விசில் : ................

Frequently Asked Questions

The lyrics for Tharaimelae Irunthae Naan were penned by Gangai Amaran.

Tharaimelae Irunthae Naan is a Tamil film song from Vanavarayan Vallavarayan (2014).