
Koyilkalum Churchugalum
From the movie Raththa Dhanam
Read the full lyrics of Koyilkalum Churchugalum from Raththa Dhanam (1988), written by Mu. Metha, in Tamil & English script.

From the movie Raththa Dhanam
Read the full lyrics of Koyilkalum Churchugalum from Raththa Dhanam (1988), written by Mu. Metha, in Tamil & English script.
………………
Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Ingu emmathamum sammathamae
Jaadhi yaedhu jothiyae
Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
………………
Oraayiram siru dheepangal undu
Oli veesinaal avai indrallavaa
Siluvai enna netri thiruneeru enna
Avai yaavumae anbin adaiyaalamae
Aachchaaram enna anushdaanam enna
Naam serumpothu pedhangal yaedhu
Karppoora dheepam yatri poojai seiyyum neram
Kaadhoram bible solvenae en tholare
Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
Idhayaththilae idam yaeraalam undu
Ellaarumae idhi kudiyaeralaam
Madha pedhanagal vazhi marikkindra pothu
Manithargalaai naam ani seralaam
Maadhaavin koyil maniyodsaiyodu
Allah-vai thedu bhaavaanai paadu
Ondraaa koodumpothu oonum engal naadum
Uruvaagum vaazhvin panbaadu anbodu
Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Ingu emmathamum sammathamae
Jaadhi yaedhu jothiyae
Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
.............................
கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்
கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்
மத தத்துவம் யாவும் ஒன்று
அன்பு சாத்தியமானது இன்று
மத தத்துவம் யாவும் ஒன்று
அன்பு சாத்தியமானது இன்று
இங்கு எம்மதமும் சம்மதமே
ஜாதி ஏது ஜோதியே
கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்
.............................
ஓராயிரம் சிறு தீபங்கள் உண்டு
ஒளி வீசினால் அவை ஒன்றல்லவா
சிலுவை என்ன நெற்றி திருநீரு என்ன
அவை யாவுமே அன்பின் அடையாளமே
ஆச்சாரம் என்ன அனுஷ்டானம் என்ன
நாம் சேரும்போது பேதங்கள் ஏது
கற்பூர தீபம் ஏற்றி பூஜை செய்யும் நேரம்
காதோரம் பைபிள் சொல்வேனே என் தோழரே
கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்
இதயத்திலே இடம் ஏராளம் உண்டு
எல்லோருமே இதில் குடியேறலாம்
மத பேதங்கள் வழி மறிக்கின்ற போது
மனிதர்களாய் நாம் அணி சேரலாம்
மாதாவின் கோயில் மணியோசையோடு
அல்லாவை தேடு பகவானை பாடு
ஒன்றாக கூடும்போது ஓங்கும் எங்கள் நாடு
உருவாகும் வாழ்வின் பண்பாடு அன்போடு
கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்
கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்
மத தத்துவம் யாவும் ஒன்று
அன்பு சாத்தியமானது இன்று
மத தத்துவம் யாவும் ஒன்று
அன்பு சாத்தியமானது இன்று
இங்கு எம்மதமும் சம்மதமே
ஜாதி ஏது ஜோதியே
கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்
………………
Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Ingu emmathamum sammathamae
Jaadhi yaedhu jothiyae
Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
………………
Oraayiram siru dheepangal undu
Oli veesinaal avai indrallavaa
Siluvai enna netri thiruneeru enna
Avai yaavumae anbin adaiyaalamae
Aachchaaram enna anushdaanam enna
Naam serumpothu pedhangal yaedhu
Karppoora dheepam yatri poojai seiyyum neram
Kaadhoram bible solvenae en tholare
Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
Idhayaththilae idam yaeraalam undu
Ellaarumae idhi kudiyaeralaam
Madha pedhanagal vazhi marikkindra pothu
Manithargalaai naam ani seralaam
Maadhaavin koyil maniyodsaiyodu
Allah-vai thedu bhaavaanai paadu
Ondraaa koodumpothu oonum engal naadum
Uruvaagum vaazhvin panbaadu anbodu
Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Madha thaththuvam yaavum ondu
Anbu saaththiyamaanathu indru
Ingu emmathamum sammathamae
Jaadhi yaedhu jothiyae
Koyilgalum churchgalum
Koodi pesa vendum
Antha karththaridam eeshwaeranai
Kangal kaana vendum
.............................
கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்
கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்
மத தத்துவம் யாவும் ஒன்று
அன்பு சாத்தியமானது இன்று
மத தத்துவம் யாவும் ஒன்று
அன்பு சாத்தியமானது இன்று
இங்கு எம்மதமும் சம்மதமே
ஜாதி ஏது ஜோதியே
கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்
.............................
ஓராயிரம் சிறு தீபங்கள் உண்டு
ஒளி வீசினால் அவை ஒன்றல்லவா
சிலுவை என்ன நெற்றி திருநீரு என்ன
அவை யாவுமே அன்பின் அடையாளமே
ஆச்சாரம் என்ன அனுஷ்டானம் என்ன
நாம் சேரும்போது பேதங்கள் ஏது
கற்பூர தீபம் ஏற்றி பூஜை செய்யும் நேரம்
காதோரம் பைபிள் சொல்வேனே என் தோழரே
கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்
இதயத்திலே இடம் ஏராளம் உண்டு
எல்லோருமே இதில் குடியேறலாம்
மத பேதங்கள் வழி மறிக்கின்ற போது
மனிதர்களாய் நாம் அணி சேரலாம்
மாதாவின் கோயில் மணியோசையோடு
அல்லாவை தேடு பகவானை பாடு
ஒன்றாக கூடும்போது ஓங்கும் எங்கள் நாடு
உருவாகும் வாழ்வின் பண்பாடு அன்போடு
கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்
கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்
மத தத்துவம் யாவும் ஒன்று
அன்பு சாத்தியமானது இன்று
மத தத்துவம் யாவும் ஒன்று
அன்பு சாத்தியமானது இன்று
இங்கு எம்மதமும் சம்மதமே
ஜாதி ஏது ஜோதியே
கோயில்களும் சர்ச்சுகளும்
கூடி பேச வேண்டும்
அந்த கர்த்தரிடம் ஈஸ்வரனை
கண்கள் காண வேண்டும்
The lyrics for Koyilkalum Churchugalum were penned by Mu. Metha.
Koyilkalum Churchugalum is a Tamil film song from Raththa Dhanam (1988).
Share this beautiful lyric line with your friends!