
Kuyile Kuyile Male
From the movie En Bommakutty Ammavukku
Read the full lyrics of Kuyile Kuyile Male from En Bommakutty Ammavukku (1988), written by Gangai Amaran, in Tamil & English script.

From the movie En Bommakutty Ammavukku
Read the full lyrics of Kuyile Kuyile Male from En Bommakutty Ammavukku (1988), written by Gangai Amaran, in Tamil & English script.
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Solladi solladi munnae
En sundhara senthamizh pennae
Mellisai paadadi kannae
En muthu muthu pasum ponnae
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Kuyilae kuyilae…
{Kaatru vandhu meetti vidum
Aatril pala nooru swaram
Kettu ilam kaadhal manam
Vaanam varai yeri varum} (2)
Onnaa rendaa sangeetham
Kandaal sugam undaagum
Undhan isai poovaagum
Endhan manam vandaagum
Kanmani pennae
Vandhidu munnae
Kanmani pennae paaradiyo
En nilai konjam keladiyo
Indru varai unnai vittaal
En thunai yaaradiyo
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Kuyilae kuyilae…
{Raagam thottu maalai katti
Thollil dhinam pottu vaippen
Thaalam thatti nenjukkullae
Naanum unnai pootti vaippen} (2)
Paadum kuyil paattellaam
Paavai kural pol yedhu
Naalum isai kettaalae
Dhaagam pasi thonaadhu
Kukkukku kukkoo
Mettu kalandhu
Sonnadhu enna raagathilae
Sokki vizhundhen mogathilae
Kan maniyae pon maniyae
En ullam sorgatthilae
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Solladi solladi munnae
En sundhara senthamizh pennae
Mellisai paadadi kannae
En muthu muthu pasum ponnae
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Kuyilae kuyilae…
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே
என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே
என் முத்து முத்து பசும்பொன்னே
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே.....
காற்று வந்து மீட்டிவிடும்
ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம்
வானம் வரை ஏறி வரும்
காற்று வந்து மீட்டிவிடும்
ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம்
வானம் வரை ஏறி வரும்
ஒன்னா ரெண்டா சங்கீதம்
கண்டால் சுகம் உண்டாகும்
உந்தன் இசை பூவாகும்
எந்தன் மனம் வண்டாகும்
கண்மணி பெண்ணே
வந்திடு முன்னே
கண்மணி பெண்ணே பாரடியோ
என் நிலை கொஞ்சம் கேளடியோ
இன்று வரை உன்னை விட்டால்
என் துணை யாரடியோ
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே.......
ராகம் தொட்டு மாலை கட்டி
தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே
நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ராகம் தொட்டு மாலை கட்டி
தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே
நானும் உன்னை பூட்டி வைப்பேன்
பாடும் குயில் பாட்டெல்லாம்
பாவை குரல் போலேது
நாளும் இசை கேட்டாலே
தாகம் பசி தோனாது
குக்குக்கு குக்கூ
மெட்டு கலந்து
சொன்னது என்ன ராகத்திலே
சொக்கி விழுந்தேன் மோகத்திலே
கண்மணியே பொன்மணியே
என் உள்ளம் சொர்க்கத்திலே
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே
என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே
என் முத்து முத்து பசும்பொன்னே
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே.....
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Solladi solladi munnae
En sundhara senthamizh pennae
Mellisai paadadi kannae
En muthu muthu pasum ponnae
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Kuyilae kuyilae…
{Kaatru vandhu meetti vidum
Aatril pala nooru swaram
Kettu ilam kaadhal manam
Vaanam varai yeri varum} (2)
Onnaa rendaa sangeetham
Kandaal sugam undaagum
Undhan isai poovaagum
Endhan manam vandaagum
Kanmani pennae
Vandhidu munnae
Kanmani pennae paaradiyo
En nilai konjam keladiyo
Indru varai unnai vittaal
En thunai yaaradiyo
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Kuyilae kuyilae…
{Raagam thottu maalai katti
Thollil dhinam pottu vaippen
Thaalam thatti nenjukkullae
Naanum unnai pootti vaippen} (2)
Paadum kuyil paattellaam
Paavai kural pol yedhu
Naalum isai kettaalae
Dhaagam pasi thonaadhu
Kukkukku kukkoo
Mettu kalandhu
Sonnadhu enna raagathilae
Sokki vizhundhen mogathilae
Kan maniyae pon maniyae
En ullam sorgatthilae
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Solladi solladi munnae
En sundhara senthamizh pennae
Mellisai paadadi kannae
En muthu muthu pasum ponnae
Kuyilae kuyilae kuyilakkaa
Koottukkullae yaarakkaa
Kuyilae kuyilae…
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே
என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே
என் முத்து முத்து பசும்பொன்னே
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே.....
காற்று வந்து மீட்டிவிடும்
ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம்
வானம் வரை ஏறி வரும்
காற்று வந்து மீட்டிவிடும்
ஆற்றில் பல நூறு ஸ்வரம்
கேட்டு இளம் காதல் மனம்
வானம் வரை ஏறி வரும்
ஒன்னா ரெண்டா சங்கீதம்
கண்டால் சுகம் உண்டாகும்
உந்தன் இசை பூவாகும்
எந்தன் மனம் வண்டாகும்
கண்மணி பெண்ணே
வந்திடு முன்னே
கண்மணி பெண்ணே பாரடியோ
என் நிலை கொஞ்சம் கேளடியோ
இன்று வரை உன்னை விட்டால்
என் துணை யாரடியோ
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே.......
ராகம் தொட்டு மாலை கட்டி
தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே
நானும் உன்னை பூட்டி வைப்பேன்
ராகம் தொட்டு மாலை கட்டி
தோளில் தினம் போட்டு வைத்தேன்
தாளம் தட்டி நெஞ்சுக்குள்ளே
நானும் உன்னை பூட்டி வைப்பேன்
பாடும் குயில் பாட்டெல்லாம்
பாவை குரல் போலேது
நாளும் இசை கேட்டாலே
தாகம் பசி தோனாது
குக்குக்கு குக்கூ
மெட்டு கலந்து
சொன்னது என்ன ராகத்திலே
சொக்கி விழுந்தேன் மோகத்திலே
கண்மணியே பொன்மணியே
என் உள்ளம் சொர்க்கத்திலே
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
சொல்லடி சொல்லடி முன்னே
என் சுந்தர செந்தமிழ்ப்பெண்ணே
மெல்லிசை பாடடி கண்ணே
என் முத்து முத்து பசும்பொன்னே
குயிலே குயிலே குயிலக்கா
கூட்டுக்குள்ளே யாரக்கா
குயிலே குயிலே.....
The lyrics for Kuyile Kuyile Male were penned by Gangai Amaran.
Kuyile Kuyile Male is a Tamil film song from En Bommakutty Ammavukku (1988).
Share this beautiful lyric line with your friends!