Click any line to highlight and share it as a quote!
Male

Magarndham paaloorum aravindham un paadham

Sree krishna gopalanae

Sree devi manavalanae

Male

Magarndham paaloorum aravindham un paadham

Sree krishna gopalanae

Sree devi manavalanae

Male

Pullanguzhalin isaiyinilae

Bhuvanam urangum amaidhiyilae

Pullanguzhalin isaiyinilae

Bhuvanam urangum amaidhiyilae

Male

Malai mel thavazhum aruvigalum

Malai mel thavazhum aruvigalum

Mayangum nilaiyil nindrikkum

Male

Alaipaayum kadal ezhum

Alaiyaamal isai ketkkum

Aaaaaa

Alaipaayum kadal ezhum

Alaiyaamal isai ketkkum

Paravaigal naduvaanil

Parakkamal thuyil maevum

Male

Vaaraai en govardhana kanna

Boologa parivarthana

Vaaraai en govardhana kanna

Boologa parivarthana

Male

Kaal vaitha idamellam poovagumae

Kai veitha idamellam thaenoorumae

Sarpangal nee thoonga paayagumae

Thalattu pazhaali thaayaagumae

Male

Karunai pozhiyum kaarmugilae

Kavalai panikkor maamarundhae

Karunai pozhiyum kaarmugilae

Kavalai panikkor maamarundhae

Male

Nayanam irandum pangajamo

Nayanam irandum pangajamo

Thulabam manakkum ambujamoo

Male

Ani vannam kaliyaadha

Manivannan unai naanae

Kana neram thavaradhu

Kavippadi thozhudhaenae

Male

En raaga aalabanai kanna

Un paadha aaradhanai

En raaga aalabanai kanna

Un paadha aaradhanai

En raaga aalabanai kanna

Un paadha aaradhanai

ஆண்

மகரந்தம் பாலூறும் அரவிந்தம் உன் பாதம்

ஸ்ரீ க்ருஷ்ண கோபாலனே

கண்ணா ஸ்ரீதேவீ மணவாளனே

ஆண்

மகரந்தம் பாலூறும் அரவிந்தம் உன் பாதம்

ஸ்ரீ க்ருஷ்ண கோபாலனே

கண்ணா ஸ்ரீதேவீ மணவாளனே

ஆண்

புல்லாங்குழலின் இசையினிலே

புவனம் உறங்கும் அமைதியிலே

புல்லாங்குழலின் இசையினிலே

புவனம் உறங்கும் அமைதியிலே

ஆண்

மலை மேல் தவழும் அருவிகளும்

மலை மேல் தவழும் அருவிகளும்

மயங்கும் நிலையில் நின்றிருக்கும்

மயங்கும் நிலையில் நின்றிருக்கும்

ஆண்

அலைபாயும் கடல் ஏழும்

அலையாமல் இசை கேட்கும்..ஆஆஆஆ.

அலைபாயும் கடல் ஏழும்

அலையாமல் இசை கேட்கும்

பறவைகள் நடுவானில்

பறக்காமல் துயில் மேவும்

ஆண்

வாராய் என் கோவர்த்தனா கண்ணா

பூலோக பரிவர்த்தனா

வாராய் என் கோவர்த்தனா கண்ணா

பூலோக பரிவர்த்தனா

ஆண்

கால் வைத்த இடமெல்லாம் பூவாகுமே

கை வைத்த இடமெல்லாம் தேனூறுமே

சர்ப்பங்கள் நீ தூங்க பாயாகுமே

தாலாட்டு பாலாழி தாயாகுமே

ஆண்

கருணை பொழியும் கார்முகிலே

கவலைப் பிணிக்கோர் மாமருந்தே

கருணை பொழியும் கார்முகிலே

கவலைப் பிணிக்கோர் மாமருந்தே

ஆண்

நயனம் இரண்டும் பங்கஜமோ

நயனம் இரண்டும் பங்கஜமோ

களபம் மணக்கும் அம்புஜமோ

ஆண்

அணி வண்ணம் கலையாத

மணிவண்ணன் உனை நானே

கண நேரம் மறவாமல்

கவிப்பாடி தொழுதேனே

ஆண்

என் ராக ஆலாபனை கண்ணா

உன் பாத ஆராதனை

என் ராக ஆலாபனை கண்ணா

உன் பாத ஆராதனை

என் ராக ஆலாபனை கண்ணா

உன் பாத ஆராதனை.......

English Script

Male

Magarndham paaloorum aravindham un paadham

Sree krishna gopalanae

Sree devi manavalanae

Male

Magarndham paaloorum aravindham un paadham

Sree krishna gopalanae

Sree devi manavalanae

Male

Pullanguzhalin isaiyinilae

Bhuvanam urangum amaidhiyilae

Pullanguzhalin isaiyinilae

Bhuvanam urangum amaidhiyilae

Male

Malai mel thavazhum aruvigalum

Malai mel thavazhum aruvigalum

Mayangum nilaiyil nindrikkum

Male

Alaipaayum kadal ezhum

Alaiyaamal isai ketkkum

Aaaaaa

Alaipaayum kadal ezhum

Alaiyaamal isai ketkkum

Paravaigal naduvaanil

Parakkamal thuyil maevum

Male

Vaaraai en govardhana kanna

Boologa parivarthana

Vaaraai en govardhana kanna

Boologa parivarthana

Male

Kaal vaitha idamellam poovagumae

Kai veitha idamellam thaenoorumae

Sarpangal nee thoonga paayagumae

Thalattu pazhaali thaayaagumae

Male

Karunai pozhiyum kaarmugilae

Kavalai panikkor maamarundhae

Karunai pozhiyum kaarmugilae

Kavalai panikkor maamarundhae

Male

Nayanam irandum pangajamo

Nayanam irandum pangajamo

Thulabam manakkum ambujamoo

Male

Ani vannam kaliyaadha

Manivannan unai naanae

Kana neram thavaradhu

Kavippadi thozhudhaenae

Male

En raaga aalabanai kanna

Un paadha aaradhanai

En raaga aalabanai kanna

Un paadha aaradhanai

En raaga aalabanai kanna

Un paadha aaradhanai

தமிழ் வரிகள்

ஆண்

மகரந்தம் பாலூறும் அரவிந்தம் உன் பாதம்

ஸ்ரீ க்ருஷ்ண கோபாலனே

கண்ணா ஸ்ரீதேவீ மணவாளனே

ஆண்

மகரந்தம் பாலூறும் அரவிந்தம் உன் பாதம்

ஸ்ரீ க்ருஷ்ண கோபாலனே

கண்ணா ஸ்ரீதேவீ மணவாளனே

ஆண்

புல்லாங்குழலின் இசையினிலே

புவனம் உறங்கும் அமைதியிலே

புல்லாங்குழலின் இசையினிலே

புவனம் உறங்கும் அமைதியிலே

ஆண்

மலை மேல் தவழும் அருவிகளும்

மலை மேல் தவழும் அருவிகளும்

மயங்கும் நிலையில் நின்றிருக்கும்

மயங்கும் நிலையில் நின்றிருக்கும்

ஆண்

அலைபாயும் கடல் ஏழும்

அலையாமல் இசை கேட்கும்..ஆஆஆஆ.

அலைபாயும் கடல் ஏழும்

அலையாமல் இசை கேட்கும்

பறவைகள் நடுவானில்

பறக்காமல் துயில் மேவும்

ஆண்

வாராய் என் கோவர்த்தனா கண்ணா

பூலோக பரிவர்த்தனா

வாராய் என் கோவர்த்தனா கண்ணா

பூலோக பரிவர்த்தனா

ஆண்

கால் வைத்த இடமெல்லாம் பூவாகுமே

கை வைத்த இடமெல்லாம் தேனூறுமே

சர்ப்பங்கள் நீ தூங்க பாயாகுமே

தாலாட்டு பாலாழி தாயாகுமே

ஆண்

கருணை பொழியும் கார்முகிலே

கவலைப் பிணிக்கோர் மாமருந்தே

கருணை பொழியும் கார்முகிலே

கவலைப் பிணிக்கோர் மாமருந்தே

ஆண்

நயனம் இரண்டும் பங்கஜமோ

நயனம் இரண்டும் பங்கஜமோ

களபம் மணக்கும் அம்புஜமோ

ஆண்

அணி வண்ணம் கலையாத

மணிவண்ணன் உனை நானே

கண நேரம் மறவாமல்

கவிப்பாடி தொழுதேனே

ஆண்

என் ராக ஆலாபனை கண்ணா

உன் பாத ஆராதனை

என் ராக ஆலாபனை கண்ணா

உன் பாத ஆராதனை

என் ராக ஆலாபனை கண்ணா

உன் பாத ஆராதனை.......

Frequently Asked Questions

The song Magarantham Paaloorum from the movie Mahasakthi Mariamman was sung by Dr. Balamuralikrishna.

The music for Mahasakthi Mariamman (1986) was composed by K. V. Mahadevan.

The lyrics for Magarantham Paaloorum were penned by Pulamaipithan.

Magarantham Paaloorum is a Tamil film song from Mahasakthi Mariamman (1986).