Click any line to highlight and share it as a quote!
Male

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Solladi solladi munnae

En sundhara senthamizh pennae

Mellisai paadadi kannae

En muthu muthu pasum ponnae

Male

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae…

Male

{Kaatru vandhu meetti vidum

Aatril pala nooru swaram

Kettu ilam kaadhal manam

Vaanam varai yeri varum} (2)

Male

Onnaa rendaa sangeetham

Kandaal sugam undaagum

Undhan isai poovaagum

Endhan manam vandaagum

Male

Kanmani pennae

Vandhidu munnae

Kanmani pennae paaradiyo

En nilai konjam keladiyo

Indru varai unnai vittaal

En thunai yaaradiyo

Male

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae…

Male

{Raagam thottu maalai katti

Thollil dhinam pottu vaippen

Thaalam thatti nenjukkullae

Naanum unnai pootti vaippen} (2)

Male

Paadum kuyil paattellaam

Paavai kural pol yedhu

Naalum isai kettaalae

Dhaagam pasi thonaadhu

Male

Kukkukku kukkoo

Mettu kalandhu

Sonnadhu enna raagathilae

Sokki vizhundhen mogathilae

Kan maniyae pon maniyae

En ullam sorgatthilae

Male

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Solladi solladi munnae

En sundhara senthamizh pennae

Mellisai paadadi kannae

En muthu muthu pasum ponnae

Male

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae…

ஆண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

ஆண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

ஆண்

சொல்லடி சொல்லடி முன்னே

என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே

மெல்லிசை பாடடி கண்ணே

என் முத்து முத்து பசும்பொன்னே

ஆண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே.....

ஆண்

காற்று வந்து மீட்டிவிடும்

ஆற்றில் பல நூறு ஸ்வரம்

கேட்டு இளம் காதல் மனம்

வானம் வரை ஏறி வரும்

ஆண்

காற்று வந்து மீட்டிவிடும்

ஆற்றில் பல நூறு ஸ்வரம்

கேட்டு இளம் காதல் மனம்

வானம் வரை ஏறி வரும்

ஆண்

ஒன்னா ரெண்டா சங்கீதம்

கண்டால் சுகம் உண்டாகும்

உந்தன் இசை பூவாகும்

எந்தன் மனம் வண்டாகும்

ஆண்

கண்மணி பெண்ணே

வந்திடு முன்னே

கண்மணி பெண்ணே பாரடியோ

என் நிலை கொஞ்சம் கேளடியோ

இன்று வரை உன்னை விட்டால்

என் துணை யாரடியோ

ஆண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே.......

ஆண்

ராகம் தொட்டு மாலை கட்டி

தோளில் தினம் போட்டு வைத்தேன்

தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே

நானும் உன்னை பூட்டி வைப்பேன்

ஆண்

ராகம் தொட்டு மாலை கட்டி

தோளில் தினம் போட்டு வைத்தேன்

தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே

நானும் உன்னை பூட்டி வைப்பேன்

ஆண்

பாடும் குயில் பாட்டெல்லாம்

பாவை குரல் போலேது

நாளும் இசை கேட்டாலே

தாகம் பசி தோனாது

ஆண்

குக்குக்கு குக்கூ

மெட்டு கலந்து

சொன்னது என்ன ராகத்திலே

சொக்கி விழுந்தேன் மோகத்திலே

கண்மணியே பொன்மணியே

என் உள்ளம் சொர்க்கத்திலே

ஆண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

ஆண்

சொல்லடி சொல்லடி முன்னே

என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே

மெல்லிசை பாடடி கண்ணே

என் முத்து முத்து பசும்பொன்னே

ஆண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே.....

English Script

Male

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Solladi solladi munnae

En sundhara senthamizh pennae

Mellisai paadadi kannae

En muthu muthu pasum ponnae

Male

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae…

Male

{Kaatru vandhu meetti vidum

Aatril pala nooru swaram

Kettu ilam kaadhal manam

Vaanam varai yeri varum} (2)

Male

Onnaa rendaa sangeetham

Kandaal sugam undaagum

Undhan isai poovaagum

Endhan manam vandaagum

Male

Kanmani pennae

Vandhidu munnae

Kanmani pennae paaradiyo

En nilai konjam keladiyo

Indru varai unnai vittaal

En thunai yaaradiyo

Male

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae…

Male

{Raagam thottu maalai katti

Thollil dhinam pottu vaippen

Thaalam thatti nenjukkullae

Naanum unnai pootti vaippen} (2)

Male

Paadum kuyil paattellaam

Paavai kural pol yedhu

Naalum isai kettaalae

Dhaagam pasi thonaadhu

Male

Kukkukku kukkoo

Mettu kalandhu

Sonnadhu enna raagathilae

Sokki vizhundhen mogathilae

Kan maniyae pon maniyae

En ullam sorgatthilae

Male

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Solladi solladi munnae

En sundhara senthamizh pennae

Mellisai paadadi kannae

En muthu muthu pasum ponnae

Male

Kuyilae kuyilae kuyilakkaa

Koottukkullae yaarakkaa

Kuyilae kuyilae…

தமிழ் வரிகள்

ஆண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

ஆண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

ஆண்

சொல்லடி சொல்லடி முன்னே

என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே

மெல்லிசை பாடடி கண்ணே

என் முத்து முத்து பசும்பொன்னே

ஆண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே.....

ஆண்

காற்று வந்து மீட்டிவிடும்

ஆற்றில் பல நூறு ஸ்வரம்

கேட்டு இளம் காதல் மனம்

வானம் வரை ஏறி வரும்

ஆண்

காற்று வந்து மீட்டிவிடும்

ஆற்றில் பல நூறு ஸ்வரம்

கேட்டு இளம் காதல் மனம்

வானம் வரை ஏறி வரும்

ஆண்

ஒன்னா ரெண்டா சங்கீதம்

கண்டால் சுகம் உண்டாகும்

உந்தன் இசை பூவாகும்

எந்தன் மனம் வண்டாகும்

ஆண்

கண்மணி பெண்ணே

வந்திடு முன்னே

கண்மணி பெண்ணே பாரடியோ

என் நிலை கொஞ்சம் கேளடியோ

இன்று வரை உன்னை விட்டால்

என் துணை யாரடியோ

ஆண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே.......

ஆண்

ராகம் தொட்டு மாலை கட்டி

தோளில் தினம் போட்டு வைத்தேன்

தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே

நானும் உன்னை பூட்டி வைப்பேன்

ஆண்

ராகம் தொட்டு மாலை கட்டி

தோளில் தினம் போட்டு வைத்தேன்

தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே

நானும் உன்னை பூட்டி வைப்பேன்

ஆண்

பாடும் குயில் பாட்டெல்லாம்

பாவை குரல் போலேது

நாளும் இசை கேட்டாலே

தாகம் பசி தோனாது

ஆண்

குக்குக்கு குக்கூ

மெட்டு கலந்து

சொன்னது என்ன ராகத்திலே

சொக்கி விழுந்தேன் மோகத்திலே

கண்மணியே பொன்மணியே

என் உள்ளம் சொர்க்கத்திலே

ஆண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

ஆண்

சொல்லடி சொல்லடி முன்னே

என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே

மெல்லிசை பாடடி கண்ணே

என் முத்து முத்து பசும்பொன்னே

ஆண்

குயிலே குயிலே குயிலக்கா

கூட்டுக்குள்ளே யாரக்கா

குயிலே குயிலே.....

Frequently Asked Questions

The lyrics for Kuyile Kuyile Male were penned by Gangai Amaran.

Kuyile Kuyile Male is a Tamil film song from En Bommakutty Ammavukku (1988).