Click any line to highlight and share it as a quote!
Female

Kuyilae kuyilae kuyilakkaa

Female 2 : Kuyilae kuyilae kuyilakkaa

Female

Koottukkullae yaarakkaa

Female 2 : Koottukkullae yaarakkaa

Female

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Solladi solladi munnae

En sundhara senthamizh pennae

Mellisai paadadi kannae

En muthu muthu pasum ponnae

Female

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae…

Female

{Kaatru vandhu meetti vidum

Aatril pala nooru swaram

Male

Kettu ilam kaadhal manam

Vaanam varai yeri varum} (2)

Female

Onnaa rendaa sangeetham

Kandaal sugam undaagum

Male

Undhan isai poovaagum

Endhan manam vandaagum

Female

Kanmani pennae

Male

Vandhidu munnae

Female

Kanmani pennae paaradiyo

En nilai konjam keladiyo

Indru varai unnai vittaal

En thunai yaaradiyo

Female

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae…

Male

{Raagam thottu maalai katti

Thollil dhinam pottu vaippen

Female

Thaalam thatti nenjukkullae

Naanum unnai pootti vaippen} (2)

Male

Paadum kuyil paattellaam

Paavai kural pol yedhu

Female

Naalum isai kettaalae

Male

Dhaagam pasi thonaadhu

Male

Kukkukku kukkoo

Female

Mettu kalandhu

Male

Sonnadhu enna raagathilae

Sokki vizhundhen mogathilae

Kan maniyae pon maniyae

En ullam sorgatthilae

Female

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Male

Solladi solladi munnae

Female

En sundhara senthamizh pennae

Male

Mellisai paadadi kannae

Female

En muthu muthu pasum ponnae

Both

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae…

பெண்

குயிலே குயிலே குயிலக்கா

பெண் 2 : குயிலே குயிலே குயிலக்கா

பெண்

கூட்டுக்குள்ளே யாரக்கா

பெண் 2 : கூட்டுக்குள்ளே யாரக்கா

பெண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

பெண்

சொல்லடி சொல்லடி முன்னே

என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே

மெல்லிசை பாடடி கண்ணே

என் முத்து முத்து பசும்பொன்னே

பெண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே.....

பெண்

காற்று வந்து மீட்டிவிடும்

ஆற்றில் பல நூறு ஸ்வரம்

ஆண்

கேட்டு இளம் காதல் மனம்

வானம் வரை ஏறி வரும்

பெண்

காற்று வந்து மீட்டிவிடும்

ஆற்றில் பல நூறு ஸ்வரம்

ஆண்

கேட்டு இளம் காதல் மனம்

வானம் வரை ஏறி வரும்

பெண்

ஒன்னா ரெண்டா சங்கீதம்

கண்டால் சுகம் உண்டாகும்

ஆண்

உந்தன் இசை பூவாகும்

எந்தன் மனம் வண்டாகும்

பெண்

கண்மணி பெண்ணே

ஆண்

வந்திடு முன்னே

பெண்

கண்மணி பெண்ணே பாரடியோ

என் நிலை கொஞ்சம் கேளடியோ

இன்று வரை உன்னை விட்டால்

என் துணை யாரடியோ

பெண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே.......

ஆண்

ராகம் தொட்டு மாலை கட்டி

தோளில் தினம் போட்டு வைத்தேன்

பெண்

தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே

நானும் உன்னை பூட்டி வைப்பேன்

ஆண்

ராகம் தொட்டு மாலை கட்டி

தோளில் தினம் போட்டு வைத்தேன்

பெண்

தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே

நானும் உன்னை பூட்டி வைப்பேன்

ஆண்

பாடும் குயில் பாட்டெல்லாம்

பாவை குரல் போலேது

பெண்

நாளும் இசை கேட்டாலே

தாகம் பசி தோனாது

ஆண்

குக்குக்கு குக்கூ

பெண்

மெட்டு கலந்து

ஆண்

சொன்னது என்ன ராகத்திலே

சொக்கி விழுந்தேன் மோகத்திலே

கண்மணியே பொன்மணியே

என் உள்ளம் சொர்க்கத்திலே

பெண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

ஆண்

சொல்லடி சொல்லடி முன்னே

பெண்

என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே

ஆண்

மெல்லிசை பாடடி கண்ணே

பெண்

என் முத்து முத்து பசும்பொன்னே

இருவர் : குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே.....

English Script

Female

Kuyilae kuyilae kuyilakkaa

Female 2 : Kuyilae kuyilae kuyilakkaa

Female

Koottukkullae yaarakkaa

Female 2 : Koottukkullae yaarakkaa

Female

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Solladi solladi munnae

En sundhara senthamizh pennae

Mellisai paadadi kannae

En muthu muthu pasum ponnae

Female

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae…

Female

{Kaatru vandhu meetti vidum

Aatril pala nooru swaram

Male

Kettu ilam kaadhal manam

Vaanam varai yeri varum} (2)

Female

Onnaa rendaa sangeetham

Kandaal sugam undaagum

Male

Undhan isai poovaagum

Endhan manam vandaagum

Female

Kanmani pennae

Male

Vandhidu munnae

Female

Kanmani pennae paaradiyo

En nilai konjam keladiyo

Indru varai unnai vittaal

En thunai yaaradiyo

Female

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae…

Male

{Raagam thottu maalai katti

Thollil dhinam pottu vaippen

Female

Thaalam thatti nenjukkullae

Naanum unnai pootti vaippen} (2)

Male

Paadum kuyil paattellaam

Paavai kural pol yedhu

Female

Naalum isai kettaalae

Male

Dhaagam pasi thonaadhu

Male

Kukkukku kukkoo

Female

Mettu kalandhu

Male

Sonnadhu enna raagathilae

Sokki vizhundhen mogathilae

Kan maniyae pon maniyae

En ullam sorgatthilae

Female

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Male

Solladi solladi munnae

Female

En sundhara senthamizh pennae

Male

Mellisai paadadi kannae

Female

En muthu muthu pasum ponnae

Both

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae…

தமிழ் வரிகள்

பெண்

குயிலே குயிலே குயிலக்கா

பெண் 2 : குயிலே குயிலே குயிலக்கா

பெண்

கூட்டுக்குள்ளே யாரக்கா

பெண் 2 : கூட்டுக்குள்ளே யாரக்கா

பெண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

பெண்

சொல்லடி சொல்லடி முன்னே

என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே

மெல்லிசை பாடடி கண்ணே

என் முத்து முத்து பசும்பொன்னே

பெண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே.....

பெண்

காற்று வந்து மீட்டிவிடும்

ஆற்றில் பல நூறு ஸ்வரம்

ஆண்

கேட்டு இளம் காதல் மனம்

வானம் வரை ஏறி வரும்

பெண்

காற்று வந்து மீட்டிவிடும்

ஆற்றில் பல நூறு ஸ்வரம்

ஆண்

கேட்டு இளம் காதல் மனம்

வானம் வரை ஏறி வரும்

பெண்

ஒன்னா ரெண்டா சங்கீதம்

கண்டால் சுகம் உண்டாகும்

ஆண்

உந்தன் இசை பூவாகும்

எந்தன் மனம் வண்டாகும்

பெண்

கண்மணி பெண்ணே

ஆண்

வந்திடு முன்னே

பெண்

கண்மணி பெண்ணே பாரடியோ

என் நிலை கொஞ்சம் கேளடியோ

இன்று வரை உன்னை விட்டால்

என் துணை யாரடியோ

பெண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே.......

ஆண்

ராகம் தொட்டு மாலை கட்டி

தோளில் தினம் போட்டு வைத்தேன்

பெண்

தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே

நானும் உன்னை பூட்டி வைப்பேன்

ஆண்

ராகம் தொட்டு மாலை கட்டி

தோளில் தினம் போட்டு வைத்தேன்

பெண்

தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே

நானும் உன்னை பூட்டி வைப்பேன்

ஆண்

பாடும் குயில் பாட்டெல்லாம்

பாவை குரல் போலேது

பெண்

நாளும் இசை கேட்டாலே

தாகம் பசி தோனாது

ஆண்

குக்குக்கு குக்கூ

பெண்

மெட்டு கலந்து

ஆண்

சொன்னது என்ன ராகத்திலே

சொக்கி விழுந்தேன் மோகத்திலே

கண்மணியே பொன்மணியே

என் உள்ளம் சொர்க்கத்திலே

பெண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

ஆண்

சொல்லடி சொல்லடி முன்னே

பெண்

என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே

ஆண்

மெல்லிசை பாடடி கண்ணே

பெண்

என் முத்து முத்து பசும்பொன்னே

இருவர் : குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே.....

Frequently Asked Questions

The lyrics for Kuyile Kuyile Duet were penned by Gangai Amaran.

Kuyile Kuyile Duet is a Tamil film song from En Bommakutty Ammavukku (1988).